திருநெல்வேலியில் இம்பாவின் பங்கு


*********************
இம்பாவின் முக்கிய நோக்கமே நமது சமுதாயத்தில் உள்ள அனைத்து பிரிவுகளில் உள்ள ஏழை மாணவ மாணவியருக்கு சிறந்த கல்வி,
அரசு மற்றும் பொதுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தி சிறந்த பயிற்சி அளித்து அவர்களை அரசு மற்றும் பொது நிறுவனங்களில் வேலையில் சேர வழி வகை காண்பது.

நெல்லையில் இம்பா அலுவலகம் இயங்குகிறது. தலைவராக திரு கதிரேசன் முன்னாள் பாண்டியன் கிராம வங்கி அதிகாரி, திரு RR திருப்பொன்ராஜ் அவர்கள் மற்றும் குழு தலைமையில் செயல்பட்டு வருகின்றது.

# 110 சமுதாய மக்களுக்கு TNPSC வகுப்புகள் நடத்தியது.

#50 சமுதாய மக்களுக்கு வங்கி தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தியது

# 200க்கும் மேற்பட்ட சமுதாய மக்களுக்கு கணினி பயிற்சி வழங்கப்பட்டது.

#100க்கும் மேற்பட்ட சமுதாய மக்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி

# இம்பா முலமாக பயிற்சி பெற்று ஒருவருக்கு நெடுஞ்சாலை துறையிலும், ஒருவர் வருவாய் துறையிலும்
மற்றெருவர் நீதிமன்றம் பணியிலும் வேலை பார்த்து வருகின்றனர்.

#. இருவர் கரூர் வைசிய வங்கியிலும் மற்றும் ஒருவர் பாண்டியன் கிராம வங்கியிலும் பணியாற்றிவருகின்றனர்‌.

#. நெல்லை முன்னாள் மேயர் திருமதி புவனேஸ்வரி அவர்களை மேயராக தேர்வு செய்யப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தது.

#. நமது இனத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் திரு S லட்சுமணன் அவர்களினா வெற்றிக்கு இம்பா குழு தங்களது சொந்தச் செலவில் சைவ வேளாளர் சங்கத்துடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்தது

# இம்பா சைவ வேளாள சங்கத்துடன் இணைந்து 35 மாணவர்களுக்கு 7 லட்சம் வரை மேற்படிப்புக்கு நன்கொடை வழங்கப்பட்டது

#. நமது இனத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களை ஒருங்கிணைத்து ஒரே மாதிரியான சீருடை வழங்கி உறுப்பினர் அட்டை வழங்கி இனைந்து செயல் பட்டு வருகின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *