Tag Archive: ரிக்

விந்தணுக்களை ஏன் விரயம் செய்ய கூடாது! சித்தர்கள் சொல்வது என்ன! திருமூலர் சொல்வது என்ன?

நாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா? (திருமூலர் கூறும் அபூர்வ உயிரின் உற்பத்தி ரகசியம் இன்றைய பதிவில்…..) நாம் நம்மைப் போலவே இன்னொரு உயிரை உருவாக்கவே கடவுள், நமக்கு காம உணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார். காம ஆசைகளை முழுமையாக அனுபவிக்காமல் or அதை முழுமையாக…
Read more

சைவம் Vs சங்கரர் மதம் தொடரும் கருத்து முரண்கள்! சைவத்தில் சங்கரர் மத திணிப்பு நடக்கிறது,கொந்தளிக்கும் சைவர்கள்

சைவம் vs சங்கரர் மதம் நான் பள்ளிக் கூடம் படித்த காலத்தில் வரலாற்றுப் பாடத்தில் இந்திய மதங்கள் என்ற பகுதியில் தத்துவப் பகுதியில் ஆதிசங்கரர், ராமானுஜர் மற்றும் மத்வாச்சார்யர் பற்றி தான் படித்துள்ளேன். தவிர பக்தி இயக்க காலத்தில் சைவம் என்கிற இடத்தில் அப்பர் முதலான நால்வர் பெயர் வரும். சைவ சித்தாந்தம் போற்றும் திருக்கயிலாய…
Read more

குரு பகவான் யார்? தட்சணாமூர்த்தி யார்? சமய கட்டுரை!!!

🙏🏼👆🏽🕉🙏🏼👆🏽🕉🙏🏼👆🏽 *குரு பகவான் யார்?…* *தட்சணாமூர்த்தி யார்?* குழப்பி விடும் சாக்கிய வழி வந்த சுயம்பு ஜோதிடர்கள்!! மஞ்சள் துண்டையும்,கொண்டை கடலையையும் தட்சணாமூர்த்திக்கு படைக்கும் அதிசய வேற்றுகிரஹவாசிகள்!!. *வியாழன்* என்ற குரு கிரஹம்தான் ஆங்கிலத்தில் ஜூபிடர் என்று அழைக்கப்படுகிறது.   *உலக நாடுகளில் மக்கள் காட்டுமிராண்டிகளாக அலைந்த காலத்திலேயே வியாழன் கிரஹம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்…
Read more