Tag Archive: யாழ்பாணம்

வெளிநாட்டு வாழ்க்கை என்னும் அகதி வாழ்க்கை மற்றும் புதை சேற்றுக்குள் மூழ்கும் வாழ்க்கை : வேளாளர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுகிறேன்

https://fb.watch/mAyyKbURxX/?mibextid=NnVzG8 வீடியோவில் உள்ளவர்கள் *பொண்ணு நம்ம தமிழ்நாட்டை சார்ந்த வெள்ளாளர் பொண்ணு* *மாப்பிள்ளை பையன் துருக்கி நாட்டை சார்ந்த துலுக்கன் (இஸ்லாமியர்)* *கொள்ளி வைக்க ஆள் இல்லாமல் அனாதையாக சாகும் வெள்ளாள பெற்றோர்கள்* வெள்ளாள பெண்களுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வையுங்கள் என்று நான் சொல்லும் போது எல்லாம் என்னை கடிந்து கொண்ட சில முட்டாள்களே…
Read more

நெல்லை சொக்கர் (Nellai Chokkar) பிராமண விரோதியா? காஞ்சி சங்கர மடாதிபதிகள் செய்யும் தவறை சுட்டிகாட்டினால் பிராமண விரோதியா?

நான் ஏன் இந்தப் பதிவைப் பகிர்ந்தேன்? நான் பிராமண விரோதியா? யாரையும் எதிரியாக்குவதோ, விரோதியாக்குவதோ என் பழக்கமல்ல. யாரையும் வெறுத்து வெளியே தள்ளுவதும் எனக்கு உடன்பாடானதல்ல. எல்லோரும் சேர்ந்ததே சமயம், தேசம் என நம்புபவன். நான் பிராமண விரோதியாக இருந்தால் இந்நேரம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பேன். என் மீது கல்லெறிவதற்கு முன் சற்றே சிந்தியுங்கள். சம்பவம்…
Read more

சைவ சித்தாந்த பண்டித பூஷ்ணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை தன் வாழ்நாள் முழுவதும் அடிக்கடி பிரச்சாரம் செய்தது எதனை?

ஆகமங்கள் இன்றேல் ஆலயங்கள் இல்லை! சைவ சமய வளர்ச்சிக்காகவும், சைவ சமயிகள் தம் அடையாளத்தை பறிகொடுத்து விடாமல் தக்க வைத்துக் கொள்ளவும் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பி்ளளை அவர்கள், தம் வாணாள் முழுவதும் சில விஷயங்களை வலியுறுத்தி வந்தார். அவை: 1. சைவ விதி, சைவ சமயம், சைவ சமூக நிலயங்கள் ஆகியவை…
Read more

குண்டலினி சக்கரங்கள் குறித்து இந்து மதம் கூறுவது என்ன?

ராஜ யோகம் எனப்படும் 6+1 என ஏழு சக்கரங்கள் மீது படிப்படியாக குண்டலினி சக்தியை ஏற்றி சகஸ்ரரத்தில் நிறுத்தும் வித்தையை 1) தியானத்தின் மூலமாக சாதிக்க வேதாத்திரி மகரிஷி வழியும் பல சித்தர்களும் காட்டினார்கள், 2) மூச்சுப்பயிற்சி மூலம் சாதிக்க ரவிஷங்கர் க்ரியா யோக லாஹிரி மகாசையர் ஆகியோர் வழி காட்டினர் … ஆனால் கோவில்…
Read more

ஈழப்போருக்கு பின் தமிழர் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியலை பாதுகாப்பது எவ்வாறு?

*தமிழர் யார்* ? *ஈழப்போருக்கு பின் இடப்பெயர்வுகளால் தமிழர் வாழ்வியல் சூரையாடப்படுவதை தடுப்பது எவ்வாறு*   தமிழ் மொழி பேசுபவர் எல்லாம் தமிழரா? என்றால் கிடையாது, பாரத தமிழகத்தில் உள்ள மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மார்வாடிகள் அனைவரும் தமிழை சரளமாக பேச கூடியவர்களே, ஆனால் இவர்கள் தமிழ் மொழி பேசுகிறார்கள் என்பதற்காக தமிழராக ஏற்கவியலாது, யார்…
Read more

துக்ளக் இதழ் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்த நான்கு திசை வேளாளர் சங்கம்

பள்ளர்களுக்கு தேவேந்திர குல வேளாளர் பெயர் வழங்க பாஜகவோ, இந்துத்துவாவோ, துக்ளக் இதழோ, ஆடிட்டர் குருமூர்த்தியோ ஆதரவு அளிக்க கூடாது என சென்னையில் வைத்து நான்கு திசை வேளாளர் சங்க நிர்வாகிகள் ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போது எடுத்த புகைப்படம்!!!

வீரக்கொடி வெள்ளாளர்களின் கோத்திரப்பெயர்கள் :

வீரக்கொடி வெள்ளாளர்களின் கோத்திரப்பெயர்கள் : வீரக்கொடி வெள்ளாளர் கோத்திரம் :   1.செம்பியன் 2.செம்பியன் சேனா 3.செம்பியன் சேனாபதி 4.மூலப்பவுடையார் 5.இளையான் குடையார் 6.பேரறமுடையார் 7.அடக்க முடையார் 8.நல்லூர்ருடையார் 9.பூண்டியூருடையார் 10.வல்லபர் 11. உய்யக்கொண்டார் 12.பேரரையன் இன்னும் பல………   வீரக்கொடி வெள்ளாளர்கள் பற்றி வேற ஏதேனும் தகவல்கள் இருப்பின் தெரியப்படுத்த வேண்டிய தொடர்பு எண்…
Read more

யார் பின்தங்கியோர்? 10% EWS Reservation! பொருளாதார இடஒதுக்கீடு! தமிழ்நாடு!

யார் பின்தங்கியோர்?  10% EWS Reservation! பொருளாதார இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்துங்கள்!!  யார் பின்தங்கியோர்?  தென்மாவட்டங்களில் 42 பாளையக்காரர்கள் மறவர் சாதியினர் தான், பூலிதேவன், தென்காசி, முத்துராமலிங்க தேவர், ஏழாயிரம் பண்ணை என பல்வேறு பாளையங்கள், ஆனால் மறவர் MBC போதாது என்று DNT கேட்கிறார்கள் !!   வடமாவட்டத்தில் உள்ள வன்னியர்களும் நாங்க தான்…
Read more

ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்)

2 ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்) :    ஆரிய வெள்ளாளர்கள் (வேளாளர்கள்) :  ஆரிய வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் வரும் ஒரு உட்பிரிவினர் ஆவர்!! இந்த ஆரிய வெள்ளாளர்கள் முன்னர் கன்னியாக்குமரி முதல் பழனி வரை பரவி வாழ்ந்துள்ளனர், தற்காலத்தில் இவர்கள் பழனி நகரையே, அதாவது பழனி முருகன் கோவிலையே தங்களது தலைநகரம் போல் கொண்டு…
Read more

திருநீற்று வெள்ளாளர்கள் (கிளை கட்டமைப்பு உடையோர்)

14 திருநீற்று வெள்ளாளர்கள் (கிளை கட்டமைப்பு உடையோர்) பற்றின கட்டுரை :    திருநீற்று வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் ஒரு உட்பிரிவினர் ஆவர், ஆனால் மிகச்சிறுமையினர் ஆவர், இவர்கள் தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் என மூன்று மாவட்டங்களில் ஒன்பது கிராமங்களில் தற்பொழுது வாழ்கின்றனர்,   இவர்களுக்கு அம்பலக்காரர், பிள்ளை, தொண்டைமான் போன்ற பட்டங்கள் உள்ளன, தற்பொழுது…
Read more