#தடை_செய்ய_வேண்டும்.

#தடை_செய்ய_வேண்டும்.
♦திருநெல்வேலியில் திரு வ.உ.சி பிள்ளையும்,திரு பாரதியாரும் படித்த’ம.தி.தா இந்து மேல்நிலைப் பள்ளி’யை நடிகர் விக்ரம் நடிக்கும்’சாமி-2’படத்திற்காக காவல் நிலையமாக மாற்றியுள்ளனர்.
♦150-ஆண்டுகள் பழமையும் பாரம்பரியமும்-வரலாற்று சிறப்பும் மிக்க பள்ளி இன்று வரை சுதந்திர போராட்டத்தின் அடையாள சின்னமாக இருந்து வருகிறது,ஆளு உயர மர பெஞ்சுகள்,அசைக்க முடியாத எழுது பலகைகள் என புரதான அடையாளத்தோடு அழகாக உள்ளது.
♦தற்பொழுது பள்ளியின் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாள்..படப் பிடிப்பு நடத்த நகராட்சி மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி பள்ளிக்கு காவல் நிலையத்தின் சிவப்பு வண்ணமும்,வாசலில்’காவல் நிலையம்’என்று எழுதி வைத்துள்ளார்கள்.
♦இரு மாபெரும் சுதந்திர போராட்ட தியாகிகள் படித்த பள்ளிக்கூடத்தை பள்ளிக்கூடமாகவே காட்டினால் பரவாயில்லை,ஆனால் பல கயவாளித்தனங்களும் நடக்கும் காவல்நிலையமா காட்ட அனுமதிக்கக் கூடாது.
♦நம் வெள்ளார்கள் இயக்கம் அணைத்தும் இதற்கான கண்டனத்தை அரசுக்கு தெறிவிப்பது மட்டும் அல்லாமல்..மாபெரும் கண்டன போராட்டத்தையும் நாம் நடத்தியாக வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *