தமிழ்நாட்டில் வெள்ளாளர்களோடு இலங்கை வெள்ளாளர்களும் பொதுவான தோற்றங்களை கொண்டு உள்ளனர்,பாரம்பரியமாக மருத நிலத்தை சேர்ந்த வேளாண்மை செய்யும் வேளாண் குடி மக்கள், இவர்கள் தென் இந்தியாவின் சோழமண்டல கடற்கரையிலிருந்து இல்ங்கைக்கு குடி பெயர்ந்தவர்கள், இவர்கள் தான் முதலில் இலங்கைக்கு சென்று வேளாண்மை செய்து வந்து உள்ளார்கள்,மற்றும் யாழ்ப்பாணத்தை ஆண்ட கலிங்க மன்னன் கைலாயமாலையிலிருந்தும் வேளாண் குடி மக்களை இலங்கைக்கு அழைத்து சென்று உள்ளார்,
வெள்ளாளர்களுக்கு முந்தய குறிப்புகளாக தொல்காப்பியத்தில் இதனை பற்றி தெளிவாக தொல்காப்பியர் எழுதி உள்ளார், அதன் பிறகு வந்த அனைத்து நூல்களிலும் வெள்ளாளர்கள் சோழன் குடி வேளாண் மக்கள் என்றும் எழுதிவைத்து உள்ளனர். தமிழ்நாட்டில் கிடைக்க பெற்ற பல கல்வெட்டுகள் அதை நிருபிக்கும் விதமாகவும் உள்ளது.
இந்த வெள்ளாளர் சமுதாயத்தை நான்கு வகுப்புகளாக பிரிக்கலாம்
அவை:
-
- அரசர்
- அந்தணர்
- வணிகர்
- வெள்ளாளர்
அரசர் என்பவர்கள் வெள்ளாள ராஜாக்கள் இவர்கள் அரச குடும்பத்தை சேர்ந்த சோழ மன்னர்கள் இவர்கள் இந்தியா, இலங்கை, மியன்மார், கம்போடியா, இந்தோனிசிய போன்ற நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து ஆட்சி செய்தவர்கள், இவர்களில் மிக திறமையான ஆட்சி செய்தவர் ராஜராஜசோழன், போன்ற அரசர்கள்.
அந்தணர் என்பவர்கள் சைவத்தை தழுவி சைவ வெள்ளாளர்களாக உள்ளனர் இவர்கள் கோவில்களில் கடவுளுக்கு தொண்டு செய்கின்றனர்
இவர்களும் அணைத்து வேத நூல்களை கற்று ஓதுவார்களாகவும், கோவில் பூசாரிகளாகவும் இருந்து வந்து உள்ளனர்.
வணிகர்கள் வெள்ளாள ராஜ்யத்தின் கீழ் வாணிபம் அதவாது ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு சென்று வாணிபம் செய்து வந்து உள்ளனர்,இவர்களே ராஜாக்களின் நம்பிக்கையாகவும், ஒற்றர்களாகவும் இருந்து வந்திருக்கின்றார்கள்.
வேளாளர்கள் (அ) வெள்ளாளர்கள் இவர்கள் வேளாண்மை செய்து அந்த நாட்டு மக்களின் பசியினை போக்கி வந்து உள்ளனர்.
யாழ்ப்பாண ராஜிய விழ்ச்சிக்கு பின் 17 மற்றும் 19 நூற்றாண்டுகளுக்கு இடையில் சிறு சிறு மக்கள் இருந்த பல சாதிகள் வெள்ளாளர் சமூகத்தில் இணைக்கப்பட்டு உள்ளனர், அவை செட்டியார், தனக்காரர், மடைப்பள்ளியர், மற்றும் மலையாளிகள் ஆகியவை இதில் அடங்கும்.
18 ஆம் நூற்றாண்டில் வெள்ளாளர்கள் புகையிலை பயிர்ச்செய்கையை அடைந்தனர்.ஆறுமுக நாவலரின் ஆதரவின் கீழ் வெள்ளாளர்கள், சடங்கு வடிவமைப்பு மூலம் ஆதிக்கத்தை அடைந்த சைவ சித்தாந்தத்தில் கண்டிப்பான பின்பற்றுபவர்களாக ஆனார்கள்.
பணக்கார வெள்ளாளர்கள், பொன்னம்பலம்–குமாரசுவாமி போன்ற குடும்பங்கள், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பின் அரசியல் பிரமுகர்கள் இருந்தனர்.
புளொட், தெலொ மற்றும் ஈரோஸ்ஆகியவை வெள்ளாளர் ஆதிக்கம் செலுத்திய அமைப்புகளாக இருந்தன.
வேலுப்பிள்ளை பிரபாகரன் எந்த ஜாதின் கீழ் வருவார் என கிழே உள்ள LINK கிளிக் பண்ணி தெரிந்து கொள்ளுங்கள்
👇👇👇👇👇👇👇👇👇👇👇








