வ உ சிதம்பரம்பிள்ளையை, பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்கு முடியாது..,.

அப்படி தெரியாதவர்கள்? யாரும் தமிழராகவும் இருக்க முடியாது….
* முல்லை பெரியாரு அணையை? கட்டிய பென்னி குயிக்கை தெரிந்த நமக்கு? அணையை கட்ட அரும்பாடுபட்ட முத்து இருளப்பிள்ளையை நமக்கு தெரிவதில்லை?
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு செல்லும்? நமக்கு திருச்செந்தூர் முருகன் சிலையை, திருடி சென்ற? டச்சுக்காரர்களிடம் போரிட்டு சிலையை மீட்டு, திருச்செந்தூர் முருகன் கோவிலை கட்டிய தளபதி பெரியவடமலையப்ப பிள்ளையை ( பெரிய முத்துபிள்ளை ) நமக்கு தெரிவதில்லை?
மதுரையில், அழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார் அவரை காண செல்லும் நமக்கு?
மதுரை அழகர் கோவிலை கட்டிய மாமன்னர்…. வானாதிராயர்பிள்ளையை நமக்கு தெரிவதில்லை?
வீரபாண்டிய கட்டபொம்மனை பற்றி தெரிந்த நமக்கு? வீரத்தின் சின்னம் தானாவதிபிள்ளையையும், பகதூர் வெள்ளையத்தேவரையும், நமக்கு தெரிவதில்லை?
பசும்பொன் முத்துராமலிங்கதேவரை பற்றி தெரிந்த நமக்கு? முத்துராமலிங்கதேவரை? வளர்த்து ஆளாக்கி? அரும்பாடுபட்ட செல்வந்தர் குழந்தைசாமிபிள்ளையை, பற்றி நமக்கு தெரிவதில்லை?
மருதுபாண்டியர்களை பற்றி தெரிந்த நமக்கு?
மருதுசகோதரர்களை உருவாக்கிய பிரதானி தாண்டவராயன்பிள்ளையை பற்றி நமக்கு தெரிவதில்லை?
இன்றைக்கு கேரளா சகல வளமும் பெற்று? செல்வ செழிப்புடன் கடவுள் தேசமாக இருக்க காரணமாக இருந்த? தளவா வேலுதம்பிபிள்ளை, மாவீரன் கேசவராயன்பிள்ளையை பற்றி நமக்கு தெரிவதில்லை?
இப்படி இன்னும் எத்தனையோ மாவீரர்களை பற்றியும் நாட்டுக்கு உழைத்த நல்லவர்களை பற்றியும் நமக்கு தெரிவதில்லை.?
அந்தவகையில்….
“எனக்கு கீழானவன் யாரும் இல்லை….
எனக்கு மேலானவன் எவனுமில்லை..,
நான் யாருக்கும் அடிமையில்லை….
எனக்கு அடிமை எவனுமில்லை… ” என்று வீரமுழக்கமிட்ட? கப்பல் ஓட்டிய தமிழர், வள்ளல் வ உ சி யை பற்றி தெரிந்த நமக்கு?
வ உ சி யின் வாழ்க்கையில் நடந்த கசப்பான உண்மைகள் நமக்கு தெரிவதில்லை?







