Tag Archive: யாழ்ப்பாணம்

உடன்குடி நகரை உருவாக்கிய சுத்த சைவ வேளாளர்கள் (சைவ பிள்ளைமார்கள்) :

#உடன்குடி_வரலாறு_3 #சைவப்பிரகாச_வித்தியாசாலை_பகுதி_1 உடன்குடியில் அக்காலத்தில் கல்விக்கு வித்திட்டவர்கள் பலர். பல தியாகங்கள் இன்றுவரை வெளிவராமலே மறைத்து கிடக்கின்றன. நான் உடன்குடி பகுதிக்கு வந்து சுமார் ஏழு வருடங்கள் ஆகிறது. இதுவரை எந்த ஒரு பாரபட்சமுமின்றி நான் நடத்தப்படுவதும், எல்லோராலும் நேசிக்கப்படுவதும் “உடன்குடி”மண்ணின் மகிமை என்றே கூறவேண்டும். உடன்குடி என்ற பெயருக்கேற்ப வாழுகிறவர்கள் இவ்வூர் மக்கள். உடன்குடி…
Read more

புகழ் மற்றும் பணத்திற்காக வேளாளர்கள் உடம்பை விற்கலாமா? இதற்கு பெயர் விபச்சாரம் தானே

*சினிமா, சீரியல், மாடலிங், உடம்பை காண்பிப்பது, Dance ஆடுவது* வெள்ளாளர் வீட்டு பெண்கள் சினிமா,சீரியல் சென்று உடம்பை காட்டி நடிப்பது, மாடலிங் சென்று உடம்பை காட்டி நடிப்பது சமூகவலைதளங்களில் உடம்பை காட்டி வீடியோ போடுவது Dance ஆடுவது பரதநாட்டியம் ஆடுவது முதற்கொண்டு இவை அனைத்தும் வெள்ளாளர் சாதியில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் தடை செய்யப்பட்ட ஒன்று என கூறிகிறது…
Read more

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

விந்தணுக்களை ஏன் விரயம் செய்ய கூடாது! சித்தர்கள் சொல்வது என்ன! திருமூலர் சொல்வது என்ன?

நாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா? (திருமூலர் கூறும் அபூர்வ உயிரின் உற்பத்தி ரகசியம் இன்றைய பதிவில்…..) நாம் நம்மைப் போலவே இன்னொரு உயிரை உருவாக்கவே கடவுள், நமக்கு காம உணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார். காம ஆசைகளை முழுமையாக அனுபவிக்காமல் or அதை முழுமையாக…
Read more

பௌத்தம் என்ற புத்த மதம் சாதி குறித்தும், வர்ணபடி நிலை குறித்தும் சொல்வது என்ன? அம்பேத்கார் புத்த மதம் சொன்ன சிலவற்றை மறைத்து விட்டு எழுதினாரா? சாதி ஏற்ற தாழ்வுகள் எதனால் வந்தது?

தலித்தியவாதிகளின் பௌத்த பாச நாடகம் தகர்த்தெரியப்படுகிறது – பாகம் 1: சூத்திரர் உருவான விதம் பற்றி தன் வாயால் செப்பினான் புத்தன்!!! புத்தன் பார்வையில் ஏழு வகை சூத்திரர்கள் யார்? அதுதான் முதல் பாகம்… திராவிடர் எல்லாம் சூத்திரர் என்று பொய் சொல்லிய ஈவேரா புத்தரை திட்டுவதாக்தான் அதிகம் நாடகமாடி இருக்க வேண்டும்? ஏன் என்று…
Read more

தமிழகத்தில் உள்ள சுத்த சைவ ஆதீனங்கள்

தமிழகத்தில் சைவநெறியும், செந்தமிழையும் புரந்தருள செய்து சைவ சமய பரிபாலனங்களையும் செவ்வனே சிறப்பாக செய்து வரும் சுத்த சைவ ஆதீனங்கள் 18 ஆகும். அந்த ஆதீனங்களின் குருபரம்பரை கயிலையில் இருந்து துவங்கியதால் அவற்றிற்க்கு “திருக்கயிலாய பரம்பரை” என்ற பட்டமும் உண்டு. 1) திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம். 2) திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 3)…
Read more

தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கான (சைவ பிள்ளைமார்) கட்டுரை,

*மதுரைக்கு கீழ் உள்ள தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கு(சைவப்பிள்ளைமார்) தான் இந்த பதிவு* தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கு கோத்திரம் என்பது இருந்தது ஆனால் அதனை காலப்போக்கில் *மதுரைக்கு கீழ் உள்ள தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கு தான் இந்த பதிவு* தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கு கோத்திரம் என்பது இருந்தது ஆனால் அதனை காலப்போக்கில் மறந்து விட்டோம், ஆனால் கோத்திரம்…
Read more

கல்வெட்டுகளில் வெள்ளாளருக்கு (வேளாளர்) ரெட்டியார் பட்டம்

#வெள்ளாளருக்கு #ரெட்டியார் பட்டம் வேளாளர் என்பதுதான் ஜாதியின் பெயர். கவுண்டர், பிள்ளை, முதலியார் போன்றவை நபரின் பெயருக்கு பின்னால் போடப்படும்  பட்டங்கள். ஒரே பட்டங்களை பல ஜாதிகள் பயன்படுத்துவார்கள். உதாரணம் முதலியார் என்ற பட்டம் வெள்ளாளரும் பயன்படுத்துவார்கள், செங்குந்தர்களும் பயன்படுத்துவார்கள். அதேபோல கவுண்டர் என்பதை வெள்ளாளரும் பயன்படுத்துவார்கள் வேட்டை ஜாதிகளும் பயன்படுத்தும். இதேபோலத்தான் ரெட்டியார் என்ற…
Read more

புலியுடன் யுத்தம் செய்த வீரகொடி வெள்ளாளர் வரலாறு

சோழகுலாந்த பெரு வழி எனும் பாண்டிய கொங்கு நாட்டு இராசபாட்டை யில் 13 ம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியன் காலத்தில் வெறும் கைகளால் வணிக குழுக்களுக்கும் மக்களுக்கும் தொல்லை கொடுத்த ஒரு பெரும் ஆட்கொல்லி புலியை கொன்று தானும் உயிரிழத்த பெருவீரன் வீரக்கொடி வேளாளான் குன்றாத பெருமாள் நினைவாக எடுப்பித்த நடுகல்   இந்த் கல்…
Read more

வரலாற்றில் வெள்ளாளர் (வேளாளர்) இனம் :

வரலாற்றில் வெள்ளாளர் இனம் : கீழே உள்ள இமேஜ் பார்க்கவும் :   அதில் சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தரும் வேளாளர்கள் (வெள்ளாளர்) எனவும், மூவேந்தர் கால தமிழக வரலாற்றில் மந்திரிகளாகவும், படைதளபதிகளாகவும் இருந்தவர்கள் வெள்ளாளர்கள் என பிரிட்டிஷ் அறிஞர் எட்கர்டு தட்ஷன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் அதற்கு கீழ் உள்ள தமிழக அரசின்…
Read more