*உண்மையில் சாதிகளை பற்றி நன்குதெரிந்தவன் எந்த சாதியையும் குறைசொல்லமாட்டான்.சாதி சண்டையில் இறங்கமாட்டான்.பண்புடன் நாகரீகமாக வாழ்பவனாகஇருப்பான்*

1

*வேலவன், தமிழ்கடவுள் இவ்வளவு ஏன் முப்பாட்டன் முருகன்…* இப்படி யெல்லாம் முருகன் வழங்கபெறுகிறான்…
ஏன்…? வேல்னை கொண்டதால் வேலவன்…
தமிழ் கடவுள் முருகன்…? அதென்ன அப்படியானால் வினாயகர், ஐயப்பன் தமிழ் கடவுள் இல்லையா…?
அதென்ன முப்பாட்டன்…?

 

 

 

 

 

*இறைவன் சிவன் ஆதி சைவ வெள்ளாளர் இனத்தில் பிறந்தவர்….*
ஆனால் முருகன் சிவபெருமானின் நெற்றிகண்ணில் பிறந்தவர்….
*பிற்க்காலத்தில்விவசாயம் செழிக்க மக்களைகாக்க ஒருவன் பிறந்தான் அவன் அரசனுக்கெல்லாம் அரசனாகவும், மாமன்னனாகவும், ஆதிசைவனாகவும்,இறைவனாகவும் விளங்கினான்.*

*எதிரிகளை அழிக்க கையில் வேல்கம்பு வைத்திருந்தான்….*

அதனால் அவனை எல்லோரும் வேலன் வேலவன் என்றழைக்கத்தொடங்கினர்…
*அந்த வேலனைத்தான் இன்று நாம் முருகன் கந்தன் கடம்பன் கார்த்திகேயன் என வணங்கி வருகிறோம்….*

சரி… ஏன் முப்பாட்டன், தமிழ்கடவுள்…?



*கதிர் முனை தீண்டா காராளனே….*
*வெள்ளாளர் குலத்தில் பிறந்தவேலவனே….எனது பிணியை உனது பணியாகநினைத்து நீக்கி அருள்புரியாவாக* என்று தனது ஏரெழுபது நூலில்
(ஓலை சுவடி) கம்பர் எழுதிவைத்துள்ளார்…

தமிழை தாய்மொழியாடகொண்டு சைவத்தையும் தமிழையும் வளர்த்த மூத்தகுடி வெள்ளாளர் சமுதாயம் ஆகும்.. அதனால் தமிழ்கடவுள் எனவும்… இதில் முப்பாட்டன் என அழைக்ககாரணம் முருகனை சாதியவட்டத்தில் தடுத்து அவனை அணைவரும் கொண்டாட அதாவது வெள்ளாளர் முருகன் மக்களை காக்க மாணுடராய் எடுத்த பிறவியை வைத்து அவர் வழியில் அணைத்து சாதியும் வந்ததை காட்டும் பொருட்டு அவரை முப்பாட்டன் என்கிறனர்… சொல்லபோனால் முருகன் வெள்ளாளருக்கு முப்பாட்டன்… மக்களுக்கு தெய்வம்…

சரியிந்த பாடலின் அர்த்தம் என்ன… ?

கதிர் முனை தீண்டா காராளன்…
காராளன் என்றால் உழுது உண்ணும் வெள்ளாளர்கள் என ஒரு கருத்தும் உள்ளது… ஆனால் உழுவித்துண்ணும் வெள்ளாளர்களுக்கும் இப்பெயர் வருகிறது… உதாரணமாக சைவவேளாளர்கள் காராளர் எனவும் சிறப்பிக்கபடுகிறார்கள்… ஆனால் வெள்ளாளர் இனத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றான சைவவேளாளர் கள் உழுவித்துண்பவர்கள்…

அதே போல் இங்கு கதிர் மட்டும் அல்ல கதிரின் முனையை கூடதீண்டாதகாராளர்… அதாவது விவசாயகூலியை வைத்து வெள்ளாளமை செய்பவன்… என வேலவன் சிறப்பிக்கபடுகிறார்… எனவே சிவன் வழிவந்த முருகனும் வெள்ளாளனே…

இதேபோல்,

*மணிகண்டசுவாமி*,
*வீரமாத்தி அம்மன்*,
*காஞ்சி காமாட்சி*
*வெள்ளாளச்சி அம்மன்* போன்ற தெய்வங்களும் இக்குலத்தில் உதயமானவர்களே..

*உண்மையில் சாதிகளை பற்றி நன்குதெரிந்தவன் எந்த சாதியையும் குறைசொல்லமாட்டான்.சாதி சண்டையில் இறங்கமாட்டான்.பண்புடன் நாகரீகமாக வாழ்பவனாகஇருப்பான்*

நன்றி… !!!

வெல்கவேல் !!! வெல்கவேல் !!!

1

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *