Tag Archive: Saiva Pillaimar

சொந்தமாக விவசாய நிலம் இல்லாத வெள்ளாளன் சூத்திரன் ஆவான்,பஞ்சமன் ஆவான்,தலித் சாதி ஆவான்,SC சாதி ஆவான்,காலணி சாதிக்காரன் ஆவான்,தாழ்த்தப்பட்ட சாதி ஆவான்,சேரிக்கார சாதி ஆவான்,தீண்டதகாத சாதி ஆவான்

*இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர்* *வெள்ளாளர்களுக்கு உணர்த்துவது என்ன?* தற்பொழுது நடந்து வரும் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் என்பது *யூதர்கள் – அரேபியர் என்ற இரண்டு இனக்குழுக்களுக்கு (சாதிகளுக்கு) இடையேயான போர்* உலகம் முழுவதும் வாழ்ந்தாலும் தங்களுக்கு என்று சொந்த நாடு இல்லாமல் அகதியாக வாழ்ந்த யூதர்கள் உருவாக்கியது தான் இஸ்ரேல் என்னும் நாடு!…
Read more

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள்,பதவிகள்

பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்களின் பொறுப்புகள், கடமைகள், பதவிகள் : பாண்டிய நாட்டில் வாழும் சைவ வேளாளர்கள் பலர் பல கிராமங்களுக்கும், கஸ்பாக்களுக்கும் கர்ணமாக இருந்துள்ளனர், ஊரின் பண்ணையாராக இருந்துள்ளனர், ஊரின் மிராசுதாரராக இருந்துள்ளனர்! கிராம மணியமாக, கிராமத்தின் நாட்டாமையாக இருந்துள்ளனர்! பாண்டியர் ஆட்சியில் கிராமத்தின் தலைவராக,மிராசுதாரராக,பண்ணையாராக இருந்த சைவ வேளாளர்கள் பாண்டியர் வீழ்ச்சிக்கு…
Read more

வெள்ளாள பெண்களின் பெயர்கள் எப்படியிருந்தது? எப்படியிருக்க வேண்டும்?

வெள்ளாளர்களின் பெயர்கள் எப்படியிருந்தது? எப்படியிருக்க வேண்டும்? வெள்ளாளரில் பிறக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் சூட்டப்படும் பெயர்கள் ஷி,ஸ்,ஷ் என்று இஷ்டத்திற்கு பெயர் வைக்க கூடாது, மாடர்ன் காலம் என்றும் இஷ்டத்திற்கு வைக்க கூடாது, ஒருவருக்கு சூட்டப்படும் பெயர் என்பது அவரது கலாச்சாரம்,பண்பாடு,பழக்கவழக்கம்,தொன்மை,குடும்ப பாரம்பரியம்,தமிழன் என்ற இன பாரம்பரியம்,வெள்ளாளர் என்ற சாதி பாரம்பரியம்,பரம்பரையின் முன்னோர் பெயர்,குலத்தெய்வ பெயர்,அருகில் சிவலாயங்கள்…
Read more

தென்பாண்டி நாடு எனப்படும் திருநெல்வேலியில் உள்ள சங்ககால நாட்டு பெயர்கள்

திருநெல்வேலியின் சரித்திர கால பெயர்கள்; பாண்டிய மன்னன் காலத்தில் இன்றைய திருநெல்வேலி “மேல்வேம்ப நாடு” “கீழ்வேம்ப நாடு” என இரு நாடுகளாக இருந்தத. பொருநை ஆற்றின் கீழ்பகுதி “கீழ்வேம்ப நாடு” என்பதாகும். மேலும் நெல்லைக்கு “சாலிப்பதியூர்” என்கிற பெயரும் இருந்துள்ளது. அரிகேசவனல்லூரின் பழைய பெயர் முள்ளி நாடு. அரிகேசரி எனும் பாண்டியன் பெயரில் உருவானது. மாறந்தை…
Read more

சோழர்கால நிர்வாக முறையும், சாதி ரீதியான சேரிகளும்! சித்திரமேழி நாட்டார் அமைப்பும்

#சோழர்கால நிர்வாக முறை 50 குறிப்புகள்: #சோழர்கள் காலத்தில் நிர்வாக முறைகள் மிகச் சிறப்பாக செயல் படுத்தப்பட்டுள்ளன, பல நிர்வாகக் குழுக்கள் அமைத்து நிர்வாகங்கள் நிர்வகிக்கப்பட்டுள்ளன என்பதனை பல கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகின்றன. #சோழர் காலத்தில் நில நிர்வாகங்கள்: 1. ஊர் 2. நாடு 3 . நகரம் 4 . பிரமதேயம் 5. சதுர்வேதிமங்கலம்…
Read more

சைவ வேளாளர் கலாச்சார பழக்கவழக்க ஒழுக்க விதிமுறைகள்

சைவ வேளாளர் கலாச்சார ஒழுக்க விதிமுறைகள் :    பூமி புத்திரர்களான சைவ வேளாளர்கள் ஒவ்வொரு  குடும்பத்திற்கும்  குறைந்தது 5 ஏக்கர் விவசாய நிலம் வைத்திருப்பது! (சேர , சோழ, பாண்டிய , நாயக்கர் , பிரிட்டிஷார் கால ஆவணங்கள் சைவ வேளாளர்களை நிலவுடமையாளர், நிலக்கிழார் என்று அழைக்கிறது)     சைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம்…
Read more

இலங்கையில் சாதி மற்றும் மதங்களின் நிலைப்பாடு என்ன, யாழ்ப்பாண தமிழர் கூறும் விடயம்

*இலங்கையில் சாதி , மதங்களின் நிலைப்பாடு குறித்து இலங்கையை சார்ந்த யாழ்ப்பாண சைவ வேளாளர் ஒருவர் கூறும் பதில் கீழே* இலங்கையில் G.C.E (O/L) – 10 வது வகுப்பு வரை அரசாங்கப் பாடசாலைகள் உட்பட எல்லாப் பாடசாலைகளிலும் எல்லா மாணவர்களுக்கும் அவர்களின் மதம், மொழி போன்றவை கட்டாயமாகக் கற்பிக்கப் படுகின்றது. சைவ மத மாணவர்கள்…
Read more

தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கான (சைவ பிள்ளைமார்) கட்டுரை,

*மதுரைக்கு கீழ் உள்ள தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கு(சைவப்பிள்ளைமார்) தான் இந்த பதிவு* தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கு கோத்திரம் என்பது இருந்தது ஆனால் அதனை காலப்போக்கில் *மதுரைக்கு கீழ் உள்ள தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கு தான் இந்த பதிவு* தென்தமிழ்நாடு சைவ வேளாளர்களுக்கு கோத்திரம் என்பது இருந்தது ஆனால் அதனை காலப்போக்கில் மறந்து விட்டோம், ஆனால் கோத்திரம்…
Read more