Tag Archive: கடம்பன்

சைவம், அசைவம் உண்பது பற்றிய கட்டுரை : கர்மவினை பற்றியதும் : திருக்குறள் பற்றியும் :

அசைவம் உண்பது பற்றி. “தாவரங்கள் கூட உயிரினம் தான்… தண்ணீரில் கூட நுண்ணுயிர்கள் உள்ளது… நீ ஏன் அதெல்லாம் மட்டும் சாப்பிடற?” வைதிக சமயங்கள் கர்ம கோட்பாட்டை முன்னிறுத்துபவை. ஒருவன் தான் முன் செய்த கர்மத்தால் தற்போது எடுத்திருக்கும் பிறவியில் தன் யோனி வகை, குலம், குடி சார்ந்த ஒழுக்கங்களின் மூலம் மேலும் அவனை ஒரு…
Read more

குரு பகவான் யார்? தட்சணாமூர்த்தி யார்? சமய கட்டுரை!!!

🙏🏼👆🏽🕉🙏🏼👆🏽🕉🙏🏼👆🏽 *குரு பகவான் யார்?…* *தட்சணாமூர்த்தி யார்?* குழப்பி விடும் சாக்கிய வழி வந்த சுயம்பு ஜோதிடர்கள்!! மஞ்சள் துண்டையும்,கொண்டை கடலையையும் தட்சணாமூர்த்திக்கு படைக்கும் அதிசய வேற்றுகிரஹவாசிகள்!!. *வியாழன்* என்ற குரு கிரஹம்தான் ஆங்கிலத்தில் ஜூபிடர் என்று அழைக்கப்படுகிறது.   *உலக நாடுகளில் மக்கள் காட்டுமிராண்டிகளாக அலைந்த காலத்திலேயே வியாழன் கிரஹம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்…
Read more