Monthly Archive: October 2018

கராத்தே உலக சாம்பியன் 8 வயது வெள்ளாள சிறுவன்

கராத்தே உலக சாம்பியன் 8 வயது வெள்ளாள சிறுவன் வெள்ளாளர்கள் மனமுவந்து உதவ வேண்டுகிறோம் :: ஜமீன் பல்லாவரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மு. சித்தேஷ் ஹரிஹரன் நமது வெள்ளாளரில் பாரம்பரியமான சைவ வெள்ளாளர் குல பிரிவை சார்ந்தவர், தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு கராத்தே போட்டிகளில் பங்கு பெற்று பல்வேறு பதக்கங்களை…
Read more

வெள்ளாளர்களின் அடுத்த அதிரடி திட்டம் அடுத்த கட்ட நகர்வு

திருச்சியை தொடர்ந்து அடுத்த கட்ட முடிவு திருவாரூர் இடை தேர்தல் மற்றும் அணைத்து மாவட்ட தலைநகர் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் நடக்க வேண்டும் என் வாழ்க்கையில் முதல் முறையாக எந்த கொடியும் பறக்க வில்லை , இயக்கம் பெயரை சொல்லவில்லை, தனி நபர் விளம்பரம் இல்லை,யாரையும் அழைக்கவில்லை.. இது தானா சேர்ந்த கூட்டம்…இது உண்மையான…
Read more

மருதநாயகம்பிள்ளையின் மறைக்கப்பட்ட வரலாற்று பக்கம்

வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது. மருதநாயகம்பிள்ளை-ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! இப்படி பல பட்டங்களை சூட்டி மகிழலாம் என்றாலும் கட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை மறந்து விட்டார்கள்,அடியோடு மறைத்தும்விட்டார்கள்.பள்ளிப் பாடப் புத்தகத்தில் கூட அவரது…
Read more

வெள்ளாளர் ஒழுக்கமாக வாழ்ந்தவர்கள் தான், அதற்காக அடிமையாக அல்ல

வெள்ளாளர் மாபெரும் நிலவுடமையாளர்கள் என்பதை ஆங்கில அரசின் கீழ் தமிழகம் இருந்த போது ஆங்கில அரசு தமிழக வரைபடத்தில் எந்த எந்த இடங்களில் வெள்ளாளர்கள் நிலவுடமையாளர்கள் என்பதை குறிப்பிட்டு காட்டியுள்ளனர் அதனை கீழே உள்ள வரைபடத்தில் காண்க. வெள்ளாள பிள்ளை + வெள்ளாள கவுண்டர் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 10 பெரும் இடங்களில் வெள்ளாளர்கள் பெரும்…
Read more