Tag Archive: முதலியார் தாலி

வெளிநாட்டு வாழ்க்கை என்னும் அகதி வாழ்க்கை மற்றும் புதை சேற்றுக்குள் மூழ்கும் வாழ்க்கை : வேளாளர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுகிறேன்

https://fb.watch/mAyyKbURxX/?mibextid=NnVzG8 வீடியோவில் உள்ளவர்கள் *பொண்ணு நம்ம தமிழ்நாட்டை சார்ந்த வெள்ளாளர் பொண்ணு* *மாப்பிள்ளை பையன் துருக்கி நாட்டை சார்ந்த துலுக்கன் (இஸ்லாமியர்)* *கொள்ளி வைக்க ஆள் இல்லாமல் அனாதையாக சாகும் வெள்ளாள பெற்றோர்கள்* வெள்ளாள பெண்களுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வையுங்கள் என்று நான் சொல்லும் போது எல்லாம் என்னை கடிந்து கொண்ட சில முட்டாள்களே…
Read more

களவு,கற்பு,பொய்,வழுவு என்றால் என்ன? தொல்காப்பியத்தின் கற்பியல் சூத்திரம் சொல்வது என்ன? வேளாண் மாந்தருக்கு கரணம் உண்டா? கிடையாதா?

வேளாளர்களின் கற்பொழுக்கம் எவ்வளவு சிறந்தது என்பதை கி.பி. 900 களில் வாழ்ந்த இளம்பூரணரும், கி.பி. 1275-1325 இல் வாழ்ந்த நச்சினார்க்கினியரும் விரித்து உரைக்கிறார்கள் தொல்காப்பிய சூத்திரத்திற்கு… இதனை பார்த்து சகிக்க இயலாத காழ்ப்புணர்ச்சிவாதிகள் சிலர் தொல்காப்பியர் கூறிய சூத்திரத்தின் பொருளையே திரிக்க பார்க்கிறார்கள்… கரணம் என்றால் வதுவைச் சடங்கு என இளம்பூரணரும், வேள்விச் சடங்கு என…
Read more