இதுவும் யாரையும் நோக்கிய பதிவல்ல…! “பிள்ளை”- இன வெள்ளாளச்சிகளுக்கு வேண்டுகோள் வைக்கும் அதேவேளையில்…




நாம் நம் கடமையில் இருந்து பின்வாங்குவதை மொத்தமாக மறைக்கிறோம். மொத்தமாக பெண்மீது பழிசுமத்துகிறோம், அல்லது வேண்டுகோள் வைக்கிறோம் அது தவறு.

நாமும் திருந்திடவேண்டும்.

உழைத்து போட்டால் மட்டும்போதுமா…? தன்தந்தையிடமும் குடும்பத்தை காக்கும் ஆண்மகனிடம் கேளுங்கள்.

சம்பாதிக்கத்துடிக்கும் கைகள் தன் வைரத்தை காக்க நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏனோ..?

பொதுவாக தந்தையோ அண்ணனோ அதிகம் பாசம்வைப்பது பெண்குழந்தைகளின் மேல்தான் அதில் மாற்றுக்கருத்தில்லை அதேசமயம்.

இதுபோன்ற அவமானப்படும் சூழ்நிலையை யார் உருவாக்கிக்கொடுக்கிறார்கள் நீங்கள்தான் என்பதை மறுக்கத்தான் முடியுமா ..????

தெரிந்தவன், வேலையாள்,ஆட்டோ ஓட்டுநர், எத்தனையோ வகையில் வீட்டின்வாசல்வரை வந்துபோகசெய்கிறோம் வேலைநிமித்தமாக அப்போது விட்டுவிடுகிறோம் சாதிபார்க்காமல் இது யாருடையதவறு இத்தலா பார்க்கமுடியுமா..? இதுகூட பார்க்கணும்.

பள்ளி,கல்லூரி அனுப்புற அவ பாதுகாப்போட போறத உறுதிசெஞ்ஜிய நீ உனக்கு உன்வேலைதானே முக்கியம்.

சினிமாபார்த்து தெருநாய் போல சுத்துறதுக்குனே பலபேரு இருக்கானே.

அவன் நடிச்சி நம்மபொண்ண மயக்கிருவனே அதுக்கு சூழ்நிலையை யாரு உருவாக்கிக்கொடுக்கா..?

சினிமா பார்த்து காதலை அழகாக காட்டி நம்மை மூளைச்சலவை செய்கிறானே அதை எப்போது உணரப்போகிறோம் ..?
எல்லாம் முடிந்த பின்பா ..!

நீ கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுப்பதோடு உன்கடமை முடிந்ததென்று நினைத்துகொண்டிராமல் கண்காணிப்பதும் அவசியமாகிறது அதை மறந்துவிட்டு.

அவளை தனிமையோடு இருக்கச்செய்து தாய்தந்தையர் உழைக்கச்சென்றால் இது யார் பிழை ..?

அண்ணன் நண்பன்தானே என்று தங்கையோ அக்காவோ இருக்கும் வீட்டிற்கு அழைத்துவருவதை நிறுத்தாமல் உனக்கு பேசத்தகுதி இல்லை.

நீ நாசமா போனதுமில்லாமல் குடும்பமானத்தை வாங்க சூழ்நிலையை உருவாக்கிடாதே இனியாவது உணருவாயா ..?

கூட்டுக்குடும்ப வாழ்க்கையை உதறித்தள்ளி nuclear வாழ்க்கைவாழச்சென்றாய் அதனால் வந்த விளைவு மறந்துவிட்டாயா ..???

பெண் உழைப்பில் உட்காந்து திங்கவேண்டும் என வேலைக்கு அனுப்பும் நீ அவளுக்கு நன்மையா செய்கிறாய் ..? மது அடிமையே முதலில் உன்னைக்கொள்ளவேண்டாமா உன்போதைக்கு குடும்பமே சீரழிகிறதே.

பொண்ணு படிச்சிருக்கா வேலைக்குபோணும்ன்னு ஆசைப்படுற பொழுதுபோகலன்னு அதா போகட்டுமேன்னு விட்டுட்டு சூழ்நிலையை உருவாக்கிக்கொடுத்துட்டு ஐயோ அம்மான்னா யாருமேலதப்பு

பொண்ணுக்கு கல்யாணவயசு வந்துட்டுன்னா கல்யாணம் செய்துவைக்கணும் அதைவிட்டுட்டு இப்போ என்ன அவசரம் ன்னு தள்ளிப்போட்ட முதல்ல உன்னபோடனும் வாள்கொண்டு.

ஜோசியர் சொன்னார் அவரு சொன்னார் இவரு சொன்னார் இந்த ஜாதகத்துக்கு இப்போமுடிச்சா நல்லா இருக்காதுன்னு தள்ளிப்போட்டுட்டு பொண்ணப்பத்தி பேச உனக்கு வெக்கமா இல்லை.

இயற்கை கொடுத்திருக்கும் உணர்வு அவளோடு பிறக்கும் அன்பு,பாசம்,நேசம் போல காமமும் ஒன்று இல்லையென்றால் அவள் உணர்வை உன் அலட்சியத்தால் புறந்தள்ளிவிட்டு என்னத்துக்கு உனக்கு மானம் ..???

அவள் பருவமடைந்து விட்டால் கண்ணுக்குள் வைத்து பார்த்திருந்தாய் என்றால் அவள் தேவைகளை அவள்கேட்கும் முன்பே செய்யும் நீ இதில் மட்டும் அலட்சியமாய் இருப்பதேன் கடன் வாங்கிச்செய்யும் பயமோ..?

(இப்போ இவங்களை பேசுவோம் வரதட்சணை என்றபெயரில் கொள்ளை அடிக்கும் கயவனே நீ திருந்துவது எப்போது ..?)

கஷ்டப்பட்ட ஏழைப்பெண்களை திருமணம் செய்யாயோசிக்கும் நீ சாதி பற்றி மட்டும் பெருமைக்கு பேசாதே தகுதியற்ற சுயநலவாதி.

பேசிமுடியும் விஷயம் அல்ல.



யாரையும் குறைசொல்லிட்டாமல் நமக்கு இருக்கும் பணியை சிறப்பாக செய்யமுனைவோம்.

உண்மையை பகிருவீர்கள் என்ற நம்பிக்கையில்
வெள்ளாள உறவு.

1 Comment

  1. R. Murugan

    ஆா்த்தி பிள்ளை சமுதாய பற்றுடன் வளம்பல பெற்று நல முடன் வாழ வாழ்த்துக்கள்

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *