எங்கள் ஐயன் வ உ சிதம்பரம் பிள்ளை தெய்வம். நாட்டுக்காக வாழ்ந்து நாட்டுக்காக இருப்பதை எல்லாம் இழந்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த உத்தமர் உண்மை போராளி வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனாமாக திகழ்ந்தவர் ஐயன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்கள்.
கீழே உள்ள கவிதைக்கு உரியவர் எங்கள் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரியவர் அண்ணன் திரு தச்சநல்லூர் வடிவேல் பிள்ளை அவர்கள் அண்ணன் அவர்கள் நமது ஐயனை போற்றி எழுத ஆரம்பித்தால் எழுதி கொண்டே இருப்பார்கள்








