கார் காத்த வெள்ளாளர் என்பவர்கள் வரலாறு

5
கார் காத்த வெள்ளாளர்
 
கார் காத்த வெள்ளாளர் என்பவர்கள் வரலாறு
வேளாண்மை செய்யும் நமக்கு மழை மிகவும் முக்கியம்.
முன்னொரு காலத்தில் அசுரர்கள் மழை பெய்ய காரணமான மேகத்தை மழை பெய்ய விடாமல் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டனர்.
அப்போது இந்த உலகில் மிகவும் பஞ்சம் நிலவி வந்துள்ளது.அசுரர்களிடம் தேவர்களும் அடிமை பட்டு உள்ளனர்.
 அப்போது நம் இன முன்னோர்கள் அந்த அசுரர்களிடம் போரிட்டு இந்த உலகுக்கு மழை பொழிய காரணமாக இருந்துளனர்.
இதன் காரணமாகவே அவர்களை இன்றளவும் கார் காத்த வெள்ளாளர் என்று அழைக்கிறோம்.
5

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *