Tag Archive: ராஜ வண்ணார்

வெள்ளாளர்களின் கோவில் திருவிழாவும் – மஞ்சள் நீர் தெளித்தல் நிகழ்வும்

வெள்ளாளர்களுக்கு முக்கிய செய்தி :  கோவில் திருவிழாவும் – மஞ்சள் நீராட்டு விழாவும் :  பெரும்பாலான கிராமங்களில் கோவில் கொடை என்ற கோவில் பொங்கல் என்ற கோவில் திருவிழா போது கடைசி நாளில் மஞ்சள் நீராட்டு விழா அல்லது மஞ்சள் நீர் தெளித்தல் நிகழ்வு என்பது நடைபெறும். இந்த மஞ்சள் நீராட்டு விழா எதற்காக என்றால்…
Read more

வேளாளர் பூசன் கூட்ட உதயேந்திர சிம்மன் என்ற உதயேந்திர வர்மனின் வீரவரலாறு! போர்க்குடி வேளாளர் வரலாறு

8 தேச அரசர்களை போரிட்டு வென்று விரட்டி வீழ்த்தி வெற்றி வாகை சூடிய வேளாண் மரபாளன் பூசன் குலத்துதித்த உதயேந்திர சிம்மன் என்ற உதயச்சந்திர வர்மன்… அந்த எட்டு அரசர்களும் முறையே, 1) முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன் என்ற பாண்டியன் (போரில் இறுதியில் தோற்றவன் பாண்டியன் – உதயேந்திரம் செப்பேடு)… 2) மூன்றாம் விஷ்ணுவர்தனன் என்ற…
Read more

வைதீக சுத்த சைவம் என்பது என்ன? சைவ சித்தாந்தம் வைதீகத்தை ஏற்கிறதா? சைவம் வேதத்தை ஏற்கிறதா?

வைதிகசைவம் எனும் வழக்கு   தென்னாட்டில் வழக்கில் உள்ள சைவசித்தாந்தத்தை `வைதிக சைவம்` என ஆன்றோர் வழங்கினர். வேத சம்பந்தமுள்ளது வைதிகம். எனவே வேதத்தைப் பிரமாணமாகக் கொண்ட சைவம் வைதிக சைவம் எனலாம். “இராஜாங் கத்தில் அமர்ந்ததுவை திகசைவம் அழகி தந்தோ” என்பது தாயுமானசுவாமிகள் வாக்கு.(ஆகாசபுவனம் 10) “மழை வழங்குக மன்னவன் ஓங்குக பிழையில் பல்வள…
Read more

தற்கால வேளாளர்கள் எப்படி கீழ்தரமாக இறங்கியுள்ளார்கள் என்று பார்ப்போம்!

தற்கால #வெள்ளாளர்களின் #கீழ்தரம் எப்படி என்று பார்ப்போம் : 1.விடுதலைக்கு முன்னர் #வெள்ளாளர்கள் – #பிராமணர்கள் நெருக்கம் , ஒருவர் மற்றவர் வீட்டில் உணவு உண்பது, இரு சாதிகளும் இணைந்து அரசியல் பயணம், தொழில், கிராம நிர்வாகம் என இருந்தனர் 2.பின்னர் #வெள்ளாளர் – #பலிஜாநாயுடு, #கம்மாநாயுடு, #சஷத்திரியராஜீஸ், #ரெட்டியார்கள், #செட்டியார்கள் போன்றோர்களுடன் வெள்ளாளர்கள் நெருக்கம்…
Read more

சைவ வேளாளர்களும் அவர்களின் 18 குடிபடை சாதிகளும் (குடிமக்கள்):

சைவ வேளாளர்களும் அவர்களின் 18 குடிபடை சாதிகளும் (குடிமக்கள்): 1.திருமணத்தின் போது முகூர்த்த கால் நடும் போது அத்தி மர குச்சை அல்லது கம்பை எடுத்து கொண்டு வந்து கொடுப்பது *சைவ நாவிதர்* உரிமை !(சைவ நாவிதர் அல்லது சைவ மருத்துவர் என்பவர்கள் முடிவெட்டக்கூடிய அம்பட்டர்களில் ஒரு பிரிவினர் தான்,100 வருடம் முன்பு வரை  சைவ…
Read more

ஆடி பெருக்கு ஆடி 18 ஆம் நாள் சிறப்பு கட்டுரை (2020 ஆகஸ்ட்)

ஆடி பெருக்கு ஆடி 18 ஆம் நாள் சிறப்பு கட்டுரை (2020 ஆகஸ்ட்) 🙏 🏹🐅🐟 *ஆடி18 சிறப்பு பதிவு:*   👉காவேரி குடகு🏔🏞 தேசத்தில் உற்பத்தியாகி, கர்னட தேசம் (மைசூர் மற்றும் மாண்டியா பகுதிகள்) வழியாக சேர தேசம் (கொங்க தேசம் / கொங்கு நாடு ) வந்தடைகிறது. 🔥 *சேர தேசம் என்பது…
Read more

பலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன் நாள் சிறப்பு கட்டுரை :

பலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன் நாள் சிறப்பு கட்டுரை :     👆🏽🌾🎋🌏🎋🌾👆🏽 பலராமர் ஜெயந்தி & ரக்‌ஷா பந்தன். ஆடி 19 – பௌர்ணமி (ஆவணி அவிட்டம்) தமிழகத்தில் பலராமர் பெயரில் உள்ள ஊர் – வெள்ளக்கோயில்(வெள்ளையனக்கு கோயில்). தங்கை பெயர்- சுபத்ரையை. ரக்‌ஷா பந்தன் — அண்ணன் (பலராமர் ),…
Read more