Tag Archive: kalaivanar

அகதியாகிறார்களா? ஆற்காடு மாவட்டங்களில் வாழும் வெள்ளாள முதலியார்கள்

1  தொண்டை  மண்டல வெள்ளாளர்கள்  (வடஆற்காடு, தென்ஆற்காடு)     தொடர் பதிவு : 5    தொண்டை மண்டலத்தில் வாழ கூடிய முற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள வெள்ளாள முதலியார்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை உள்ளது, அது என்ன வென்றால் இடஒதுக்கீடு,   தொண்டை மண்டலத்தில் முற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள வெள்ளாள முதலியார்கள் யார் என்று பார்ப்போம்!!!…
Read more

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர் பதிவு : 3

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் : தொடர் பதிவு : 3 தொண்டை மண்டலத்தில் பெரிய புராணம் எனப்படும் வேளாளர் புராணத்தை இயற்றிய கி.பி 12 ஆம் நூற்றாண்டில் இரு சோழ மன்னர்களுக்கு முதலமைச்சராக பணியாற்றிய அருண்மொழிதேவர் என்னும் இயற்பெயர் கொண்ட சேக்கிழார் ஒரு தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் ஆவார், தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த 63…
Read more

மதுரை விமானநிலையத்திற்கு தேவர் திருநாமத்தை சூட்ட இந்துத்துவாவில் பெருகும் ஆதரவு

அனைவருக்கும் வணக்கம் : மதுரை விமானநிலையத்திற்கு தேசிய தலைவர், தேசமும் தெய்வீகமும் எனது இருகண்கள் என்றவர், *தேசத்தந்தை சுபாஷ் சந்திர போஸின்* இந்திய தேசிய இராணுவ படைக்கு பெரும் உதவி புரிந்தவர், மதுரை மீனாட்சியம்மையை தவறாக பேசிய *ஈ.வே.ரா வை* விரட்டி அடித்தவர், இந்திய சுதந்திரத்திற்காக பல இன்னல்களை சந்தித்தவர் தமிழகத்தின் முத்து *முத்துராமலிங்கதேவர்* பெயர்…
Read more

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர்-2

2 தொண்டை மண்டல வெள்ளாளர்கள் : தொடர் பதிவு : 2 தொண்டை மண்டலம் என்பது தற்காலத்தில் வடஆற்காடு, தென்ஆற்காடு, ஆந்திராவின் தென்பகுதி (திருப்பதி வரை வேங்கடமலை) கர்நாடகவின் தென்கிழக்கு பகுதிகளை அடக்கியது இந்திய நாடு சுந்திரம் அடைவதற்கு முன்னர் வரை தொண்டை மண்டலம் என்று நாட்டில் தற்பொழுது அடங்கியுள்ள மாவட்டங்கள் *சென்னை, பாண்டிச்சேரி, வேலூர்,…
Read more

அஞ்சா நெஞ்சர் மாவீரன் ⚔🇵🇹யுவராஜ் கவுண்டர்🇵🇹⚔ அவர்களின் கருத்து வெளிப்பாடு ஒவ்வொரு வெள்ளாளரும் பின்பற்ற வேண்டியது நமது சாதி பட்டத்தை பொதுவெளியில் நாம் பயன்படுத்த என்ன தயக்கம்

1 அஞ்சா நெஞ்சர் மாவீரன் ⚔🇵🇹யுவராஜ் கவுண்டர்🇵🇹⚔ அவர்களின் கருத்து வெளிப்பாடு 🇵🇹ஒற்றுமை நிறைந்த சமூகமே உயர்வான சமூகம்🇵🇹 ⚔MDCGP⚔ #சாதியவெளிபாடு!!! கொங்கு வெள்ளாளர் மாவீரன் யுவராஜ் கவுண்டர் அவர்களின் நிலைப்பாடு : ஒவ்வொரு வெள்ளாளரும் பின்பற்ற வேண்டியது நமது சாதி பட்டத்தை பொதுவெளியில் நாம் பயன்படுத்த என்ன தயக்கம் என்னை பொறுத்தவரை நான் சாதிய…
Read more

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் வரலாறு

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர் பதிவு : 1 கவனத்திற்கு : தொண்டை மண்டல வெள்ளாளர் யார் என்று கேட்டால் சோழமண்டலம், பாண்டிய மண்டலம், கொங்கு மண்டலம் என்பது போல தொண்டை மண்டலம் என்பது ஒரு நிலப்பரப்பு, இது தமிழகத்தில் வடக்கு பகுதியில் உள்ளது, கிழக்கில், தெற்கே சோழ மண்டலம், மேற்கே கொங்கு மண்டலம், வடக்கே…
Read more

கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்)

1 கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்) கிருஷ்ணசாமி ஒரு தெலுங்கர் என்பதற்கான சான்றுகள் வருமாறு… —————– முதல் படம், 14 மார்ச் 2014 தினமணி டாக்டர் கிருஷ்ணசாமி சாதிச் சான்று விவகாரம்: உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைப்பு by Venkatesan புதியதமிழகம் கட்சி நிறுவனரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமியின் சாதிச் சான்று தொடர்பான உயர்நீதிமன்றத்…
Read more

களமிறங்கிய வெள்ளாளர்கள் மாண்பு காக்க திணறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இன்று வேளாளர் இனத்தின் பெயரை காக்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வேளாளர் இயக்கங்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது #தமிழ்நாடுவஉசிஇளைஞர்பேரவை #மாநிலகொங்குவேளாளக்கவுண்டர்கள் பேரவை #முன்றுமந்தை84ஊர்சோழியவேளாளர்நலசங்கம் #வெள்ளாளர்முன்னேற்றகழகம் #தேசியத்தலைவர்வஉசிபேரவை மற்றும் நம் இன #இளம்புலிகளும் தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவையின் சார்பில் அனைத்து மாவட்ட. ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு தலைமைச் செயலர் அவர்களுக்கும் பதிவு…
Read more

வெள்ளாளர் ஒழுக்கமாக வாழ்ந்தவர்கள் தான், அதற்காக அடிமையாக அல்ல

வெள்ளாளர் மாபெரும் நிலவுடமையாளர்கள் என்பதை ஆங்கில அரசின் கீழ் தமிழகம் இருந்த போது ஆங்கில அரசு தமிழக வரைபடத்தில் எந்த எந்த இடங்களில் வெள்ளாளர்கள் நிலவுடமையாளர்கள் என்பதை குறிப்பிட்டு காட்டியுள்ளனர் அதனை கீழே உள்ள வரைபடத்தில் காண்க. வெள்ளாள பிள்ளை + வெள்ளாள கவுண்டர் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 10 பெரும் இடங்களில் வெள்ளாளர்கள் பெரும்…
Read more

‘கலைவாணர்’ என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை சைவ வெள்ளாளர் வரலாறு

தமிழ் திரைப்படத்துறையில் ‘கலைவாணர்’ என அழைக்கப்பட்ட என். எஸ். கிருஷ்ணன்பிள்ளை அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர். “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே என். எஸ்….
Read more