Tag Archive: மொழி போர்

சொந்தமாக விவசாய நிலம் இல்லாத வெள்ளாளன் சூத்திரன் ஆவான்,பஞ்சமன் ஆவான்,தலித் சாதி ஆவான்,SC சாதி ஆவான்,காலணி சாதிக்காரன் ஆவான்,தாழ்த்தப்பட்ட சாதி ஆவான்,சேரிக்கார சாதி ஆவான்,தீண்டதகாத சாதி ஆவான்

*இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர்* *வெள்ளாளர்களுக்கு உணர்த்துவது என்ன?* தற்பொழுது நடந்து வரும் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் என்பது *யூதர்கள் – அரேபியர் என்ற இரண்டு இனக்குழுக்களுக்கு (சாதிகளுக்கு) இடையேயான போர்* உலகம் முழுவதும் வாழ்ந்தாலும் தங்களுக்கு என்று சொந்த நாடு இல்லாமல் அகதியாக வாழ்ந்த யூதர்கள் உருவாக்கியது தான் இஸ்ரேல் என்னும் நாடு!…
Read more

நெல்லை சொக்கர் (Nellai Chokkar) பிராமண விரோதியா? காஞ்சி சங்கர மடாதிபதிகள் செய்யும் தவறை சுட்டிகாட்டினால் பிராமண விரோதியா?

நான் ஏன் இந்தப் பதிவைப் பகிர்ந்தேன்? நான் பிராமண விரோதியா? யாரையும் எதிரியாக்குவதோ, விரோதியாக்குவதோ என் பழக்கமல்ல. யாரையும் வெறுத்து வெளியே தள்ளுவதும் எனக்கு உடன்பாடானதல்ல. எல்லோரும் சேர்ந்ததே சமயம், தேசம் என நம்புபவன். நான் பிராமண விரோதியாக இருந்தால் இந்நேரம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பேன். என் மீது கல்லெறிவதற்கு முன் சற்றே சிந்தியுங்கள். சம்பவம்…
Read more

விடுதலை படத்தின் உண்மை சம்பவம் என்ன? தமிழர் மக்கள் படையின் ஆரம்பட்ட செயல்பாடு என்ன?

*விடுதலை படத்தில் வரும் கலிபெருமாள் தமிழ்தேசிய போராளியா? வன்னிய சாதிக்காக போராடியவரா?* வெற்றிமாறன் இயக்கத்தில்,சூரி,விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள விடுதலை திரைப்படம் உண்மையிலே தமிழ்தேசிய சித்தாந்த கொள்கையை பேசுகிறதா? அல்லது தமிழ் நிலவுடைமை சாதியான வெள்ளாளர்களுக்கு எதிராக வன்னியர் சாதியினர் போராடியதை காட்டுகிறதா? உண்மை என்னவென்று நாம் கடலூர்,அரியலூர் மாவட்ட மக்களிடம் பேசிய போது அரியலூர்,கடலூர் மாவட்டங்களில்…
Read more