Tag Archive: மேழி கொடி

வேளாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகங்கள்

*வேளாளர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்கள்* திருக்குறள்,ஆசாரக்கோவை, இராமாயணம்,மகாபாரதம், பகவத்கீதை, திருவாசகம், திருமந்திரம், தொல்காப்பியம், நாலாயிரத்திவ்யபிரபந்தம், மெய்கண்ட தேவர் அருளிய சிவஞான போதம், ஆறுமுக நாவலர் அருளிய சைவ வினா விடை, நாலடியார், மனு தர்மம், உபநிடதங்கள்,நான்கு வேதங்களான ரிக்,யசூர்,சாம , அதர்வண வேதங்கள்,28 ஆகமங்கள்,திருவெண்பாவை,தேவாரம், மு.இராகவயங்கார் எழுதிய வேளிர் வரலாறு,பெரிய புராணம்,நிகண்டுகள் போன்ற நூல்களை…
Read more

தன் உடம்போடு ஆயுதம் இல்லாத வெள்ளாளன் அம்மணமாவான்.ஆயுதம் இல்லாத வெள்ளாள வீடு பன்றி கொட்டகைக்கு சமம் ஆகும்.

*ஆயுதம் இல்லா வெள்ளாளன் அம்மணமாவான்* *அம்மணமான வெள்ளாளன்* இடுப்பில்  உறையுடன் கூடிய கத்தி,வஸ்தி முஸ்தி,மட்டுவு கூட வைத்திருக்காத வெள்ளாளன் உடை அணிந்திருந்தாலும் அம்மணமாக ஊருக்குள் திரிவதற்கு சமமே! வீட்டில் கத்தி, வாள், சுருள்வாள், சிலம்பம், ஈட்டி, குத்துவாள், வஸ்ர முஸ்தி, வளரி, உருமி, மட்டுவு, சிறிய கோடாரி போன்ற எந்த ஆயுதமும் இல்லாத வெள்ளாளன் தலித்…
Read more

வேளாளர் பூசன் கூட்ட உதயேந்திர சிம்மன் என்ற உதயேந்திர வர்மனின் வீரவரலாறு! போர்க்குடி வேளாளர் வரலாறு

8 தேச அரசர்களை போரிட்டு வென்று விரட்டி வீழ்த்தி வெற்றி வாகை சூடிய வேளாண் மரபாளன் பூசன் குலத்துதித்த உதயேந்திர சிம்மன் என்ற உதயச்சந்திர வர்மன்… அந்த எட்டு அரசர்களும் முறையே, 1) முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன் என்ற பாண்டியன் (போரில் இறுதியில் தோற்றவன் பாண்டியன் – உதயேந்திரம் செப்பேடு)… 2) மூன்றாம் விஷ்ணுவர்தனன் என்ற…
Read more

இன்றைய இளையதலைமுறையை புரிந்து கொள்ளுங்கள் பெற்றோர்களே! காதல் என்னும் ஹார்மோன் செய்யும் காமம்

பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் : ……………..****……….***…………****…………. சிறுநீர், மலம், பசி போன்று அடக்க முடியாத ஒன்று தான் காமம். அந்த காமத்தின் வெளிபாடு தான் காதல். இன்றைய நவீன கம்ப்யூட்டர் உலகத்தில் பல்வேறு காரணங்களால் ஆண் மற்றும் பெண்களுக்கு 15-வயது முதல் காமம் தொடங்கி விடும். அதிலும் குறிப்பாக 18 முதல் 21 வயதிற்குள் காமம்…
Read more

சோழர்கால நிர்வாக முறையும், சாதி ரீதியான சேரிகளும்! சித்திரமேழி நாட்டார் அமைப்பும்

#சோழர்கால நிர்வாக முறை 50 குறிப்புகள்: #சோழர்கள் காலத்தில் நிர்வாக முறைகள் மிகச் சிறப்பாக செயல் படுத்தப்பட்டுள்ளன, பல நிர்வாகக் குழுக்கள் அமைத்து நிர்வாகங்கள் நிர்வகிக்கப்பட்டுள்ளன என்பதனை பல கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகின்றன. #சோழர் காலத்தில் நில நிர்வாகங்கள்: 1. ஊர் 2. நாடு 3 . நகரம் 4 . பிரமதேயம் 5. சதுர்வேதிமங்கலம்…
Read more

மூன்று மந்தை எண்பெத்தி நான்கு ஊர் சோழிய வேளாளர் கூட்டங்கள் (கோத்திரங்கள்) (Gotra) :

4 மூன்று மந்தை எண்பெத்தி நான்கு ஊர் சோழிய வேளாளர் கூட்டங்கள் (கோத்திரங்கள்) (Gotra) :    1. பூமன்னர் கூட்டம்    2.காரி கூட்டம்  3.அனுமந்தை கூட்டம்    4.நயினா கூட்டம்    5.சாஞ்சிஆடி கூட்டம்    6.ஓட்டநாளி கூட்டம்   7. சோழபிள்ளையார் கூட்டம்   8.எருதுக்காரர் கூட்டம் (எருமைக்காரர் கூட்டம்) மேலே…
Read more