Tag Archive: மீன் கொடி

விந்தணுக்களை ஏன் விரயம் செய்ய கூடாது! சித்தர்கள் சொல்வது என்ன! திருமூலர் சொல்வது என்ன?

நாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா? (திருமூலர் கூறும் அபூர்வ உயிரின் உற்பத்தி ரகசியம் இன்றைய பதிவில்…..) நாம் நம்மைப் போலவே இன்னொரு உயிரை உருவாக்கவே கடவுள், நமக்கு காம உணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார். காம ஆசைகளை முழுமையாக அனுபவிக்காமல் or அதை முழுமையாக…
Read more

தென்காசி பாண்டியரும் சைவ வேளாளர்களும் :

தென்காசி பாண்டியரும் சைவ வேளாளரும்!     1) பாண்டியர் என்ன சாதி? ‌ வெள்ளாளர் (ஆதாரம்: தமிழ் மும்மண்டல பண்டைய வரலாறு D.3088) 2) வேளாளர் ‘பூமிபுத்திரர்’ பாண்டியர் பூமிபுத்திரரா? ஆதாரம்? கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த ஜடாவர்மன் வீரபாண்டியனின் கல்வெட்டில் தன்னை பூமிபுத்திரன் என்று குறிப்பிட்டுள்ளான். 3) பாண்டியர்களின் பட்டம் எவை அது வேளாளரை…
Read more

மூன்று மந்தை எண்பெத்தி நான்கு ஊர் சோழிய வேளாளர் கூட்டங்கள் (கோத்திரங்கள்) (Gotra) :

4 மூன்று மந்தை எண்பெத்தி நான்கு ஊர் சோழிய வேளாளர் கூட்டங்கள் (கோத்திரங்கள்) (Gotra) :    1. பூமன்னர் கூட்டம்    2.காரி கூட்டம்  3.அனுமந்தை கூட்டம்    4.நயினா கூட்டம்    5.சாஞ்சிஆடி கூட்டம்    6.ஓட்டநாளி கூட்டம்   7. சோழபிள்ளையார் கூட்டம்   8.எருதுக்காரர் கூட்டம் (எருமைக்காரர் கூட்டம்) மேலே…
Read more