திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சிவஞானபுரத்தில் நமது அய்யா வஉசியின் பதாகை மாற்று சமுதாயத்தாரால் சேதப்படுத்தப்பட்டது .

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் சிவஞானபுரத்தில் நமது அய்யா வஉசியின் பதாகை மாற்று சமுதாயத்தாரால் சேதப்படுத்தப்பட்டது . நிலக்கோட்டை காவல் நிலையத்தில் தமிழ்நாடு வஉசி இளைஞர்கள் பேரவையின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது . அச்சமுதாய பெரியவர்கள் வருத்தம் தெரிவித்து இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என்று உத்திரவாதம் அளித்தனர். உடனடியாக செயல்பட்ட காவல்துறையினருக்கு நன்றி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *