Tag Archive: யது குலம்

ஆகச்சிறந்த வெள்ளாளன் எப்படி இருக்க வேண்டும்?

1.வெள்ளாளர் இளைஞர்கள் Business பண்ணுங்கய்யாயா :  வெள்ளாள இளைஞர்கள் IT Software படிப்பாங்களாம்,Doctor படிப்பாங்களாம், Engineering படிப்பாங்களாம் ,MBA படிப்பாங்களாம் ,தனக்கு கீழ் 100 நபர்கள், 200 நபர்கள் வைத்து வேலை வாங்குவாங்களாம், ஆனால் தனியாக Business மட்டும் என் மகனுக்கு பண்ண தெரியாதுனு பெற்றோர்கள் சொல்வார்களாம்* இது என்ன முட்டாள்தனம்? 🤔🤔🤔🤔 Business ,…
Read more

வெள்ளாளர்கள் செய்யக்கூடாத வேலைகள், தொழில்கள் என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம் :

வெள்ளாளர்கள் செய்யக்கூடாத வேலைகள், தொழில்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம் :  1.சாக்கடை சுத்தம் செய்வது கூடாது 2.குப்பை அள்ளுவது கூடாது 3.அடுத்தவர் வீட்டுக்கு வீட்டுக்கு வீட்டு வேலைக்கு போக கூடாது 4.அடுத்தவர் வீட்டில் பாத்ரூம் கழுவ கூடாது 5.விபச்சார தொழில் செய்ய கூடாது,விபச்சார புரோக்கராகவும் இருக்க கூடாது 6.முடிவெட்டும் தொழில் பக்கம் போக…
Read more

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

வேளாளர்கள் வைசியரா? இல்லையா? பூ வைசியர் யார்? தன வைசியர் யார்?

வைசிகன் என்ற வர்ணம் முதன் முதலில் யாரை குறித்து நின்றது. உடனே வணிகர்களை என்று கண்னை மூடிக்கொண்டு சொல்லி விடுவார்கள். சரி வைசிகன் என்ற சொல்லிற்கு என்னதான் பொருள் என்று யாருமே யோசித்திருக்கமாட்டார்கள். வைசிகன் என்ற சொல்லிற்கு பொருள் அறிய முதலில் அதற்கான மூல சொல் (root word) என்ன என்று அறியவேண்டும். வைசிகன் என்ற…
Read more

வைதீக சுத்த சைவ ஆதீனங்களில் வேளாளர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவது ஏன்? உண்மை தன்மை என்ன?

“ஆதீனங்களில் ஏன் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரே பீடாதிபதி ஆகிறார்கள் ? ஓதுவார்களுக்கும் ஏன் ஜாதி பார்த்து தான் ஆதீனத்து திருமுறை வித்யாலயங்களில் பயிற்சி கொடுக்கிறார்கள் ? ஐயஹோ சைவ சித்தாந்தமே ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குள் அடங்கிப் போயிற்றே ! “ இவ்வாறு சில பும்பல்கள்.. இவர்கள் இதில் தாக்குவது வேளாளர்களை ! அடுத்து , படத்தில்…
Read more

மூவேந்தர்களுக்கு வாரிசு உருவாக்க பெண் கொடுக்கும் உயர்குடி வேளாளர்கள் என்ற வேளிர்கள்

இருங்கோவேள், அழுந்தூர் வேள், நாங்கூர் வேள் ஆகியோர் உழுவித்துண்ணும் வேளாளரே – 14 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தவராகிய மதுரை பரத்வாஜ நச்சினார்க்கினியர் உரை… _ _ _ பிற்கால பாண்டிய வேந்தர்களின் இறுதிக்காலத்தில் வாழ்ந்த நச்சினார்க்கினியர் (1275 – 1325) பிற ஆட்சியாளர்கள் தலைதூக்கிய காலத்திலும் வரலாற்றை தெளிவாக பதிவுசெய்துள்ளார், குழப்பம் ஏற்படாமல் இருப்பதற்காக……
Read more

வேளிர்கள் யார்? வைசியர் யார்? வேளாளர்கள் அரசர்களா? வேளாளர்கள் சூத்திரர்கள் மட்டும் தானா? வீழ்குடியினர் யார்?

வேந்தர் கால ஆதாரங்களுடன் மூவகை வீழ்குடி உழவர் / மூவகை வேளாண் காணியாளர்கள்: Image : தமிழக அரசின் பள்ளி பாடப்புத்தகம்  விதண்டாவாதிகள் சிலர் என்னிடம் காணி என்றால் 1.32 ஏக்கர் நிலம் தானே! அதை வைத்திருப்பவர்கள் எப்படி அதை வைத்து எப்படி அரசோச்சியிருக்க முடியும் என வினவினார்கள்… நியாயமான கேள்வியாக இருந்ததால் மூவகை காணிகளையும்…
Read more

வடமாவட்டங்களில் வாழும் துளுவ வேளாளர்களின் (அகமுடைய முதலியார்) (ஆற்காடு முதலியார்) (பூந்தமல்லி முதலியார்) கோத்திரங்கள் :

வடமாவட்டங்களில் வாழும் துளுவ வேளாளர்களின் (அகமுடைய முதலியார்) கோத்திரங்கள் : தொண்டை மண்டலம் எனவும்,ஆற்காடு மாவட்டங்கள் எனவும் அழைக்கப்படும் வடமாவட்டங்களில் வாழும் துளுவ வேளாளர்களின் கோத்திரங்கள் பின்வருமாறு : 1.காளிங்கராயர் கோத்திரம் இந்த கோத்திரத்தை உடையவர்கள் ஊர் : தேசூர்,வந்தவாசி அருகே,திருவண்ணாமலை மாவட்டம் குலத்தெய்வம் : வாழைபந்தல் பச்சையம்மன் உடனுறை மன்னார்சாமி 2.மாணிக்க பிள்ளையார் கோத்திரம்…
Read more

யாத்திசை என்ற படம் சொல்லும் தமிழர் வரலாறு என்ன?

*யாத்திசை* படமும் தமிழர் வரலாறும் : யாத்திசை படத்திற்கு போயிருந்தேன், படத்தின் ரணதீர பாண்டியன் சேர,சோழ,ஆறு வேளிர்கள்,கொங்கர்கள் பெரும் படையை வெற்றி கொண்டு பாண்டிய பேரரசை வலிமை அடைய செய்தான் , பாண்டியனின் படைதளபதியாக பராந்த பெரும் பள்ளி மூவேந்த வேளாண் என்ற வேளிர் அரசன் இருந்தான் என படம் கதை சொல்லியாக ஆரம்பிக்கிறது! பாலை…
Read more

திராவிடம் பேசும் அரசியல் கட்சிகளின் பார்வையில் சூத்திரர் என அனைவரையும் வகைப்படுத்துவது சரியா? ஆ.ராசா சூத்திரர் குறித்து பேசியதற்கு வரலாறு என்ன சொல்கிறது?

*திமுக தலைவர் ஆ.ராசா அவர்களின் சூத்திரர் யார்? என்ற பேச்சுக்கான பதில் அளித்தல்* தென் இந்திய வர்ணஸிரம கோட்பாட்டுக்கும், வடஇந்திய வர்ணஸிரமத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பதை தாங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்! முதலில் தமிழ்நாட்டில் பிராமணர் அல்லாதோர் அனைவரும் சூத்திரர் என்ற பொய்யான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது! அது பிராமணர்களை உயர்வாக வைக்க வேண்டும்…
Read more