சட்டசபையில் மட்டுமல்ல நம் அய்யா வஉசி அவர்களின் புகழ் மட்டும் ஏனோ மறைக்கபடுகிறது.அது நம் இனத்தில் ஒற்றுமை இல்லாததால் தான். அனைத்து தலைவர்களுக்கும் அதிகபடியான சிலை உள்ளது. அனைத்து தலைவர்களின் பிறந்த நாள் விழாவும் அரசு விழாவாக கொண்டாடபடுகிறது.
நம்மை மட்டும் ஏன்? இந்த அரசுகள் புறக்கணித்து விடுகின்றன.இதை ஒவ்வொரு வெள்ளாளன் சித்தித்து பார்க்க வேண்டும்.
நம்மில் எவரும் சட்டசபைக்கும் போவதும் இல்லை.நம் இன ஒற்றுமையும் இல்லை.
ஆனால் தமிழ்நாட்டில் அதிக வாக்கு உள்ள சமுதாயம்?
இதற்கு என்ன தான் தீர்வு?









Pillai