நன்றி:#மீண்டெழும்இந்துதமிழர்வரலாறு
#தென்னாட்டுதிலகம்
இப்பெயர் கேட்டதும் அனைவருக்கும் தோன்றுவது ஒருவர்தான்…
அவர் தான் தேசத்தலைவர் #ஐயாவஉசி
அதென்ன தென்னாட்டு திலகம்…?
முதலில் திலகம் என்றால் என்ன…?
திலகம் என்றால் அடையாளம் ௭ன்று பொருள்…
நெற்றிக்கு அடையாளம் எது…?
பொட்டு…
அப்படியாயின்… நெற்றியில் திலகம் என்பது பொட்டினை குறிக்கும்…
திலகர், திலகவதி என்பது முறையே இருபாலினரையும் குறிக்கும்…
திலகம் என்பது ஒட்டுமொத்த மக்களையும் குறிக்கும்…
அதுபோலவே தான் #ஐயாவஉசி யும் தென்னாட்டிற்கே அடையாளமாய் திகழ்ந்தார்…
காரணம் அன்றிருந்த சூழ்நிலையில் வேறு யாரும் அப்படியில்லை…
#மன்னாளும்வர்க்கத்தில்பிறந்துமன்னென்னெய்விற்றுஇறந்தார்நம்தெய்வம்ஐயாவஉசி
சிலர் இந்த பட்டத்தை குறித்து தவறான புரிதல்களில் உள்ளனர்…
சிலர் நம் #தெய்வம்ஐயாவஉசி யை வட நாட்டு திலகரோடெல்லாம் ஒப்பிடும் அளவிற்கு கற்பனையில் பறக்கின்றனர்..
#ஐயாவஉசி யை யாராலும் யாருடனும் ஒப்பிட இயலாது… காரணம் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து போராடிய உத்தம தலைவன் அவர்தானே…!
அப்படி பார்த்தால் இன்று தமிழகத்தில் இன்றிருப்பதை விட பன்மடங்கு தொழில் நிறுவனங்கள், பொது இடங்கள், ரயில் நிலையம், விமான நிலையம் இவற்றிற்கு #ஐயாவஉசி பெயர் தான் வைக்க வேண்டும்…
இந்திய சுதந்திரத்தில் பெரும் பங்கு கொண்டு,
வணிகம், போராட்டம், கப்பல் நிறுவனம், சிறை, நூல் இயற்றுதல், தமிழ் தொண்டு, இறைத்தொண்டு என அனைத்தையும் ஒருங்கே கொண்ட ஒரே தலைவன்
#ஐயாவஉசி மட்டுமே… அதனால் தான் நம்மக்கள் தேசத்தந்தை என்று யார் போட்டாலும்
#ஐயாவஉசி யை மட்டுமே தெய்வமாக பார்க்கிறார்கள்…
நன்றி…
வாழ்த்துக்கள்
#ஓவியர்பாலா (புகைப்படம்) அவர்களுக்கு…
அவரை தோடர்பு கொள்ள👇👇👇👇







