Tag Archive: vellalar songs

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர்-2

2 தொண்டை மண்டல வெள்ளாளர்கள் : தொடர் பதிவு : 2 தொண்டை மண்டலம் என்பது தற்காலத்தில் வடஆற்காடு, தென்ஆற்காடு, ஆந்திராவின் தென்பகுதி (திருப்பதி வரை வேங்கடமலை) கர்நாடகவின் தென்கிழக்கு பகுதிகளை அடக்கியது இந்திய நாடு சுந்திரம் அடைவதற்கு முன்னர் வரை தொண்டை மண்டலம் என்று நாட்டில் தற்பொழுது அடங்கியுள்ள மாவட்டங்கள் *சென்னை, பாண்டிச்சேரி, வேலூர்,…
Read more

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் வரலாறு

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர் பதிவு : 1 கவனத்திற்கு : தொண்டை மண்டல வெள்ளாளர் யார் என்று கேட்டால் சோழமண்டலம், பாண்டிய மண்டலம், கொங்கு மண்டலம் என்பது போல தொண்டை மண்டலம் என்பது ஒரு நிலப்பரப்பு, இது தமிழகத்தில் வடக்கு பகுதியில் உள்ளது, கிழக்கில், தெற்கே சோழ மண்டலம், மேற்கே கொங்கு மண்டலம், வடக்கே…
Read more

வெள்ளாளர் வேளாளர் இனத்தின் மாண்பு காக்க போராடிய போராட்டத்தின் தொகுப்பு

பாஜக மற்றும் இந்துத்துவா வாதிகளுக்கு   வணக்கம் :   பட்டியல் இனத்தை சார்ந்த பள்ளன், வாதிரியான், கடையன், மூப்பன், பண்ணாடி,தேவேந்திர குலத்தான்,காலாடி   போன்ற பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று கோரிக்கையை புதிய தமிழக கட்சி கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக ஜான்பாண்டியன் போன்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்,   தமிழ்நாடு…
Read more

உங்களுக்கு நேரம் போகவில்லையா பாஜக தலைவர்களுக்கு போன் அடிச்சு பேசுங்கள்

அனைவருக்கும் வணக்கம் : நேற்று மதுரையில் பள்ளர்களின் தேவேந்திர குல வேளாளர் வழங்கப்படும் என கூறினார் பாஜக முக்கிய தலைவர் பாரத பிரதமர் மோடி மோடிக்கு தமிழகத்தில் இருக்கும் பள்ளர் பிரச்சனை பத்தோடு பதின்னொன்று தான், தமிழக பாஜக தலைவர்கள் எவனோ தான் பள்ளர்களின் கோரிக்கை நிறைவேற்றபடும் என மோடிக்கு எழுதி கொடுத்து பேச வைத்துள்ளான்,…
Read more

கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்)

1 கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்) கிருஷ்ணசாமி ஒரு தெலுங்கர் என்பதற்கான சான்றுகள் வருமாறு… —————– முதல் படம், 14 மார்ச் 2014 தினமணி டாக்டர் கிருஷ்ணசாமி சாதிச் சான்று விவகாரம்: உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைப்பு by Venkatesan புதியதமிழகம் கட்சி நிறுவனரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமியின் சாதிச் சான்று தொடர்பான உயர்நீதிமன்றத்…
Read more

பிள்ளை பட்டம் வே(வெள்)ளாளர் எப்படி வந்தது

1 இன்று நம் *கொங்கு நாடு இளைஞர்கள் பேரவை* தலைவர் மதிப்பிற்குரிய கார்வேந்தன் அவர்களுடன் நாகராசன் என்ற பள்ளர் சமூகத்தை சேர்ந்த ஒருத்தன் தொலைபேசியில் *_”நீங்க வேற சமூகம் பிள்ளை வேற சமூகம்”_* என்றும், *கவுண்டர் என்பது பள்ள குடும்பரில் இருந்து வந்ததெனவும்* பேசி நம் *வேளாளர் ஒற்றுமையை கெடுக்க முயற்சி செய்து பேசியுள்ளான்.* *_அறியாமையால்…
Read more

களமிறங்கிய வெள்ளாளர்கள் மாண்பு காக்க திணறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இன்று வேளாளர் இனத்தின் பெயரை காக்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வேளாளர் இயக்கங்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது #தமிழ்நாடுவஉசிஇளைஞர்பேரவை #மாநிலகொங்குவேளாளக்கவுண்டர்கள் பேரவை #முன்றுமந்தை84ஊர்சோழியவேளாளர்நலசங்கம் #வெள்ளாளர்முன்னேற்றகழகம் #தேசியத்தலைவர்வஉசிபேரவை மற்றும் நம் இன #இளம்புலிகளும் தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவையின் சார்பில் அனைத்து மாவட்ட. ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு தலைமைச் செயலர் அவர்களுக்கும் பதிவு…
Read more

மருதநாயகம்பிள்ளையின் மறைக்கப்பட்ட வரலாற்று பக்கம்

வரலாற்றின் பக்கங்களில் புழுதி படிவதும், காலம் அதனை துடைத்து மானுடத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் எப்போதும் நிகழக் கூடியதாகவே இருக்கிறது. மருதநாயகம்பிள்ளை-ஆங்கிலேயரை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரன்! அடங்க மறுத்த வீரத் தமிழன்! இப்படி பல பட்டங்களை சூட்டி மகிழலாம் என்றாலும் கட்டபொம்மனை போற்றியவர்கள், மருதநாயகத்தை மறந்து விட்டார்கள்,அடியோடு மறைத்தும்விட்டார்கள்.பள்ளிப் பாடப் புத்தகத்தில் கூட அவரது…
Read more

வெள்ளாளர் ஒழுக்கமாக வாழ்ந்தவர்கள் தான், அதற்காக அடிமையாக அல்ல

வெள்ளாளர் மாபெரும் நிலவுடமையாளர்கள் என்பதை ஆங்கில அரசின் கீழ் தமிழகம் இருந்த போது ஆங்கில அரசு தமிழக வரைபடத்தில் எந்த எந்த இடங்களில் வெள்ளாளர்கள் நிலவுடமையாளர்கள் என்பதை குறிப்பிட்டு காட்டியுள்ளனர் அதனை கீழே உள்ள வரைபடத்தில் காண்க. வெள்ளாள பிள்ளை + வெள்ளாள கவுண்டர் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 10 பெரும் இடங்களில் வெள்ளாளர்கள் பெரும்…
Read more

பள்ளர் சமுதாயம் என்னவென்றால்?….

2 வேளாளர்கள் நாம் கங்கை குல சத்திரியர் நாம் நம்ம பாரத நாடு மகாபாரதத்தில் வரும் பிஷ்மர் கங்கை மைந் தர் நமது வம்சமே நம்ம இனத்திற்கு குலம் கோத்திரம் உண்டு விவசாயம் செய்பவன் வெள்ளாளன் இல்லை. அதை கண்டு பிடிச்சவன், கற்பித்தவன் வெள்ளாளன். நவநாகரிகம் உருவாக காரணமான வேளாண்மையை உலகிர்க்கு போதித்து. ஜீவகாருண்யத்தை நிலைநிறுத்தியவர்களே…
Read more