Tag Archive: பெருமாள்

உடன்குடி நகரை உருவாக்கிய சுத்த சைவ வேளாளர்கள் (சைவ பிள்ளைமார்கள்) :

#உடன்குடி_வரலாறு_3 #சைவப்பிரகாச_வித்தியாசாலை_பகுதி_1 உடன்குடியில் அக்காலத்தில் கல்விக்கு வித்திட்டவர்கள் பலர். பல தியாகங்கள் இன்றுவரை வெளிவராமலே மறைத்து கிடக்கின்றன. நான் உடன்குடி பகுதிக்கு வந்து சுமார் ஏழு வருடங்கள் ஆகிறது. இதுவரை எந்த ஒரு பாரபட்சமுமின்றி நான் நடத்தப்படுவதும், எல்லோராலும் நேசிக்கப்படுவதும் “உடன்குடி”மண்ணின் மகிமை என்றே கூறவேண்டும். உடன்குடி என்ற பெயருக்கேற்ப வாழுகிறவர்கள் இவ்வூர் மக்கள். உடன்குடி…
Read more

குரு பகவான் யார்? தட்சணாமூர்த்தி யார்? சமய கட்டுரை!!!

🙏🏼👆🏽🕉🙏🏼👆🏽🕉🙏🏼👆🏽 *குரு பகவான் யார்?…* *தட்சணாமூர்த்தி யார்?* குழப்பி விடும் சாக்கிய வழி வந்த சுயம்பு ஜோதிடர்கள்!! மஞ்சள் துண்டையும்,கொண்டை கடலையையும் தட்சணாமூர்த்திக்கு படைக்கும் அதிசய வேற்றுகிரஹவாசிகள்!!. *வியாழன்* என்ற குரு கிரஹம்தான் ஆங்கிலத்தில் ஜூபிடர் என்று அழைக்கப்படுகிறது.   *உலக நாடுகளில் மக்கள் காட்டுமிராண்டிகளாக அலைந்த காலத்திலேயே வியாழன் கிரஹம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்…
Read more

தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்கள் தொடர் பதிவு 4 :

தொண்டை மண்டல  வெள்ளாள முதலியார்கள் : (வடஆற்காடு, தென்ஆற்காடு) :   தொடர் பதிவு : 4    தொண்டை மண்டலத்தில் கடலூர்  மாவட்டத்தில் உள்ள *திருவாமூர்* எனும் ஊரில் *சைவ வெள்ளாளர்*  குலத்தில்  புகழனார் – மாதினியார் தம்பதியருக்கு இரண்டாவது  குழந்தையாக பிறந்தார் அப்பர் என அழைக்கப்படும் *திருநாவுக்கரசு* நாயனார்,     திருநாவுக்கரசர்…
Read more