நம் பெண் பிள்ளைகளுக்கும் இதை சொல்லி கொடுத்து மரபை காப்பற்றவேண்டும்

அத்தான் என்று சொல்லும் அதே போல் வெள்ளாளர் உறவு முறையில் மட்டுமே இருக்கிறது தென்தமிழகத்தில்.நம் பெண் பிள்ளைகளுக்கும் இதை சொல்லி கொடுத்து மரபை காப்பற்றவேண்டும்.என் வீட்டு பெரியவர்கள் இதை இன்றளவும் கடை பிடிக்கிறார்கள்.நாங்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அத்தான் என்று தான் அழைப்போம்.என் மாமன் மகள் சிறுவயது முதலே என் அப்பத்தா அப்படித்தான் அழைக்க சொல்லுவார்கள்.இப்பொது தான் தெரிகிறது அது நம் மரபு என்று.



அண்ணாச்சி என்ற சொல் தென்தமிழகத்தில் வெள்ளாளர்களின் உறவு மொழி சொல்லாக இருந்தது, காசு,பணம் இருந்துட்டா இன்று வரவன் போறவன் கண்ட கண்ட சாதிகாரனை எல்லாம் எல்லாரையும் அண்ணாச்சி என்று சொல்ல ஆரம்பிச்சுடானுவ,அதை அடுத்த சாதிகாரன் வேற சாதியை சொன்னா கூட பரவாயில்லை வெள்ளாளர் பயலுவலே மற்ற சாதிகாரனுவள சொல்றது தான் பொறுக்க முடியவில்லை, அடுத்தவன் பெயரை பட்டத்தை வரலாற்றை பழக்கம்வழக்கங்களை களவாடல் செய்ய இவனுங்க எங்க இருந்து கிளம்பி வருவானுக தெரியாது, ஏலே இருபது வருஷத்துக்கு முன்னாடி //அண்ணாச்சி // எந்த சாதி உறவுமுறையில் இருந்ததுனு கேட்டுபாருங்களே அவன் அவன் சாதி பெரியவங்கட்ட, அண்ணாச்சி என்பது கவுரவமாக தான் இருக்கும் ஏன் என்றால் அது வெள்ளாள சாதி கூட்டத்தில் பயன்படுத்துவது அல்லவா அப்படி தான் இருக்கும், முதல்ல அடுத்தவனோடதை களவாடுவதை விடுங்கவே திருந்துங்கவே,

மாண்புமிகு நெல்லைகண்ணன் அவர்கள் பேச்சை கேட்டுபாருங்கள் நான் மேலே சொன்னது தெரியும் அவர் சைவவெள்ளாளர்.மற்ற சமூகத்தார் அனைவரும் அவரை அண்ணாச்சி என்று தான் கூறுவர்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *