Tag Archive: வழுதி

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

பாண்டியர்கள் என்றுமே கொங்கு வேளாளர்களுக்கு எதிரி தான்!

பாண்டியர்கள் என்றுமே கொங்கர்களுக்கும் எதிரி தான்… இடைக்கால பாண்டியனான கோச்சடையன் ரணதீரன் (கிபி ஏழாம் நூற்றாண்டில்) மட்டுமே கொங்கர்களுக்கு மகனாக நின்று காத்து “கொங்கர் கோமான்” என பட்டம் பெற்றான்… சங்க கால வரலாற்றை சொல்லும் மாந்தரஞ்சேரல் மெய்க்கீர்த்தி தெளிவாக கொங்கர் என்று நாமம் சாற்றப்பட்ட வேளிர் ஐவருக்கும் பாண்டியன் எதிரியே என ஆரம்பித்து, இடைக்கால…
Read more

பாண்டியர்கள் மறவர் சாதி கிடையாது என்பதற்கான வரலாற்று பூர்வ சான்றுகள்

பாண்டியர்கள் மறவர் சாதி இல்லை என்பதை விளக்கும் வரலாற்று பூர்வ ஆதாரங்கள் கீழே :  மறவர் (தேவர் என்று சொல்லிக்கொள்பவர்கள்):   பாண்டியர் வீழ்ச்சிக்கு பின் உருவெடுத்த மறவர் பாளையங்கள் மற்றும் சேதுபதிகளை வைத்து மறவர்கள் தங்களை பாண்டியர் என்கின்றனர்.  சேதுபதிகள்: சேதுபதி மரபினர் தங்களை ‘ரவிகுல சேகரன்’ என்று குறிப்பிட்டுளளனர். அதாவது சூரிய வம்சம் என்று….
Read more