Tag Archive: கிராம பஞ்சாயத்து

அஞ்சா நெஞ்சர் மாவீரன் ⚔🇵🇹யுவராஜ் கவுண்டர்🇵🇹⚔ அவர்களின் கருத்து வெளிப்பாடு ஒவ்வொரு வெள்ளாளரும் பின்பற்ற வேண்டியது நமது சாதி பட்டத்தை பொதுவெளியில் நாம் பயன்படுத்த என்ன தயக்கம்

1 அஞ்சா நெஞ்சர் மாவீரன் ⚔🇵🇹யுவராஜ் கவுண்டர்🇵🇹⚔ அவர்களின் கருத்து வெளிப்பாடு 🇵🇹ஒற்றுமை நிறைந்த சமூகமே உயர்வான சமூகம்🇵🇹 ⚔MDCGP⚔ #சாதியவெளிபாடு!!! கொங்கு வெள்ளாளர் மாவீரன் யுவராஜ் கவுண்டர் அவர்களின் நிலைப்பாடு : ஒவ்வொரு வெள்ளாளரும் பின்பற்ற வேண்டியது நமது சாதி பட்டத்தை பொதுவெளியில் நாம் பயன்படுத்த என்ன தயக்கம் என்னை பொறுத்தவரை நான் சாதிய…
Read more

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் வரலாறு

தொண்டை மண்டல வெள்ளாளர்கள் தொடர் பதிவு : 1 கவனத்திற்கு : தொண்டை மண்டல வெள்ளாளர் யார் என்று கேட்டால் சோழமண்டலம், பாண்டிய மண்டலம், கொங்கு மண்டலம் என்பது போல தொண்டை மண்டலம் என்பது ஒரு நிலப்பரப்பு, இது தமிழகத்தில் வடக்கு பகுதியில் உள்ளது, கிழக்கில், தெற்கே சோழ மண்டலம், மேற்கே கொங்கு மண்டலம், வடக்கே…
Read more

களமிறங்கிய வெள்ளாளர்கள் மாண்பு காக்க திணறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

இன்று வேளாளர் இனத்தின் பெயரை காக்க கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வேளாளர் இயக்கங்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது #தமிழ்நாடுவஉசிஇளைஞர்பேரவை #மாநிலகொங்குவேளாளக்கவுண்டர்கள் பேரவை #முன்றுமந்தை84ஊர்சோழியவேளாளர்நலசங்கம் #வெள்ளாளர்முன்னேற்றகழகம் #தேசியத்தலைவர்வஉசிபேரவை மற்றும் நம் இன #இளம்புலிகளும் தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவையின் சார்பில் அனைத்து மாவட்ட. ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு தலைமைச் செயலர் அவர்களுக்கும் பதிவு…
Read more

கிராம சபை : மக்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள்? FAQ

கிராம சபை : மக்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள் (FAQs) 1. எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ? 1. ஜனவரி 26 (குடியரசு தினம்) 2. மே 1 (உழைப்பாளர் தினம்) 3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்) 4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி) 2. தமிழகத்தில் உள்ள அனைத்துக்…
Read more