Tag Archive: வெள்ளாளர்

புலியுடன் யுத்தம் செய்த வீரகொடி வெள்ளாளர் வரலாறு

சோழகுலாந்த பெரு வழி எனும் பாண்டிய கொங்கு நாட்டு இராசபாட்டை யில் 13 ம் நூற்றாண்டில் குலசேகர பாண்டியன் காலத்தில் வெறும் கைகளால் வணிக குழுக்களுக்கும் மக்களுக்கும் தொல்லை கொடுத்த ஒரு பெரும் ஆட்கொல்லி புலியை கொன்று தானும் உயிரிழத்த பெருவீரன் வீரக்கொடி வேளாளான் குன்றாத பெருமாள் நினைவாக எடுப்பித்த நடுகல்   இந்த் கல்…
Read more

வரலாற்றில் வெள்ளாளர் (வேளாளர்) இனம் :

வரலாற்றில் வெள்ளாளர் இனம் : கீழே உள்ள இமேஜ் பார்க்கவும் :   அதில் சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தரும் வேளாளர்கள் (வெள்ளாளர்) எனவும், மூவேந்தர் கால தமிழக வரலாற்றில் மந்திரிகளாகவும், படைதளபதிகளாகவும் இருந்தவர்கள் வெள்ளாளர்கள் என பிரிட்டிஷ் அறிஞர் எட்கர்டு தட்ஷன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் அதற்கு கீழ் உள்ள தமிழக அரசின்…
Read more

பாண்டியர்கள் பரதவர் சாதி இல்லை என்பதற்கான ஆதாரங்கள் :

பெர்நாந்தசுகளும் (பரவர்/ பரதவர் என்று சொல்லிக்கொள்பவர்கள்),   Manual of the Tirunelveli District  மீனவர்கோன், மீனவன் என பாண்டியன் குறிப்பிடப்படுவதை வைத்து தங்களோடு தொடர்புபடுத்த முயல்கிறார்கள். நான்மறை வேதவொழுக்கத்தை பின்பற்றிய பாண்டிய குலத்தின் புனித சின்னமாக மீனை கொண்ட பாண்டிவேந்தர்களுக்கும் வேத ஒழுக்கத்திற்கு மாறான மீன்பிடி தொழில் கொண்ட இவர்களுக்கும் என்ன தொடர்பு? மீனவர்ககோன் என்பதற்கு மீன்கொடியை உடையோன்…
Read more

பாண்டியர்கள் சாதி நாடார் (சாணார்) இல்லை என்பதற்கான ஆதாரங்கள்

சாணார்கள் (நாடார் என சொல்லிக்கொள்பவர்கள்): ஆங்கிலேயர் காலத்தில் மிஸினரிகளால் அதிகளவு மதம் மாற்றப்பட்ட இவர்கள் அதனுடனே, தங்கள் சாதிய வரலாற்றையும் மாற்ற தொடங்கினர். அதிகளவு கொடுமைகளை முலைவரிச்சட்டம், தலைப்பாகை அணிய தடை போன்றவைகளால் அனுபவித்ததன் விளைவால் சுயமரியாதைக்காக தனி மார்க்கத்தை (அய்யாஉண்டு) உருவாக்கினதோடில்லாமல் வராலற்று புனைவுகளையும் ஆரம்பித்தனர். இவர்களிடத்துள் எந்த ஆவணமோ ஆதாரமோ இன்மையால் மறுத்தற்குகூட மேற்கொள்…
Read more

பாண்டியர்கள் சாதி பள்ளர்கள் இல்லை என்பதற்கான ஆதாரங்கள்

பள்ளர்கள் (தேவேந்திரர் என்று சொல்லிக்கொள்பவர்கள்):       பள்ளர்கள் அடிப்படையில் தங்களை ‘தேவேந்திரகுலம்’ என்கிறார்கள், இதேபோல் இந்திரகுலம் என்று கள்ளர்களும் சொல்லிக்கொண்டு அகழியையெனும் ஒரு ரிஷியின் மனையாளுக்கு இந்திரன் மூலம் புணர்ச்சியால் பிறந்தர் என அவர்களும் சொல்லிகொள்கிறார்கள். சந்திர குலத்துக்கும் இந்திரகுலத்துக்கும் என்ன தொடர்பு,சந்திரகுலத்தின் மூலம் வேறு, இந்திரகுலம் மூலம் வேறு. உக்கிரபாண்டியனாக அவதரித்த சுப்பிரமணிய முருகனோ இந்திரனின் முடியை உடைத்தார், இராமனின்…
Read more

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு வேளாளர்களின் எதிர்ப்பு

*ஆகம விதிகளுக்கு எதிராக அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா?* திமுக வின் முடிவுக்கு வேளாளர்களின் (பிள்ளை + கவுண்டர் + முதலியார் + செட்டியார் + குருக்கள் + ஓதுவார் + தேசிகர்) வன்மையான கண்டனங்கள், *வேளாளர்களின் மதம் :பாசுபத  சிவ மதம்* *வேளாளர்கள் குருமார்கள் : ஆதி சைவ சிவாச்சாரியர்கள்* ஒவ்வொரு ஜாதிக்கும் தனக்கென…
Read more

ஈழப்போருக்கு பின் தமிழர் கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியலை பாதுகாப்பது எவ்வாறு?

*தமிழர் யார்* ? *ஈழப்போருக்கு பின் இடப்பெயர்வுகளால் தமிழர் வாழ்வியல் சூரையாடப்படுவதை தடுப்பது எவ்வாறு*   தமிழ் மொழி பேசுபவர் எல்லாம் தமிழரா? என்றால் கிடையாது, பாரத தமிழகத்தில் உள்ள மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மார்வாடிகள் அனைவரும் தமிழை சரளமாக பேச கூடியவர்களே, ஆனால் இவர்கள் தமிழ் மொழி பேசுகிறார்கள் என்பதற்காக தமிழராக ஏற்கவியலாது, யார்…
Read more

வேளாளர்கள் இந்துக்கள் இல்லை, வேளாளர்கள் சைவ சமயத்தவர்கள்

வேளாளர்கள் இந்துக்கள் இல்லை , வேளாளர்கள் சைவ சமயத்தவர்கள் :    சைவசமயத்தினை சைவசமயமாகவே மீட்கவேண்டுமென்றால், நம்சமய குருமார்களுக்கும் ஏனைய நம்சமயிகளுக்கும் நம்சமயத்தில் அன்பும் பத்தியும் இருக்கவேண்டும். கிருஷ்தவர்களுக்கு கிருஷ்தவத்திலும் இஸ்லாமியருக்கு இஸ்லாமியத்துலும் யூதர்களுக்கு யூதத்திலும் பத்தியிருக்கும்.ஆபிரகாமியசமயமென்று கூறிக்கொண்டு கிருஷ்தவர் கிருஷ்தவத்தையோ, இஸ்லாமியர் இஸ்லாமியத்தையோ, யூதர் யூதத்தையோ தாழ்த்துவதில்லை.ஆனால், இந்துவென்னும் பெயரில் சைவத்தை தாழ்த்தும் விசமிகளையெல்லாம்…
Read more

வெள்ளாளர்கள் பின்பற்ற வேண்டிய சைவ சமய நெறிமுறைகள், கோட்பாடுகள், பண்பாடுகள் :

#வெள்ளாளர்_தனிமதம் #வேளாளர்_தனிமதம் என்ற Hastag டூவிட்டரில் மட்டும் 10 லட்சம் டூவிட்டுகளுக்கு மேல் வேளாளர்களால் பகிரப்பட்டது, முகநூல், you tube, WhatsApp தளங்களிலும் #வெள்ளாளர்_தனிமதம் என்பது மிகஅதிகமாக பதிவிடப்பட்டது, வரவேற்ப்புக்கூறியது, #வெள்ளாளர்_தனிமத கோட்பாட்டாளர்கள் பின்பற்ற வேண்டியவை 1.வெள்ளாளர்கள் அனைவரும் பல்வேறு விதமான தீட்ஷைகள் எடுக்க வேண்டும் 2. சிவ மதத்தின் அடையாளமான *ருத்ராட்சத்தை* அனைத்து வெள்ளாளர்களும்…
Read more

அச்சுக்கரை வேளாளர்கள் அல்லது அச்சு வேளாளர் ஒரு பார்வை

அச்சுக்கரை வேளாளர் அல்லது அச்சு வேளாளர் ஒரு பார்வை : அச்சுக்கரை வேளாளர்கள் என்போர் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட வேளாளர் உட்பிரிவாகும், அச்சுக்கரை வேளாளர்கள் நாகப்பட்டிண மாவட்டத்தில் மிகச்சிறுபான்மை எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர், அதாவது தமிழ்நாடு முழுக்க வெறும் 25 கிராமங்களில் மட்டுமே உள்ளனர், அந்த 25 கிராமங்களும் நாகப்பட்டிண மாவட்டத்திலே உள்ளன, அச்சுக்கரை…
Read more