Tag Archive: யாழ்ப்பாணம்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

விந்தணுக்களை ஏன் விரயம் செய்ய கூடாது! சித்தர்கள் சொல்வது என்ன! திருமூலர் சொல்வது என்ன?

நாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா? (திருமூலர் கூறும் அபூர்வ உயிரின் உற்பத்தி ரகசியம் இன்றைய பதிவில்…..) நாம் நம்மைப் போலவே இன்னொரு உயிரை உருவாக்கவே கடவுள், நமக்கு காம உணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார். காம ஆசைகளை முழுமையாக அனுபவிக்காமல் or அதை முழுமையாக…
Read more

பௌத்தம் என்ற புத்த மதம் சாதி குறித்தும், வர்ணபடி நிலை குறித்தும் சொல்வது என்ன? அம்பேத்கார் புத்த மதம் சொன்ன சிலவற்றை மறைத்து விட்டு எழுதினாரா? சாதி ஏற்ற தாழ்வுகள் எதனால் வந்தது?

தலித்தியவாதிகளின் பௌத்த பாச நாடகம் தகர்த்தெரியப்படுகிறது – பாகம் 1: சூத்திரர் உருவான விதம் பற்றி தன் வாயால் செப்பினான் புத்தன்!!! புத்தன் பார்வையில் ஏழு வகை சூத்திரர்கள் யார்? அதுதான் முதல் பாகம்… திராவிடர் எல்லாம் சூத்திரர் என்று பொய் சொல்லிய ஈவேரா புத்தரை திட்டுவதாக்தான் அதிகம் நாடகமாடி இருக்க வேண்டும்? ஏன் என்று…
Read more

தமிழகத்தில் உள்ள சுத்த சைவ ஆதீனங்கள்

தமிழகத்தில் சைவநெறியும், செந்தமிழையும் புரந்தருள செய்து சைவ சமய பரிபாலனங்களையும் செவ்வனே சிறப்பாக செய்து வரும் சுத்த சைவ ஆதீனங்கள் 18 ஆகும். அந்த ஆதீனங்களின் குருபரம்பரை கயிலையில் இருந்து துவங்கியதால் அவற்றிற்க்கு “திருக்கயிலாய பரம்பரை” என்ற பட்டமும் உண்டு. 1) திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம். 2) திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 3)…
Read more

தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கான (சைவ பிள்ளைமார்) கட்டுரை,

*மதுரைக்கு கீழ் உள்ள தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கு(சைவப்பிள்ளைமார்) தான் இந்த பதிவு* தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கு கோத்திரம் என்பது இருந்தது ஆனால் அதனை காலப்போக்கில் *மதுரைக்கு கீழ் உள்ள தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கு தான் இந்த பதிவு* தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கு கோத்திரம் என்பது இருந்தது ஆனால் அதனை காலப்போக்கில் மறந்து விட்டோம், ஆனால் கோத்திரம்…
Read more

கல்வெட்டுகளில் வெள்ளாளருக்கு (வேளாளர்) ரெட்டியார் பட்டம்

#வெள்ளாளருக்கு #ரெட்டியார் பட்டம் வேளாளர் என்பதுதான் ஜாதியின் பெயர். கவுண்டர், பிள்ளை, முதலியார் போன்றவை நபரின் பெயருக்கு பின்னால் போடப்படும்  பட்டங்கள். ஒரே பட்டங்களை பல ஜாதிகள் பயன்படுத்துவார்கள். உதாரணம் முதலியார் என்ற பட்டம் வெள்ளாளரும் பயன்படுத்துவார்கள், செங்குந்தர்களும் பயன்படுத்துவார்கள். அதேபோல கவுண்டர் என்பதை வெள்ளாளரும் பயன்படுத்துவார்கள் வேட்டை ஜாதிகளும் பயன்படுத்தும். இதேபோலத்தான் ரெட்டியார் என்ற…
Read more

புலியுடன் யுத்தம் செய்த வீரகொடி வெள்ளாளர் வரலாறு

சோழகுலாந்த பெரு வழி எனும் பாண்டிய கொங்கு நாட்டு இராசபாட்டை யில் 13 ம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியன் காலத்தில் வெறும் கைகளால் வணிக குழுக்களுக்கும் மக்களுக்கும் தொல்லை கொடுத்த ஒரு பெரும் ஆட்கொல்லி புலியை கொன்று தானும் உயிரிழத்த பெருவீரன் வீரக்கொடி வேளாளான் குன்றாத பெருமாள் நினைவாக எடுப்பித்த நடுகல்   இந்த் கல்…
Read more

வரலாற்றில் வெள்ளாளர் (வேளாளர்) இனம் :

வரலாற்றில் வெள்ளாளர் இனம் : கீழே உள்ள இமேஜ் பார்க்கவும் :   அதில் சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தரும் வேளாளர்கள் (வெள்ளாளர்) எனவும், மூவேந்தர் கால தமிழக வரலாற்றில் மந்திரிகளாகவும், படைதளபதிகளாகவும் இருந்தவர்கள் வெள்ளாளர்கள் என பிரிட்டிஷ் அறிஞர் எட்கர்டு தட்ஷன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் அதற்கு கீழ் உள்ள தமிழக அரசின்…
Read more

பாண்டியர்கள் கோனார் (இடையர்) சாதி இல்லை என்பதற்கான ஆதாரங்கள் :

இடையரும் (யாதவர் என்று சொல்லிக்கொள்பவர்கள்) கூட, தாங்கள் யதுவமிசம் என்றும் சந்திர வம்சத்தில் இருந்து கிளைத்தோம் என்றும் பாண்டியர்களை தொடர்புபடுத்த முயற்சிக்கின்றனர். முதலில் இவர்கள் கோனாரா யாதவரா?  ஏனெனில், சரியான புரிதலின்றி இவர்கள் திணறிவருவதோடு பகவான் ஸ்ரீகிருஷ்ணரை தங்கள் இனமென்று பகவானுக்கே இழுக்கை தேடித்தர முயற்சிக்கின்றனர்.  ஸ்ரீகிருஷ்ணர் பிறந்தது யதுகுல க்ஷத்ரியர் வசுதேவனுக்கு, வளர்க்கப்பட்டதோ கோவைசியர் நந்தகோபாலனால், இப்போது இவர்கள்…
Read more

பாண்டியர்கள் சாதி பள்ளர்கள் இல்லை என்பதற்கான ஆதாரங்கள்

பள்ளர்கள் (தேவேந்திரர் என்று சொல்லிக்கொள்பவர்கள்):       பள்ளர்கள் அடிப்படையில் தங்களை ‘தேவேந்திரகுலம்’ என்கிறார்கள், இதேபோல் இந்திரகுலம் என்று கள்ளர்களும் சொல்லிக்கொண்டு அகழியையெனும் ஒரு ரிஷியின் மனையாளுக்கு இந்திரன் மூலம் புணர்ச்சியால் பிறந்தர் என அவர்களும் சொல்லிகொள்கிறார்கள். சந்திர குலத்துக்கும் இந்திரகுலத்துக்கும் என்ன தொடர்பு,சந்திரகுலத்தின் மூலம் வேறு, இந்திரகுலம் மூலம் வேறு. உக்கிரபாண்டியனாக அவதரித்த சுப்பிரமணிய முருகனோ இந்திரனின் முடியை உடைத்தார், இராமனின்…
Read more