Monthly Archive: November 2017

முதல்வரை மிஞ்சிய கூட்டத்தைத் திரட்டிய டி.டி.வி. தினகரன்மீது பாய்ந்தது வழக்கு

முதல்வரை மிஞ்சிய கூட்டத்தைத் திரட்டிய டி.டி.வி. தினகரன்மீது பாய்ந்தது வழக்கு! நெல்லையில் நடந்த வ.உ.சி குருபூஜைக்கு வருகைதந்து சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள்மீது இரு பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. நெல்லையில் கடந்த 12-ம் தேதி தமிழக அரசு சார்பாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சாலைகளை மறித்து…
Read more