Monthly Archive: January 2018

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த உத்தமர் உண்மை போராளி வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனாமாக திகழ்ந்தவர் ஐயன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்கள்.

  எங்கள் ஐயன் வ உ சிதம்பரம் பிள்ளை தெய்வம். நாட்டுக்காக வாழ்ந்து நாட்டுக்காக இருப்பதை எல்லாம் இழந்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த உத்தமர் உண்மை போராளி வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனாமாக திகழ்ந்தவர் ஐயன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்கள். கீழே உள்ள கவிதைக்கு உரியவர் எங்கள் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரியவர் அண்ணன்…
Read more

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சிவஞானபுரத்தில் நமது அய்யா வஉசியின் பதாகை மாற்று சமுதாயத்தாரால் சேதப்படுத்தப்பட்டது .

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சிவஞானபுரத்தில் நமது அய்யா வஉசியின் பதாகை மாற்று சமுதாயத்தாரால் சேதப்படுத்தப்பட்டது . நிலக்கோட்டை காவல் நிலையத்தில் தமிழ்நாடு வஉசி இளைஞர்கள் பேரவையின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது . அச்சமுதாய பெரியவர்கள் வருத்தம் தெரிவித்து இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என்று உத்திரவாதம் அளித்தனர். உடனடியாக செயல்பட்ட காவல்துறையினருக்கு நன்றி

பெரியார் அணைகட்ட உறுதுணையாக இருந்த மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை

தேனி மாவட்டம் மட்டுமல்ல தென்மாவட்டத்திற்காக கட்டப்பட்ட முல்லைபெரியார் அணை இருக்கும் இடத்தை ஆராய்ந்து இவ்விடத்தில் அணை கட்டினால் தென் மாவட்டங்கள் வளம் பெறும் என ஆலோசனை வழங்கி அணை கட்ட முயற்சி எடுத்தவர் மன்னர் சேதுபதியின் தலைமை அமைச்சர் முத்து இருளப்ப பிள்ளை ஆவார்.அவருடைய புகைப்படங்கள் கிடைக்கவில்லை.   இன்று தென் தமிழ்நாட்டு மக்களின் பசிபோக்கும் உயிர்…
Read more

இந்தியாவில் யாராலையும் செய்ய முடியாத யாரையும் எதிர்பார்க்காமல் நமது இனத்தின் வள்ளல் ஐயா வ உ சி அவர்கள் செய்த மிகப்பெரிய சாதனை

1 நமது தாய் திரு நாட்டிற்கு பாரத தேசத்திற்க்கு சுதந்திரம் கிடைக்க நமது இனத்தின் வளித்தோற்றத்தில் உதித்த வள்ளல்கள் ஏராளமானோர் பட்டியல் போட்டால் இடம் பத்தாது ஒரு சிலர் உங்கள் பார்வைக்கு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க உண்மையாகவே காந்திதான் காரணமா? உன்மைதான். ஆனாலும் அப்படி காந்தி காரணம் என்றால் , இன்று காமன் வெல்த் நாடுகள்…
Read more

தமிழர் திருநாள் உருவானது எப்படி? அதில் வெள்ளாளர்களின் பங்கு

தமிழர் திருநாள் உருவானது எப்படி?                    தமிழர்கள் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் தமிழ்ப் புத்தாண்டை தை முதல்நாளில் தொடங்க வேண்டுமென ‘தமிழ்க்கடல்’ மறைமலையடிகள் முழக்கம் எழுப்பினார். அது போல தைப்பொங்கல் நாளினை தமிழர் திரு நாளாக கொண்டாட முதல் முழக்கம் எழுப்பியவர் பேராசிரியர் நமச்சிவாய…
Read more

நெல்லை சீமையில் இவர்கள் குடியேறியபோது பிள்ளை என பட்டம் போடுவதில்லை… அன்று அவர்கள் போட்டிருந்தால் நெல்லை சைவாள் அவன் தலையை கொய்திருப்பர்… சோழியவேளாளர்கள் தங்கள் தனித்துவத்தால் அவர்களை ஒரு மனிதராககூடமதிக்கமாட்டார்களாம்

1 ஈழுவர் சாதியும், நிலையும், இன்றையதிரிபுகளும் : இல்லம் : பாணபண்டிதரின் மகளான கண்டிகை தேவிமுதலில் “இல்லற இன்ப மூட்டியவள்”. துணி மூட்டும் தொழில் செய்யும்வகுப்பைச் சேர்ந்தவள் மூட்டுதல் என்ற உட்கருத்துக்களுக்கேற்ப அவளை மூட்டு இல்லத்தாள் என்று அழைத்து , அவள் குழந்தைகள் “மூட்டில்லம்” என்று அழைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இதை போன்று சோழிய…
Read more

வேளாண்மை செய்யும் எம் மக்களின் நிலை குறித்த உருக்கமான கவிதை

வேளாண்மை செய்யும் எம் மக்களின்  நிலை குறித்த உருக்கமான கவிதை வர வேண்டாம் என் மகனே! தைப் பொங்கல் திருநாளென்றும் தமிழினத்தின் பெருநாளென்றும் பொங்கலோப் பொங்கலென்று பொங்கியெழும் மகிழ்ச்சியென்றும், ஆடு மாடு கோழியெல்லாம் ஆனந்தக் கூத்தாடுமென்றும் பறவைகளின் பெருங்கூச்சல் பரவசத்தைக் கொடுக்குமென்றும், விதம் விதமாய்க் கற்பனையை வீணாகச் சுமந்து கொண்டு பிறந்த ஊரைப் பார்க்க நீ…
Read more

கார் காத்த வெள்ளாளர் என்பவர்கள் வரலாறு

5 கார் காத்த வெள்ளாளர்   கார் காத்த வெள்ளாளர் என்பவர்கள் வரலாறு வேளாண்மை செய்யும் நமக்கு மழை மிகவும் முக்கியம். முன்னொரு காலத்தில் அசுரர்கள் மழை பெய்ய காரணமான மேகத்தை மழை பெய்ய விடாமல் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டனர். அப்போது இந்த உலகில் மிகவும் பஞ்சம் நிலவி வந்துள்ளது.அசுரர்களிடம் தேவர்களும் அடிமை…
Read more