Tag Archive: pirabakaran songs

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர்-2

2 தொண்டை மண்டல வெள்ளாளர்கள் : தொடர் பதிவு : 2 தொண்டை மண்டலம் என்பது தற்காலத்தில் வடஆற்காடு, தென்ஆற்காடு, ஆந்திராவின் தென்பகுதி (திருப்பதி வரை வேங்கடமலை) கர்நாடகவின் தென்கிழக்கு பகுதிகளை அடக்கியது இந்திய நாடு சுந்திரம் அடைவதற்கு முன்னர் வரை தொண்டை மண்டலம் என்று நாட்டில் தற்பொழுது அடங்கியுள்ள மாவட்டங்கள் *சென்னை, பாண்டிச்சேரி, வேலூர்,…
Read more

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் வரலாறு

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர் பதிவு : 1 கவனத்திற்கு : தொண்டை மண்டல வெள்ளாளர் யார் என்று கேட்டால் சோழமண்டலம், பாண்டிய மண்டலம், கொங்கு மண்டலம் என்பது போல தொண்டை மண்டலம் என்பது ஒரு நிலப்பரப்பு, இது தமிழகத்தில் வடக்கு பகுதியில் உள்ளது, கிழக்கில், தெற்கே சோழ மண்டலம், மேற்கே கொங்கு மண்டலம், வடக்கே…
Read more

கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்)

1 கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்) கிருஷ்ணசாமி ஒரு தெலுங்கர் என்பதற்கான சான்றுகள் வருமாறு… —————– முதல் படம், 14 மார்ச் 2014 தினமணி டாக்டர் கிருஷ்ணசாமி சாதிச் சான்று விவகாரம்: உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைப்பு by Venkatesan புதியதமிழகம் கட்சி நிறுவனரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமியின் சாதிச் சான்று தொடர்பான உயர்நீதிமன்றத்…
Read more

களமிறங்கிய வெள்ளாளர்கள் மாண்பு காக்க திணறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இன்று வேளாளர் இனத்தின் பெயரை காக்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வேளாளர் இயக்கங்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது #தமிழ்நாடுவஉசிஇளைஞர்பேரவை #மாநிலகொங்குவேளாளக்கவுண்டர்கள் பேரவை #முன்றுமந்தை84ஊர்சோழியவேளாளர்நலசங்கம் #வெள்ளாளர்முன்னேற்றகழகம் #தேசியத்தலைவர்வஉசிபேரவை மற்றும் நம் இன #இளம்புலிகளும் தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவையின் சார்பில் அனைத்து மாவட்ட. ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு தலைமைச் செயலர் அவர்களுக்கும் பதிவு…
Read more

கராத்தே உலக சாம்பியன் 8 வயது வெள்ளாள சிறுவன்

கராத்தே உலக சாம்பியன் 8 வயது வெள்ளாள சிறுவன் வெள்ளாளர்கள் மனமுவந்து உதவ வேண்டுகிறோம் :: ஜமீன் பல்லாவரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மு. சித்தேஷ் ஹரிஹரன் நமது வெள்ளாளரில் பாரம்பரியமான சைவ வெள்ளாளர் குல பிரிவை சார்ந்தவர், தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு கராத்தே போட்டிகளில் பங்கு பெற்று பல்வேறு பதக்கங்களை…
Read more

வெள்ளாளர்கள் சத்தியத்திற்கு கட்டுபட்டவர்கள் வரலாற்று உண்மை புறநானூறு கூறுகிறது

தமிழ்நாட்டை உலுக்கிய பயங்கரப் பேய் நீலி. புறநானூறு முதலிய 18 சங்க இலக்கிய நூல்களில் ஏராளமான பேய்க் கதைகள் வருகின்றன. ஆயினும் நீலி என்ற பேய்தான் தமிழர்கள் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய பேய். பல நூற்றாண்டுகளாகப் பலரும் பாடல்களில் உவமையாகக் கூறும் அதி பயங்கர தமிழ்ப் பேய். கிழே உள்ள விளம்பரத்தை கிளிக் செய்து எனக்கு…
Read more

வஉசி கரும்புறா விளையாட்டு மன்றம் நடத்தும் மாநில அளவிலான தொடர் கபாடி போட்டி

வஉசி கரும்புறா விளையாட்டு மன்றம் நடத்தும் மாநில அளவிலான தொடர் கபாடி திருவிழாவை காண வரும் கபாடி ரசிகர்களையும் விளையாட்டு வீரர்களையும் வஉசி கரும்புறா விளையாட்டு மன்றம் சார்பாக அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் வீரத்துடன் வா நண்பா தமிழனின் அடையாளம் காக்க இந்த கபாடி போட்டிக்கு கண்டிப்பாக பதிவு செய்யப்பட்ட அணிகள் மட்டுமே விளையாட முடியும்…
Read more

வேலுப்பிள்ளை பிரபாகரன் எந்த ஜாதின் கீழ் வருகிறார்? இலங்கையில் வெள்ளாள ராஜாக்களின் ஆட்சி

17 தமிழ்நாட்டில் வெள்ளாளர்களோடு இலங்கை வெள்ளாளர்களும் பொதுவான தோற்றங்களை கொண்டு உள்ளனர்,பாரம்பரியமாக மருத நிலத்தை சேர்ந்த வேளாண்மை செய்யும் வேளாண் குடி மக்கள், இவர்கள் தென் இந்தியாவின் சோழமண்டல கடற்கரையிலிருந்து இல்ங்கைக்கு குடி பெயர்ந்தவர்கள், இவர்கள் தான் முதலில் இலங்கைக்கு சென்று வேளாண்மை செய்து வந்து உள்ளார்கள்,மற்றும் யாழ்ப்பாணத்தை ஆண்ட கலிங்க மன்னன் கைலாயமாலையிலிருந்தும் வேளாண்…
Read more