வேளாளர், பிள்ளைமார் சமூகத்தினர் மீது தாக்குதல் தலைவர்கள் எங்கே?

– தனியரசு கட்சியினர் நேரில் ஆறுதல், நடவடிக்கை எடுக்க கோரிக்கை…
_____________

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், வலையமாதேவியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெள்ளாளர் பிள்ளை, வெள்ளாள கவுண்டர், வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இனமான உறவுகளை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத்தலைவர் மானமிகு தனியரசு அவர்களின் ஆனைக்கினங்க சேலம் மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர், மேலும் காவல்துறை அதிகாரிகளிடத்தில் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களின் மீது சமரசமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்…

மற்ற தலைவர்கள் எங்கே?



 

அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த PCR வழக்கு எதிராக அந்த வகுப்பினர் போரட்டம் நடத்தினர், ஆனால் நம் என்ன செய்தோம்
_____________
10.09.2018
ஆத்தூர்
_____________
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
தலைமையகம்
திருப்பூர்
_____________
பேச :
9842202445, 9345212385.



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *