Tag Archive: SONGS

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர்-2

2 தொண்டை மண்டல வெள்ளாளர்கள் : தொடர் பதிவு : 2 தொண்டை மண்டலம் என்பது தற்காலத்தில் வடஆற்காடு, தென்ஆற்காடு, ஆந்திராவின் தென்பகுதி (திருப்பதி வரை வேங்கடமலை) கர்நாடகவின் தென்கிழக்கு பகுதிகளை அடக்கியது இந்திய நாடு சுந்திரம் அடைவதற்கு முன்னர் வரை தொண்டை மண்டலம் என்று நாட்டில் தற்பொழுது அடங்கியுள்ள மாவட்டங்கள் *சென்னை, பாண்டிச்சேரி, வேலூர்,…
Read more

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் வரலாறு

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர் பதிவு : 1 கவனத்திற்கு : தொண்டை மண்டல வெள்ளாளர் யார் என்று கேட்டால் சோழமண்டலம், பாண்டிய மண்டலம், கொங்கு மண்டலம் என்பது போல தொண்டை மண்டலம் என்பது ஒரு நிலப்பரப்பு, இது தமிழகத்தில் வடக்கு பகுதியில் உள்ளது, கிழக்கில், தெற்கே சோழ மண்டலம், மேற்கே கொங்கு மண்டலம், வடக்கே…
Read more

களமிறங்கிய வெள்ளாளர்கள் மாண்பு காக்க திணறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இன்று வேளாளர் இனத்தின் பெயரை காக்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வேளாளர் இயக்கங்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது #தமிழ்நாடுவஉசிஇளைஞர்பேரவை #மாநிலகொங்குவேளாளக்கவுண்டர்கள் பேரவை #முன்றுமந்தை84ஊர்சோழியவேளாளர்நலசங்கம் #வெள்ளாளர்முன்னேற்றகழகம் #தேசியத்தலைவர்வஉசிபேரவை மற்றும் நம் இன #இளம்புலிகளும் தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவையின் சார்பில் அனைத்து மாவட்ட. ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு தலைமைச் செயலர் அவர்களுக்கும் பதிவு…
Read more

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை தமிழ்அறிஞர்

நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை(அக்டோபர் 19,1988 – ஆகஸ்ட் 24,1972) நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளை அவர்கள் சிறந்த தமிழ் அறிஞர்,சிறந்த கவிஞரும் ஆவர்.இவர் தேசியத்தையும் காந்தியந்தையும் போற்றி பல கவிதைகளை படைத்தது உள்ளார். இவரும் நம் இன கடவுள் வஉசி மானசிக குருவாக ஏற்று அவரை போன்றே முதலில் பால கங்காதர திலகர் போண்றவர்களின் தீவிரதவதாத்தல் ஈர்க்கப்பட்டு…
Read more

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் வெள்ளாள ராஜாக்களில் ஆட்சி

1 பிரிட்டிஸ் காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு முத்தரையர்களால் கொடுக்கப்பட்ட மனு இவர்களே   பூர்வத்தில் வெள்ளாள ராஜாக்களில் ஆட்சி நடந்ததாக சொல்லுகிறார்கள். சோழர்களின் சமகாலத்தில் வாழ்ந்த நச்சினார்கினியார் சோழ தேசத்தில் அரசு என உரிமை ஏய்திய வேளாளர்கள் என்கிறார். இந்த இருவர்களின் கூற்றுக்கு காலம் வேண்டுமானால் பல நூற்றாண்டுகள் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் உண்மை என்றுமே மாறாது…
Read more

வெள்ளாள இன சொந்தங்களுக்கு வணக்கம் அனைவரும் படிக்கவும்

41 வெள்ளாள இன சொந்தங்களுக்கு வணக்கம் 1.நம் இனத்தில் பல பேரவை இ௫ந்து நாம் இனத்தில் முன்னேற்றத்துக்கு வழி இல்லை அப்படி ஒ௫வர் பொ௫ளாதரத்தில் முன்னேற்றத்தில் இ௫ந்தால் நம் இனத்தை கண்டு கொள்ளுவது இல்லை. 2.நம் இனத்தில் உள்ள இளைஞர் அமைப்பு வேற வேற இ௫ந்தாலும் நான் வேற பேரவை நீ வேற பேரவை என்று…
Read more

போராடாத இனம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை

நமக்கான இட ஒதிக்கிட்டை  நாம் தான் போராடி பெற வேண்டும்

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன…?

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன…? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது…? – சற்று ஒரு பார்வை… குலதெய்வம்… குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம்…
Read more

இன்று(18-12-2017) அகவைத்திருநாள் காணும் பாரதி கண்ட புதுமைப்பெண் என் அன்புச்சகோதரி தமிழ்மகள் ஆர்த்தி பிள்ளை எம்பெருமான் ஈசனின் அருளோடும் அய்யா வஉசி யின் ஆசியோடும் வளங்கள் பல பெற்று மகிழ்ச்சிகரமாய் வாழ்க பலநூறு ஆண்டு என அன்புடன் வாழ்த்துகிறோம்

இன்று(18-12-2017) அகவைத்திருநாள் காணும் பாரதி கண்ட புதுமைப்பெண் என் அன்புச்சகோதரி தமிழ்மகள் ஆர்த்தி பிள்ளை எம்பெருமான் ஈசனின் அருளோடும் அய்யா வஉசி யின் ஆசியோடும் வளங்கள் பல பெற்று மகிழ்ச்சிகரமாய் வாழ்க பலநூறு ஆண்டு என அன்புடன் வாழ்த்துகிறோம் இவரை போன்று அனைத்து வீர தமிழச்சி வெள்ளாளச்சிகளும் களபணியாற்ற வேண்டும்

இதுவும் யாரையும் நோக்கிய பதிவல்ல…! “பிள்ளை”- இன வெள்ளாளச்சிகளுக்கு வேண்டுகோள் வைக்கும் அதேவேளையில்…

நாம் நம் கடமையில் இருந்து பின்வாங்குவதை மொத்தமாக மறைக்கிறோம். மொத்தமாக பெண்மீது பழிசுமத்துகிறோம், அல்லது வேண்டுகோள் வைக்கிறோம் அது தவறு. நாமும் திருந்திடவேண்டும். உழைத்து போட்டால் மட்டும்போதுமா…? தன்தந்தையிடமும் குடும்பத்தை காக்கும் ஆண்மகனிடம் கேளுங்கள். சம்பாதிக்கத்துடிக்கும் கைகள் தன் வைரத்தை காக்க நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏனோ..? பொதுவாக தந்தையோ அண்ணனோ அதிகம் பாசம்வைப்பது பெண்குழந்தைகளின் மேல்தான்…
Read more