ஆடி 18 என்றாலே நினைவுக்கு வருவது வெள்ளையனை விரட்டிய வேளாளர்குல வேங்கை வீரத்தின் வித்து வேளாளகுல மாமன்னன்?

ஆடி 18 என்றாலே நினைவுக்கு வருவது
வெள்ளையனை விரட்டிய வேளாளர்குல வேங்கை வீரத்தின் வித்து
வேளாளகுல மாமன்னன்
ஐயா தீரன் சின்னமலைகவுண்டர் அவர்களின் நினைவு நாள் தான்
இந்நாளில் ஐயா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவோம்



வெள்ளாளர் விடுதலை வேட்கையர், மன்னர்
ஆடி 18 தீரன் சின்னமலை வெள்ளாள கவுண்டர் குருபூஜையை முன்னிட்டு கொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கு ஆதரவாக, தமிழக முழுக்க நாளை இந்த தீரன் பெயர் எதிரொழிக்கும் விதமாக நம்மால் முடிந்த செயல்பாட்டை செய்ய

#தீரன்சின்னமலைகவுண்டர்

Has tag Twitter ல் Trend செய்யும் பொருட்டு இன்று இரவு 8 – 9 மணிக்கும் , நாளை காலை 8- 9 மணிக்கும் Twitter – ல் முயற்சிப்போம் ,

வெள்ளாளரே ஒன்று கூடுவோம்,

ஓடாநிலையில் பல பேர் ஒன்று கூட சில பேர் Twitter ல் ஒன்று கூடி வெள்ளாளர் ஒற்றுமையை தமிழகத்திற்கு பறைசாற்றுவோம்

Twitter பயன்படுத்த தெரிந்தவர்கள் கண்டிப்பான முறையில் இதற்கு உதவுமாறு கேட்டுகொள்கிறோம்

ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758

Twitter (டூவிடர்) பயன்பாடு பற்றி சந்தேகம் எனில் மேலே உள்ள நம்பருக்கு தொடர்பு கொள்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *