தூத்துக்குடி மாவட்டம். புதுக்கோட்டை அருகில். உள்ள தட்டப்பாறை கிராமத்தில்.

தூத்துக்குடி மாவட்டம். புதுக்கோட்டை அருகில். உள்ள தட்டப்பாறை கிராமத்தில். .

நமது சமுதாயத்தை சேர்ந்த சிவகாமி வயது 7.. கற்பழித்துக்கொலை. . வஉசி எழுச்சி பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் . மா. தமிழ்ச்செல்வன் .தலைமையில் . தூத்துக்குடி . மருத்துவக்கல்லூரி முன்பு முற்றுகை போராட்டம். முதலில் தற்கொலை. என வழக்கு பதிவு . . நமது போரட்டத்திற்கு பிறகு கொலை வழக்காக பதிவு . தமிழ்செல்வன் அவர்களை தற்பொழுது தான் தொடர்பு கொண்டு பேசினேன், தமிழ்செல்வன் அவர்களின் தொடர்பு எண் 9994094560 அவரை தொடர்பு கொண்டு அவருக்கு வலு சேர்ப்போம், மேலும் வழக்கின் நிலைமை என்ன என்பதையும் கேட்டு அந்த சிறுமியின் குடும்பத்திற்கு சட்ட உதவிகள் புரிய வெள்ளாளர் இனமே முன்வாருங்கள், தட்டப்பாறை காவல் நிலைய எண் 0461 2261240 காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு வழக்கிற்காக வெள்ளாள இன தொண்டர்கள் மற்றும் அமைப்பு தலைவர்கள் அழுத்தம் கொடுக்க. வேண்டுகிறேன்,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *