Tag Archive: வைகை

இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கத்தில் திருநெல்வேலி சைவ வேளாளரின் பங்கு

*இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தூத்துக்குடியின் பங்கு!* இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டு 2024 ஆம் ஆண்டு இன்று நவ.26 கொண்டாடப்படுகிறது. அரசிலமைப்பு சட்டத்தில் தூத்துக்குடி மண்ணின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சி.வீரபாகுபிள்ளை தமிழில் கையெழுத்திட்டவர் என்பது பெருமைக்குரிய‌து. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் இன்று 26.11.2024 நாளன்று காலை…
Read more

நெல்லை சொக்கர் (Nellai Chokkar) பிராமண விரோதியா? காஞ்சி சங்கர மடாதிபதிகள் செய்யும் தவறை சுட்டிகாட்டினால் பிராமண விரோதியா?

நான் ஏன் இந்தப் பதிவைப் பகிர்ந்தேன்? நான் பிராமண விரோதியா? யாரையும் எதிரியாக்குவதோ, விரோதியாக்குவதோ என் பழக்கமல்ல. யாரையும் வெறுத்து வெளியே தள்ளுவதும் எனக்கு உடன்பாடானதல்ல. எல்லோரும் சேர்ந்ததே சமயம், தேசம் என நம்புபவன். நான் பிராமண விரோதியாக இருந்தால் இந்நேரம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பேன். என் மீது கல்லெறிவதற்கு முன் சற்றே சிந்தியுங்கள். சம்பவம்…
Read more

பாண்டியர்கள் என்றுமே கொங்கு வேளாளர்களுக்கு எதிரி தான்!

பாண்டியர்கள் என்றுமே கொங்கர்களுக்கும் எதிரி தான்… இடைக்கால பாண்டியனான கோச்சடையன் ரணதீரன் (கிபி ஏழாம் நூற்றாண்டில்) மட்டுமே கொங்கர்களுக்கு மகனாக நின்று காத்து “கொங்கர் கோமான்” என பட்டம் பெற்றான்… சங்க கால வரலாற்றை சொல்லும் மாந்தரஞ்சேரல் மெய்க்கீர்த்தி தெளிவாக கொங்கர் என்று நாமம் சாற்றப்பட்ட வேளிர் ஐவருக்கும் பாண்டியன் எதிரியே என ஆரம்பித்து, இடைக்கால…
Read more

வடபால் முனிவன் யார்? சிவபெருமானா? அகத்தியரா? வசிஸ்ட்டரா? வேளிர்களை தென்திசை அழைத்து வந்தது யார்? வடபான் முனிவன் சிவப்பெருமான் ஆவர்

இதுகாறும் கபிலர் கூறும் ‘வடபான் முனிவன்’ (புறநானூறு 201) யார் என்பதற்கான குறிப்புகள் பல கிடைத்தாலும் அனுமானங்களே நிறைந்திருந்தன. வடக்கிருந்து வேளிரை அழைத்து வந்த அகத்தியரா? (மூவேந்தர் முதற்கொண்டு அழைத்து வந்து தென்னாட்டில் நாடமைத்து தமிழ் மொழி வளர்த்த வரலாறு) வடமீன் என்னும் அருந்ததியை இல்லாளாகக் கொண்ட வசிஷ்டரா? (வடக்கில் நீர்த் தடாகத்தில் அக்கினி வம்சத்தை…
Read more

ஆடி பெருக்கு ஆடி 18 ஆம் நாள் சிறப்பு கட்டுரை (2020 ஆகஸ்ட்)

ஆடி பெருக்கு ஆடி 18 ஆம் நாள் சிறப்பு கட்டுரை (2020 ஆகஸ்ட்) 🙏 🏹🐅🐟 *ஆடி18 சிறப்பு பதிவு:*   👉காவேரி குடகு🏔🏞 தேசத்தில் உற்பத்தியாகி, கர்னட தேசம் (மைசூர் மற்றும் மாண்டியா பகுதிகள்) வழியாக சேர தேசம் (கொங்க தேசம் / கொங்கு நாடு ) வந்தடைகிறது. 🔥 *சேர தேசம் என்பது…
Read more