Monthly Archive: February 2018

திருநெல்வேலியில் இம்பாவின் பங்கு

********************* இம்பாவின் முக்கிய நோக்கமே நமது சமுதாயத்தில் உள்ள அனைத்து பிரிவுகளில் உள்ள ஏழை மாணவ மாணவியருக்கு சிறந்த கல்வி, அரசு மற்றும் பொதுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தி சிறந்த பயிற்சி அளித்து அவர்களை அரசு மற்றும் பொது நிறுவனங்களில் வேலையில் சேர வழி வகை காண்பது. நெல்லையில் இம்பா அலுவலகம் இயங்குகிறது. தலைவராக…
Read more

பொதுமக்கள் அனைவரும் பயன்பெருமாறு கேட்டுகொள்கிறோம்

நத்தம் ஒன்றியம் கோவில்பட்டியில் வருகின்ற 11.03.2018 அன்று இலவச மருத்துவ முகாம் அகில இந்திய வ.உ.சி பேரவை சார்பாக திண்டுக்கல் சுரபி கல்வி நிறுவனம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.பொதுமக்கள் அனைவரும் பயன்பெருமாறு கேட்டுகொள்கிறோம்

நம் அய்யா வஉசி அவர்களின் புகழ் மட்டும் ஏனோ மறைக்கபடுகிறது

சட்டசபையில் மட்டுமல்ல நம் அய்யா வஉசி அவர்களின் புகழ் மட்டும் ஏனோ மறைக்கபடுகிறது.அது நம் இனத்தில் ஒற்றுமை இல்லாததால் தான். அனைத்து தலைவர்களுக்கும் அதிகபடியான சிலை உள்ளது. அனைத்து தலைவர்களின் பிறந்த நாள் விழாவும் அரசு விழாவாக கொண்டாடபடுகிறது. நம்மை மட்டும் ஏன்? இந்த அரசுகள் புறக்கணித்து விடுகின்றன.இதை  ஒவ்வொரு வெள்ளாளன் சித்தித்து பார்க்க வேண்டும்….
Read more

வெள்ளாளர்கள் அனைவரும் அரச வர்ணம் அதாவது ???

ஆறை நாட்டு “செம்ப குலம் / செம்பன் குலம்”⚔🗡🤴 யார் இவர்கள் 🤔 இவர்கள் ஒற்றை சங்கு பால வெள்ளாளரில் இருக்கும் ஒரு குலம். 👑 இவர்கள் வீர தீர செயல்களை சொல்லி மாலாது. 📣🔈📢 ராஜராஜ சோழனின் வடநாட்டு படையெடுப்புகளில் இவர்களின் பங்களிப்பு அளப்பறியது. 🤼‍♂🤺🤺 சோழ பேரரசு தென்னிந்தியா முழுவதும் ஒரு குடைக்கு கீழ் கொண்டுவந்ததில் இவர்களுக்கு முக்கிய…
Read more

மீண்டெழும்இந்துதமிழர்வரலாறு

நன்றி:#மீண்டெழும்இந்துதமிழர்வரலாறு #தென்னாட்டுதிலகம் இப்பெயர் கேட்டதும் அனைவருக்கும் தோன்றுவது ஒருவர்தான்… அவர் தான் தேசத்தலைவர் #ஐயாவஉசி அதென்ன தென்னாட்டு திலகம்…? முதலில் திலகம் என்றால் என்ன…? திலகம் என்றால் அடையாளம் ௭ன்று பொருள்… நெற்றிக்கு அடையாளம் எது…? பொட்டு… அப்படியாயின்… நெற்றியில் திலகம் என்பது பொட்டினை குறிக்கும்… திலகர், திலகவதி என்பது முறையே இருபாலினரையும் குறிக்கும்… திலகம்…
Read more

தூத்துக்குடி மாவட்டம். புதுக்கோட்டை அருகில். உள்ள தட்டப்பாறை கிராமத்தில்.

தூத்துக்குடி மாவட்டம். புதுக்கோட்டை அருகில். உள்ள தட்டப்பாறை கிராமத்தில். . நமது சமுதாயத்தை சேர்ந்த சிவகாமி வயது 7.. கற்பழித்துக்கொலை. . வஉசி எழுச்சி பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் . மா. தமிழ்ச்செல்வன் .தலைமையில் . தூத்துக்குடி . மருத்துவக்கல்லூரி முன்பு முற்றுகை போராட்டம். முதலில் தற்கொலை. என வழக்கு பதிவு . . நமது…
Read more