Tag Archive: வாணாதிராயர்

விந்தணுக்களை ஏன் விரயம் செய்ய கூடாது! சித்தர்கள் சொல்வது என்ன! திருமூலர் சொல்வது என்ன?

நாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா? (திருமூலர் கூறும் அபூர்வ உயிரின் உற்பத்தி ரகசியம் இன்றைய பதிவில்…..) நாம் நம்மைப் போலவே இன்னொரு உயிரை உருவாக்கவே கடவுள், நமக்கு காம உணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார். அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார். காம ஆசைகளை முழுமையாக அனுபவிக்காமல் or அதை முழுமையாக…
Read more

வைதீக சுத்த சைவ ஆதீனங்களில் வேளாளர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவது ஏன்? உண்மை தன்மை என்ன?

“ஆதீனங்களில் ஏன் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரே பீடாதிபதி ஆகிறார்கள் ? ஓதுவார்களுக்கும் ஏன் ஜாதி பார்த்து தான் ஆதீனத்து திருமுறை வித்யாலயங்களில் பயிற்சி கொடுக்கிறார்கள் ? ஐயஹோ சைவ சித்தாந்தமே ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குள் அடங்கிப் போயிற்றே ! “ இவ்வாறு சில பும்பல்கள்.. இவர்கள் இதில் தாக்குவது வேளாளர்களை ! அடுத்து , படத்தில்…
Read more

வேளாளர் பூசன் கூட்ட உதயேந்திர சிம்மன் என்ற உதயேந்திர வர்மனின் வீரவரலாறு! போர்க்குடி வேளாளர் வரலாறு

8 தேச அரசர்களை போரிட்டு வென்று விரட்டி வீழ்த்தி வெற்றி வாகை சூடிய வேளாண் மரபாளன் பூசன் குலத்துதித்த உதயேந்திர சிம்மன் என்ற உதயச்சந்திர வர்மன்… அந்த எட்டு அரசர்களும் முறையே, 1) முதலாம் மாறவர்மன் இராஜசிம்மன் என்ற பாண்டியன் (போரில் இறுதியில் தோற்றவன் பாண்டியன் – உதயேந்திரம் செப்பேடு)… 2) மூன்றாம் விஷ்ணுவர்தனன் என்ற…
Read more

வேளாளர்களும் சைவ உணவு பாரம்பரியமும்! வேளாளர்கள் சைவர்களே!

*சைவ ஹோட்டல்கள் யாருக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது?* வேளாளர்கள் உணர்வார்களா? ஹோட்டல்களில் பெரும்பாலும் தற்போது துரித உணவு, சைனீஸ் உணவுகள், புலாலில் விதவிதமான ரகங்கள் பார்த்தவுடன் பூரிக்கும் பெயர் மற்றும் மசாலா வாசனை என இப்படி இருக்க, சைவ ஹோட்டல்கள் இன்றளவும் உயிரோடு உள்ளது என்றால் அது பிரமிக்க வேண்டும். யார் சைவர்? வேளாளரே சைவர் வேளாளர்…
Read more

புலியுடன் யுத்தம் செய்த வீரகொடி வெள்ளாளர் வரலாறு

சோழகுலாந்த பெரு வழி எனும் பாண்டிய கொங்கு நாட்டு இராசபாட்டை யில் 13 ம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியன் காலத்தில் வெறும் கைகளால் வணிக குழுக்களுக்கும் மக்களுக்கும் தொல்லை கொடுத்த ஒரு பெரும் ஆட்கொல்லி புலியை கொன்று தானும் உயிரிழத்த பெருவீரன் வீரக்கொடி வேளாளான் குன்றாத பெருமாள் நினைவாக எடுப்பித்த நடுகல்   இந்த் கல்…
Read more

வேளாளர் குலத்திலே உதித்த திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானின் குருபூஜை :

4 வேளாளரிலே சைவ வேளாளர் குலத்திலே  உதித்த திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானின் குருபூஜை :   வேளாளர் குலத்தில் பிறந்த சிவனோடு ஐக்கியமாகிய அப்பர் என்ற திருநாவுகரசர் பெருமானின் குருபூஜை இன்று  பிறந்த ஊர் : சோழநாட்டின் கடலூர் அருகே திருவாமூர்  பிறப்பு : வேளாளரில் சைவ வேளாளர் குலத்தில் பிறந்தவர்   கோத்திரம்…
Read more

தொண்டை மண்டல வெள்ளாள முதலியார்களின் நில அதிகாரம்!!!!

1 தொண்டை மண்டலம் என அழைக்கப்பட கூடிய வடஆற்காடு, தென்ஆற்காடு எனப்படும் தற்போதைய தமிழகத்தின் வடக்கு பகுதியில் நிலம் சார்ந்த அதிகாரத்தை வெள்ளாளர்கள் செலுத்தினார்கள் என்பதை ஆதாரத்தோடு அருமையாக விளக்கியுள்ளார் ஆய்வாளர்!!!!     வடதமிழகத்தில் தற்பொழுது ஆண்ட பரம்பரை என சொல்லி திரியும், நாங்கள் தான் சஷத்திரியர் என்று சொல்லி திரியும் படையாச்சி என்ற…
Read more

மருதநாயகம் வேளாளர் பிள்ளை உண்மையான வீர வரலாறு வீடியோ ஆதாரத்துடன்,Warriors Kshatriya Vellalar

#வேளாளர் குலத்தில் உதித்த மருதநாயகம் பிள்ளை அவர்களை ஆதாரங்கள் இல்லாமல் வெறும் வாய் வார்த்தையில் சாம்பவர் என தவறாக பறையர்கள் பிரச்சாரம் செய்வது தவறானது வழிக்காட்டுதல் பெயரில் நடக்கிறது!!! வலங்கை சாதியான வெள்ளாளர்கள் – பறையர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சிலர் தவறாக வரலாற்று ஆதாரமற்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர்!!!! நாம பேசினால் எப்பொழுதும் ஆதாரத்துடனே பேசுவோம்!!!!…
Read more

மகா முனி திரைப்பட விமர்சனம்!!! திரைத்திரையை ஆட்டிபடைக்கும் இலுமினாட்டி கும்பல்!!!!!

ரோட்டோரம் டீக்கடை☕☕ 🙏நம்பி வாங்க சந்தோஷமா போங்க🙏   ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️ பரலோகத்தில் சிலுவையில் தொங்கும் பரமபிதாவே எங்களை மன்னியும்.மகாமுனி திரைப்பட இயக்குனர் சாந்தமான குமாரை ஈசனின் பிள்ளைகள் வச்சு செய்ய உள்ளோம்..சற்று பொறுத்திரும் ஆண்டவரே!☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️    என்ன டீ மாஸ்டர் நேத்து கடைய மூடிட்டு எங்கயா போன.. டீ மாஸ்டர்:- மகாமுனி படத்துக்கு தல..  …
Read more