Tag Archive: நடு நாடு

தமிழர்களுக்கு சோபகிருது 5124 வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இந்த *5124 சோபகிருது* வருடம் *15 மாற்றத்தை* நம்மிடம் இருந்து தொடங்குவோம்: 1. ஒரு முறையாவது *குல 🛕தெய்வ* கோயிலுக்கு சென்று வருவது. 2. காடு, தோட்டம் இருந்தால் அங்கு *கருப்பண்ண சாமி, முனீஸ்வரன் அல்லது எந்த தெய்வம்* இருந்தாலும் அதற்க்கு முறையே செய்ய வேண்டிய காரியங்களை *(பலி 🐏கொடுத்து)* *பூஜை செய்வது* (முன்னோர்கள் வழி)….
Read more

அபிதான சிந்தாமணி நூல் கூறும் வேளாளர்களின் பத்து பண்புகள்

அபிதான சிந்தாமணி நூல் கூறும் வேளாளர்களின் பத்து பண்புகள், இந்த பண்பை கொண்ட வேளாளர்களே சுத்தமான வேளாளனாக அறிய படுகிறார்கள் 1. ஆணை வழி நிற்றல் சத்தியம் தவறாமை, அநீதி தவிர்த்து நீதியின் பக்கம் நிற்றல் ! 2. மாண் வினை தொடங்கல் பெருமை தரக்கூடிய செயல்களில் செய்ய தொடங்குவது!  3.கைக் கடனாற்றல் &பிறருக்கு உதவி…
Read more

பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)

2 பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்)  : (Pandiya Vellalar Gotras)   பாண்டிய வேளாளர்கள் தங்களது கோத்திரத்தை கூட்டம் என்ற பெயரில் பயன்படுத்தி திருமணம் புரிகின்றனர்!!! அதாவது கோத்திரம் சமஸ்கிருத சொல்லுக்கு  கூட்டம், கொடிப்பெயர், வீட்டுப்பெயர், கிளை, கொத்து என தமிழ் பெயர்கள் உண்டூ!!!! கோத்திரம் சமஸ்கிருத்ததிற்கு பதிலாக கூட்டம் என்ற தமிழ் முறையை…
Read more

சைவ வேளாளர் குலத்தெய்வங்கள் (Saiva Vellalar Kula Deivangal) :

9 சைவ வேளாளர்களின் உட்பிரிவுகள் :    1.சைவ வேளாளர் (பிள்ளை )  2.தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர்  3.தொண்டை மண்டல சைவ வேளாளர்  4.சைவ குருக்கள்  5.சைவ ஓதுவார்  6.சைவ தேசிகர்  7.சைவ கவிராயர்  8.சைவ காணியாளர்  9.சைவ செட்டியார்  10.தொண்டை மண்டல சைவ வெள்ளாள நயினார்  11.ஓபா.சி வேளாளர்  12.சமண சமயத்தை சார்ந்த…
Read more

கொங்கு பகுதி வெள்ளாளர் / வேளாளர் தொடர் கட்டுரை 5

*கொங்கு நாடும் பிரிவுகளும்:*   தமிழகம் என்பது வரலாற்று ரீதியாக மூவேந்தர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் ஆட்சி வசதிக்காக அது பல்வேறு நாடுகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு குறுநில மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது.   சோழ நாடு, பாண்டிய நாடு, தொண்டை நாடு, நடு நாடு, கொங்கு நாடு, மலை நாடு, ஈழ நாடு…
Read more