தொண்டை மண்டல வெள்ளாளர்கள் :
தொடர் பதிவு : 3

தொண்டை மண்டலத்தில் பெரிய புராணம் எனப்படும் வேளாளர் புராணத்தை இயற்றிய கி.பி 12 ஆம் நூற்றாண்டில் இரு சோழ மன்னர்களுக்கு முதலமைச்சராக பணியாற்றிய அருண்மொழிதேவர் என்னும் இயற்பெயர் கொண்ட சேக்கிழார் ஒரு தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் ஆவார்,
தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த 63 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசு நாயனார் ஒரு சைவ வெள்ளாளர் ஆவார்,

இதே போல் பல வெள்ளாள மகான்கள் வாழ்ந்த பூமி தொண்டை மண்டலம் எனப்படும் வட ஆற்காடு, தென்ஆற்காடு மாவட்டங்கள் ஆகும்
தற்பொழுது தொண்டை மண்டலத்தில் வாழ்ந்து வரும் வெள்ளாளர்கள்
தொண்டல மண்டல ஆதிசைவ வெள்ளாளர், தொண்டை மண்டல சைவ வெள்ளாள முதலியார், தொண்டை மண்டல வெள்ளாள முதலியார், தொண்டைமண்டல வீரகோடி வெள்ளாளர், சைவ நயினார், ஓ.பா.சி வெள்ளாளர், ஆறுநாட்டு வெள்ளாளர், ஊற்றுவளநாட்டு வெள்ளாளர், குருக்கள்,துளுவ வெள்ளாளர், ஓதுவார், தேசிகர், கார்காத்த வெள்ளாளர், வெள்ளாள கருணீகர், சைவ கருணீகர் போன்ற வெள்ளாளர்கள் வாழ்கின்றனர் , வெள்ளாள கவுண்டரில் சிலரும் வாழ்கின்றனர், ( Not a வன்னிய கவுண்டர் வெள்ளாளர் கிடையாது)
இந்த வெள்ளாளரில் சிலர் முதலியார் என்று வெறும் பட்டத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு வெள்ளாளர் அல்லாத முதலியார் பட்டம் கொண்டவர்களான அகமுடைய முதலியார், செங்குந்தர் முதலியார், அகம்படி முதலியார், கைக்கோள முதலியார் போன்றோர்களிடம் திருமண உறவு கொள்வதோ, நமது வெள்ளாள சங்கத்தில் இணைப்பதோ, முதலியார் பட்டத்தை அடிப்படையாக கொண்டு முதலியார் கூட்டமைப்பு என்று ஒன்று உருவாக்குவது வரலாற்று பிழையை ஏற்படுத்தக்கூடிய அறியாமையின் வெளிப்பாடாகும் , மேலும் 3000 வருட பரம்பரியம் மிக்க தொண்டை மண்டல வெள்ளாளர் வரலாற்றை ஒரு நொடியில் சிதைப்பதற்கு சமம் ஆகும்,

துளுவ வெள்ளாளர்கள் அகமுடையாருடன் சேர்வதை நிறுத்துங்கள், அகமுடையார் வெள்ளாளரே கிடையாது,

மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு உட்பிரிவு வெள்ளாளரும் தங்களது உட்பிரிவுக்குள் மட்டுமே திருமணம் செய்து ஒவ்வொரு உட்பிரிவு வெள்ளாளரையும் காக்க முயலுங்கள்,
இந்த பதிவை தொண்டை மண்டலமான வடக்கு தமிழகமான வடஆற்காடு, தென்ஆற்காடு வெள்ளாளர்களுக்கு பரப்புங்கள் அதிகமாக தயவுசெய்து
ஏதேனும் சந்தேகம் எனில் தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள் ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை
9629908758







