பிரிட்டிஸ் காலத்தில்

புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கு முத்தரையர்களால் கொடுக்கப்பட்ட மனு
இவர்களே பூர்வத்தில் வெள்ளாள ராஜாக்களில் ஆட்சி நடந்ததாக சொல்லுகிறார்கள்.
சோழர்களின் சமகாலத்தில் வாழ்ந்த நச்சினார்கினியார்
சோழ தேசத்தில் அரசு என உரிமை ஏய்திய வேளாளர்கள் என்கிறார்.
இந்த இருவர்களின் கூற்றுக்கு காலம் வேண்டுமானால் பல நூற்றாண்டுகள் வித்தியாசம் இருக்கலாம்.
ஆனால் உண்மை என்றுமே மாறாது அல்லவா.
இது போல் பல எச்சங்கள் உள்ளது.
ஆக மொத்தத்தில் சோழர்கள் அனைவரும் ஒரு வகையில் வெள்ளாளர்களாக
இருந்துள்ளனர் சிலர் வரலாறு தெரியாமல் உளறுகின்றனர் அவர்களுக்கு இது போல் பல சான்றுகள் உள்ளது







