இந்தியாவில் யாராலையும் செய்ய முடியாத யாரையும் எதிர்பார்க்காமல் நமது இனத்தின் வள்ளல் ஐயா வ உ சி அவர்கள் செய்த மிகப்பெரிய சாதனை

1

நமது தாய் திரு நாட்டிற்கு பாரத தேசத்திற்க்கு
சுதந்திரம் கிடைக்க நமது இனத்தின் வளித்தோற்றத்தில் உதித்த வள்ளல்கள் ஏராளமானோர் பட்டியல் போட்டால் இடம் பத்தாது
ஒரு சிலர் உங்கள் பார்வைக்கு




இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க
உண்மையாகவே காந்திதான் காரணமா?
உன்மைதான். ஆனாலும்
அப்படி காந்தி காரணம் என்றால் , இன்று காமன் வெல்த் நாடுகள் என்று அழைக்கபடும் மற்ற நாடுகளுக்கு எப்படி சுதந்திரம் வந்தது ..??? காந்திதான் காரணம் என்று . உலகம் செல்லும் போல !!! உண்மை காரணம் இதோ…!!!

இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த போது இரண்டாம் உலக போர் முடிந்து இரண்டு ஆண்டே ஆகி இருந்தது. அப்போது இங்கிலாந்து படையில் பெரும்பாலானவை ஹிட்லரின் நாசி படையிடம் மோதி அழிந்து போனது.

மேலும் இந்தியாவில் இருந்த படையில் மூன்றில் ஒரு பகுதி நேதாஜி மற்றும் சென்பகராமன்பிள்ளை தலைமையில் இருந்த இந்தியா ராணுவத்தால் அழிக்கப்பட்டது . இந்தியாவை கையாள தேவையான ராணுவ பலம் இங்கிலாந்திடம் இல்லை. இந்தியாவை கட்டுப்படுத்த மேலும் படைகளை அனுப்பினால் இங்கிலாந்தை இழக்க நேரிடும் . அதனால் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியவர்கள் .




மேலும் இந்தியாவில் யாராலையும் செய்ய முடியாத யாரையும் எதிர்பார்க்காமல் நமது இனத்தின் வள்ளல் ஐயா வ உ சி அவர்கள் செய்த மிகப்பெரிய சாதனை தன் சொத்துக்களை விற்று தாய் நாட்டிற்கு செய்த நற்காரியங்கள் பல அதில்
கப்பல் வாங்கி வெள்ளையனுக்கு எதிராக வனிகம் செய்தது ஓன்று
அங்கிலேயர் அவர்கள் புரிந்து கொண்டு இனிமேல் நாம் தாக்கு பிடிக்க முடியாது என்கிற காரணத்தால் வெளியேறினார்கள்

இன்னும் ஏராளமான நம்வர்கள்

மாசானம் பிள்ளை நாட்டாமை
தானாவதி பிள்ளை
ஆனந்தரங்கம் பிள்ளை
மருதநாயகம் பிள்ளை
வேலுதம்பி பிள்ளை
தாண்டவராயன் பிள்ளை
குழந்தைவேல்சாமி பிள்ளை
முத்து இருலப்ப பிள்ளை
பெரியவடமலையப்ப பிள்ளை
முத்து பிள்ளை
குழந்தைசாமி பிள்ளை
கேசவராயன் பிள்ளை
வையாபுரிப்பிள்ளை
வேதரத்தினம் பிள்ளை
செங்கல்வராயன் பிள்ளை
வானாதிராயர் பிள்ளை

இன்னும் ஏராளமானோர் நம் முன்னோர்கள் நாட்டிற்காக தியாகம் செய்துள்ளனர்

நேதாஜி உலகநாடுகளுக்கு சென்று படைகளை திரட்டி வெள்ளையனை தாக்க ஆயத்தம் ஆனார் என்ற தகவலும் அவர்களை பயப்பட வைத்தது.

நேதாஜியை சமாளிக்க முடியாமல் நாட்டை விட்டு போகிறோம் என்று சொன்னால் அசிங்கம் என்று அகிம்சைக்காக சுதந்திரம் என்று சொல்லி நாட்டை விட்டு போனார்கள்.




இந்திய சுதந்திர போராட்டத்திற்காக எத்தைனையோ பேர் உயிரை இழந்தனர் , அவர்கள் மட்டும் ஒரு வேலை காந்தியின்பாதையில் நேதாஜியின் பின்னால் சென்று இருந்தால் இவ்வளவு உயிர் இழப்பும் ஏற்பட்டு இருக்காது பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து இருக்கும் . இந்த மறைக்கப்பட்ட உண்மையை உரக்கச் சொல்வோம் உலகிற்கு ..!!!

நேதாஜி சென்பகராமன் பிள்ளை வ உ சி ஐயா மீது பற்று கொண்ட ஒவ்வொரு வேளாளர் வெள்ளாளர்கள் பதிவை தெரியாமல் இருப்பவர்களுக்கு தயவுசெய்து ஷேர் செய்யவும் …
ஜெய்ஹிந்த் … வாழ்க நமது இனம் வளர்க நமது சமுதாயம் ஓங்குக வேளாளர் வெள்ளாளர் ஓற்றுமையை புதிய நிலையில் ஓன்றினைப்பது வரும் இளைய சமுதாயத்தினர்க்கு தெரிவிப்போம் நமது இனம் எப்படிப்பட்டது அதை எவ்வாறு கட்டமைக்கப்பட்ட இனம் என்பதை
கலப்பு இல்லா கலம் காண்போம் இனி

யாரையும் இளிவாக என்னாத சமுதாயமாக இனத்தின் மதிப்பை உயர்த்துவோம்
அரவனைப்பாய் வேற்றுமை காட்டாமல் ஓற்றுமையை உருவாக்க முடியும் இப்போது
இதுதான் சரியாக நேரம்

மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருப்போம் நம்மவர்களுக்கு தெரியும் வரையில் நல்ல இனம் சார்ந்த பதிவுதான் அனைவரையும் ஓன்றினைப்பது

 

1

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *