Tag Archive: வைணம்

இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதின் அவசியம் என்ன? தர்ப்பணம் கொடுக்கவில்லையென்றால் ஏற்படும் குடும்ப பிரச்சனைகள் என்ன?

👆🏽🌏🌝🌞🌚🙏🏼 *முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணத்தின் அவசியம்* ஆத்மா *64 உறுப்புகள்* கொண்ட ஸ்துல சரீரத்தை அடைந்து அறிவு, அனுபவம், இயக்கம் பெற்று *கர்மாவை* கடக்கிறது. ஆத்மா சரீரத்தை விடுத்து கிளம்பியதும் அதன் பெயர் *பிரேதம்*. ஆத்மாவானது அடுத்த இலக்கை நோக்கி பயணித்து *மோக்ஷமோ, சொர்க்கமோ, நரகமோ, மீண்டும் பூமியோ* அடைகிறது கர்மத்திற்கு ஏற்ப. இந்த ஆத்மாவின்…
Read more

ஸ்மார்த்த பிராமணர்களிடம் இருந்து ஆதிசைவர்களையும், சைவ ஆகமங்களையும் காக்க போராடுவோம் வாருங்கள்

சைவசமயத்திற்கு வந்துள்ள சோதனைகள் 1) சைவ முதல்வன் என்று அருணகிரிநாதர் போற்றும் திருஞானசம்பந்தப்பெருமானின் இல்லம் ஸ்மார்த்தமத சங்கரமடத்தின் நிர்வாகத்தினால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளமை. 2) சைவக்கோயில்களில் சிவாகமவிரோதமாக, ஸ்மார்த்தமத ஆச்சாரியரான ஆதிசங்கரருக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளமை. 3) சைவக்கோயில்களை சைவசமயத்திற்கு சம்பந்தமேயில்லாத ஸ்மார்த்தமத காஞ்சி சங்கரபீடம் நிர்வாகம் செய்துவருகின்றமை. 4)திருவாசகம்,சிவஞானபோதம்,தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள் என்று சைவ நூல்களுக்கு…
Read more