வெள்ளாளர் அனைவரும் படித்து சிந்திப்பீர்

வாழ்க வ.உ.சி புகழ்!                                                                                                 வளர்க வேளாளர் ஒற்றுமை!



IMG-20170507-WA0001

#பாஜக-வின் தேசிய செயலாளர் திரு.”H.ராஜா” அவர்களுக்கு,
நாட்டுக்காக செக்கிழுத்த செம்மலின் வழி வந்த ஒட்டு மொத்த வெள்ளாளரின் சார்பாக சில கேள்விகள்!

?? பட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திர குலத்தின் 60 ஆண்டு கால போராட்டத்தில் வேளாளர் பட்டத்தை திராவிட கட்சிகள் கொடுக்காததின் மர்மம் என்ன?
?? இந்த தேவேந்திர குல வேளாளர் பட்டத்தை தேவேந்திர குல மக்களுக்கு கொடுக்கும் முன் இதற்கு எந்த தமிழ் சாதிகளாவது எதிர்ப்பு தெரிவித்துள்ளார்களா என நீங்கள் ஆராய்ந்ததுண்டா?
?? மத்திய அரசோ! மாநில அரசோ! (G.O) அரசாணை பிரப்பிப்தற்கு முன் ஒரு தேசிய கட்சியின் மாநில பதவியில் இருக்கும்,
திரு H.ராஜா தங்களது
முகநூலில் “தேவேந்திர குல வேளாளர்”என பதிவிட காரணம் என்ன?
?? ஒரு 60 ஆண்டு காலமாக
“வரலாறும், பெருந்தன்மையும் வாய்ந்த சமுதாயம்”
அரசின் எந்த ஒரு அடிப்படை சலுகையும் இல்லாமல், (கல்வி, வேலைவாய்ப்பு) பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கி, திறமையிருந்தும் வேலையில்லாமல் இருக்கும் எம் சமுதாய இளைஞர், மாணவ, மாணவியரின் வலியை உணர்ந்ததுண்டா!
?? வேளாளர் என்ற பெயரை மாற்று சாதியினருக்கு வழங்கும் முன் இந்த வேளாளர் பட்டத்திற்கு உரியவர்கள் யார்? என ஒரு தேசிய கட்சியில் மாநில பொருப்பில் இருக்கும்
H.ராஜா, நீங்கள் ஒரு தலைபட்சமாக யோசித்தீர்கள் பொது நலமாக யோசிக்க தவறியது ஏன்?
?? “சைவமும் முத்தமிழும் தலைதினிது ஓங்குக” என வட மொழி கலப்பிலிருந்து முத்தமிழை காக்க
#ஆதினம் கட்டி தமிழ் வளர்த்த பரம்பரை என் வேளாளர் பரம்பரை!
?? ஒரு “வரலாறும் பெருமையும்”வாய்ந்த இனத்தின் அடையாளத்தை பறித்து மாற்று சாதிக்கு வழங்க நீங்கள் ஒரு தலைபட்சமாக செயல்படுவது ஏன்?
?? வேளாளர் பட்டத்தை அரசாணையாக பிரப்பிக்கலாம் என கூறும் நீங்கள் வேளாளர் பட்டத்தின் வரலாறை தாங்கள் அறிந்ததுண்டா?
?? என் சமுதாயம் எந்த ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்காது, ஆனால் எங்களது அடையாளம் அழிக்கப்படுகின்றது என்றால் இந்த உங்களின் ஒரு தலை போக்கிற்கு கண்டிபாக எதிர்வினை உண்டு!
?? என் சமுதாயத்தின் கொள்கையே!
“சுயசாதி பற்று
பிற சாதி நட்பு”

“திரு.H.ராஜா” கவனத்திற்கு
50 ஆண்டுகளாக
பட்டியல் இனத்தில் அடிப்படை சலுகைகள் எல்லாம் பெற்று, SC பிரிவில் பட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திர குல மக்களை MBC யில் இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என அரசாணை பிறப்பிக்கலாம் என கூறும் உங்களால்….!
50 ஆண்டுகளுக்கு மேல் அடிப்படை சலுகைகள் கூட இல்லாமல் கல்வி, மற்றும் . வேலை வாய்ப்பு போன்ற எல்லா விதத்திலும், அரசாங்கத்தால் வஞ்சிக்கப்பட்டு பொருளாதாரத்திலும் மிக பின்தங்கிய நிலையை உருவாக்கி வஞ்சிக்கப்பட்ட சமுதாயம்!
“வேளாளர் என்பது வெறும் பட்டம் அல்ல எம் இனத்தின் அடையாளம்”

“தனது அடையாளத்தை மீட்க என் சமுதாய இளைஞர்கள் பட்டாளம் வீதிக்கு வந்து போராடவும் தயார்!
“வருவான் என் வெள்ளாளன் படையோடு”
என்றும் என் சமுதாய பாரம்பரியத்தை காக்கும் பணியில்,

வீர வெள்ளாளன்



24852453_305092656669875_4486455213828933827_n

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *