திருச்சியை தொடர்ந்து அடுத்த கட்ட முடிவு திருவாரூர் இடை தேர்தல் மற்றும் அணைத்து மாவட்ட தலைநகர் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் நடக்க வேண்டும்
என் வாழ்க்கையில் முதல் முறையாக
எந்த கொடியும் பறக்க வில்லை , இயக்கம் பெயரை சொல்லவில்லை, தனி நபர் விளம்பரம் இல்லை,யாரையும் அழைக்கவில்லை..
இது தானா சேர்ந்த கூட்டம்…இது உண்மையான இளைஞர்கள் எழுச்சி வெற்றி கூட்டம்……
அன்று வேளாளன் அய்யா வ உ சி சிறை புகுந்தார் என்பது வரலாறு
அவரை போன்று இன்று தான் என் இனத்தின் பல உண்மையான இனப் பற்று உள்ளவர்களை முடிந்தது…
இனத்தை செல்லி ஏமாற்றி கொண்டு இருப்பவர்கள், முகநூல் விளம்பர நிறுவனம் உறுப்பினர்கள் யாரும் வரவில்லை.
வெள்ளாளனும் நாங்களே வேளாளரும் நாங்களே வரலாற்றை மாற்றவும் முடியாது மறைக்கவும் முடியாது
மோதிப்பார் உலகமே ஆண்ட இனம்
வேளாளர் இனம்
வந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!!
அரசியல் மட்டுமே நமக்கான விழிப்புணர்வு
நாம் அடிக்கும் ஒவ்வொரு அடியும் ஆளும் வர்க்கத்திற்கு கேட்க வேண்டும்
முதலில் போராட்டம் நடக்கும் இடத்தில பெண்கள் அதிக அளவில் கூட வேண்டும் அப்பொழுது தான் அரசியல் கட்சிகள் நம்மளை திரும்பி பார்க்கும்
திருவாரூர் இடைதேர்தலில் சீட் கேட்கும் வெள்ளாளர்களிடம் மறைமுக பண பல, அதிகார பல ஆதரவு கேளுங்கள், முதல்வரை சந்தித்த பிள்ளைமார் சங்கத்திடம் பேசுங்கள், வெள்ளாள சங்கங்களிடம் பேசுங்கள்!!!! மறுபடியும் மறுபடியும் பல தலைவர்களிடம் சொல்வதே உங்களிடமும் சோழிய வெள்ளாளர், சைவ வெள்ளாளர், கார்காத்த வெள்ளாளர், முசுகுந்த வேளாளர் சங்கங்களை அணுகுங்குள், இகோ பார்க்கமால் பொறுமையாக சங்கங்களை அணுகுங்கள், சங்கங்கள் துணை இருந்தால் பெரிய அளவில் கூட்டம் சேரும், கூட்டம் சேர்ப்பதே ஒரு பெரிய கலை தான்
நூறு பேர் என்ன ஐம்பது பேர் என்ன, எண்ணிக்கை முக்கியமில்லை, போராட்டமே முக்கியம் அந்த இடத்தில் யார் வருகிறார்கள் என்று பார்க்காதீர்கள் பத்து பேர் மட்டும் நீங்கள் தயார் செய்து கொண்டு இந்த தேதி என்று அறிவிப்பு கொடுத்து விட்டுங்கள், மெல்ல மெல்ல தான் எழுச்சி உருவாகும்
திருவாரூரில் போராட்டம் திருவாரூரில் சுற்றியுள்ள வெள்ளாளர்கள் ஆதரவு அளியுங்கள், இந்த வேளாளர் பிரச்சனை குறித்த போராட்டம் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் நமக்கு சாதகமாக வர உதவலாம்!!!! 100 % வாய்ப்புள்ளது!!!
ஆதலால் போராட்டதிற்கு திருவாரூர் வெள்ளாளர்கள் ஆதரவு அளியுங்கள்







