திராவிட சித்தாந்ததை தமிழகத்தில் பின்பற்றுகிறது இந்துத்துவம்? பாஜக?

திராவிட சித்தாந்தத்தையே  தமிழகத்தில் பின்பற்றுகிறதா இந்துத்துவமும்? பாஜக வும்????



 

🔥Scorpion Tales🔥

 

  *ஜாதியும் மூடர்கூடமும்*

 

சுமார் நூறுகோடிகளை தாண்டிய ஒரு தேசம் ,சுமார் 32.9 லட்ச சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மாபெரும் தேசமான இந்திய தேசத்தின் மக்களின் அடையாளங்கள் எவை என கணக்கில் கொண்டால் அதில் முதன்மை வகிப்பது ஜாதி என்ற வகைப்பாடு ஆகும்.அப்படிப்பட்ட ஜாதியை இந்தியா எனும் பல மொழி,கலாச்சார, மக்கள் அடங்கிய தேசத்தை  ஜனநாயக ஆட்சியாளர்கள் சரியாக கையாண்டு வருகிறார்களா? இல்லையா?..

 

 பழங்காலம் முதலே பல்வேறு சாதிகளாக வகைப்படுத்தப்பட்டது இந்த சமூகம்.அப்படிப்பட்ட இந்த சமூகமானது பல ஆண்ட தலைவன், அரசர்கள் முதல் இன்றைய அரசியல் கட்சி ஆட்சியாளர்கள் வரை கண்டு வருகிறது. ஆனால் இந்த சாதிய கட்டமைப்புகள் பழங்காலம் முதல் மாறாது இருப்பது இதன் தொன்மையையும்,உறுதித்தன்மையையும் காட்டுகிறது. இருப்பினும் முகலாய,டச்சு,போர்த்துக்கேயர்பிரித்தானிய ஆட்சியாளர்களை விட தற்போது உள்ள சனநாயக ஆட்சியாளர்களே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. சாதியில் சமத்துவத்தை காண்பதாக அல்லது ஜாதியை ஒழிக்கிறேன் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் நாத்திகவாதிகளால் பொருளாதாரத்திலோ,பிராந்திய மற்றும் மொழி பிரதிநிதித்துவத்தில் சமத்துவத்தை காண முடியாமல் போனது அவர்களது இயலாமையையும்,அவர்களது சித்தாந்தத்தின் பலவீனத்தையும் காட்டுகிறது.



 

திராவிட அரசியல் வேடதாரிகளின் பெரியார் நிணைவு சமத்துவபுரங்களே தற்போது சாதிய பேதங்கள் முன்னெழும் பிறப்பிடங்களாக மாறியுள்ளதே அதற்கு சாட்சி.ஆங்கிலேயன் என்ற சொல்லில் உள்ள கள்ளத்தனத்தை ஏற்படுத்தியவர்களின் உண்மை முகமறியா மக்களை நிணைகையில் வருத்தமாக உள்ளது. அதென்ன ஆங்கிலேயன் ஆங்கிலம் பேசுபவன் ஆங்கிலேயனா? அப்போது அரபு மொழி பேசும் அரேபியன் எப்படி முகமதியன்,முகலாயர்கள் ஆனார்கள். ஒரு அடக்குமுறை ஆட்சியாளனை மொழியால்,நிறத்தால் மட்டுமே பிரித்து அடையாளப்படுத்தியது யார்?? தனித்தமிழ் இயக்கவாதிகளும்,திராவிட பகுத்தறிவாதிகள் என்று தங்களை தாங்களே அழைத்துக்கொள்ளும் கூட்டங்களின் நயவஞ்சகம் இது.உண்மையில் ஆங்கிலேயன் என்பவன் அடிப்படையில் கிருத்துவ மதத்தை சார்ந்தவன் தானே.

 

கிருத்துவனை ஆங்கிலேயனாக பார்க்க தெரிந்தவர்களுக்கு இஸ்லாமியனை அரேபியனாகவோ ஒரு பாரசீகனாகவோ பார்க்க இயலாதது அவர்களது அறியாமையையும் கள்ளத்தனத்தையும் படம்போட்டு காட்டுகிறது. இந்த ஆங்கிலேய கிருத்துவன் சாதிகளை எப்படி சரியாக கையாண்டிருக்க முடியும்? இங்குள்ள சமூகத்தில் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் பண்பாட்டு ரீதியில் மட்டுமே பின்தங்கிய சாதிகளை கிருத்துவ மதத்திற்கு மாற்றியவனுக்கு இங்குள்ள சாதிகளின் மீது உண்மையான பற்றுதல் எழ வாய்ப்பே இல்லாத போது ஆங்கிலேயன் எனும் கிருத்துவனுடன் இணைந்து சமத்துவம் காக்கிறேன், என சில சாதிகளை வகைப்படுத்தி அவர்களை பட்டியல் வகைகளாக( scheduled classes)   பிரித்தவர்களின் அறிவாளித்தனத்தை மன்னிக்கவும் மூடதனத்தை தற்போது உணரும் நேரம் இது.இந்த கிருத்தவ ஆங்கிலேயர்களை ஏதோ பெரிய புத்திசாலிகள் என்பதை போல நிணைத்துக்கொண்டு அவர்கள் வகைப்படுத்திய பட்டியல் சாதிகளுக்காக மட்டும் போராடிவரும் மனிதர்களின் அறிவாற்றலை மன்னிக்கவும் மூடதனத்தை அறியும் நேரம் இது.



இப்படி தமிழ்  சமூக ஜாதிய கட்டமைப்பில் சமத்துவத்தை காக்கபோகிறோம் என பட்டியல் சாதியினரை தூண்டியதன் விளைவை அறிகிறோம்.இந்த பட்டியல் சாதிகள் தங்கள் வளர்ச்சியை நோக்காது,கல்வி,பொருளாதாரம் நோக்கிய, வளர்ச்சிப்பாதையிலிருந்து விலகி தங்களை உயர்த்திக்கொள்ள பிராமணர்களல்லாத சாதியான வேளாளர் என்னும் பெரும்பான்மை சாதியினரின் சாதிப்பெயரையும்,சாதிய வரலாறையும் திருடி தங்கள் சாதிக்கு சூட்டியமையை அறிவாளித்தனம் என்பதா?,மூடத்தனம் என்பதா? அல்லது திருட்டு தனம் என்பதா?? அல்லது விதியையும் கிருத்துவ சதியையும் நினைந்து நோகுவதா?? 1930 களின் வாக்கில் தெலுங்கு பேசும் சின்னமேளம் சாதியினரின் தேவதாசிகளாக இருந்த பெண்களின் அவலத்தை துடைக்கவும் இந்த வேளாளர் சாதிய திருட்டை அந்த சாதியினர் மேற்கொண்டு வந்ததும் காலப்போக்கில் தனது சாதி மீதான சர்ச்சையை நீக்க இந்த வேளாளர் சாதியினரின் பெயரை தனது அதிகாரத்தை பயண்படுத்தி திருடிய தட்சிணாமூர்த்தி என்ற தெலுங்கு மொழியை அடிப்படையாக கொண்ட *முத்தமிழ் அறிஞர்* என்று தமிழ் பேசும் மக்களை வைத்தே  சொல்ல வைத்த முத்துவேலரின் மகனான கருணாநிதியின் திருட்டுதனத்தை சாணக்கிய தனம் என்று பேசும் மக்களின் அறிவாளித்தனத்தை மன்னிக்கவும் மூடதனத்தை அறிக.இப்படி கிருத்துவவாதிகளின் பட்டியல் வகைப்பாட்டை ஏற்றுக்கொண்டு அந்த பட்டியல் சாதியினருக்காக சட்டமியற்றியும்,சலுகைகள் வழங்கியும்,அரவணைத்து வரும் இந்திய அரசியலாளர்கள் கிருத்துவர்களின் அடிமைகள் என்று சொன்னால் அது சாலப்பொருதுமன்றோ!.. இந்த பட்டியல் சாதிகளை மையப்படுத்தி அரசியல் செய்துவரும் அரசியலாளர்கள் இந்த பட்டியலில் அலஅல்லாத பிற சாதிகளின் சமூக வரலாறை ஏற்பது கிடையாது. குறிப்பாக பேரரசன் ராஜராஜன் நிலங்களை வெள்ளாளர் எனும் வேளாளர்களுக்கே வழங்கினான் என்று ஏற்கும் வேடதாரிகள் இந்த வேளாளர்களுக்கும் சோழர்களுக்கும் உள்ள தொடர்பை பற்றி பேசாதது அவர்கள் கிருத்துவ அடிமைகள் என்பதற்கு சாட்சியாகும்.

 

தற்போது இந்த வேளாளர் என்ற சாதியினரின் பெயரை ஆங்கிலேயர்களால் பட்டியலில் இணைக்கப்பட்ட சாதிகளுள் பள்ளர், பறையர் போன்ற சாதிகள் திருடி வருவதை அனைவரும் அறிக.ராஜராஜன் வெள்ளாளர் எனும் வேளாளர்களுக்கு நிலங்களை வழங்கியிருக்கும் பட்சத்தில் தற்போது சம்பந்தமே இல்லாத பள்ளரும் பறையரும் தங்களை தாங்களே வேளாளர் என்று கூறி சுய இன்பம் அனுபவித்து வருவது இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசியலாளர்களின் தோல்வியை மட்டுமே காட்டுகிறது. ஆம் பட்டியல் சாதி மக்களை அவர்கள் சார்ந்துள்ள சாதியின் பெயரை சொல்லி அழைத்தல் தவறு என்கிறது சட்டம். ஆனால் அதே சாதியை காகிதத்தில் அச்சடித்து அரசே சாதி சான்றிதழ் என்ற பெயரில் வழங்கலாமாம்.இதைவிட ஒரு மூடதனத்தை இச்சமூகம் பிரிதொரு நாளில் காணப்போவதில்லை எனலாம். இந்த வேளாளர் என்ற சாதிய திருட்டை பற்றி அறிந்தும் அறியாதது போல் பள்ளர்களுக்கு இப்பெயர் திருட்டிற்கு துணைபோகும் இந்து அமைப்புகளை கிருத்துவ அடிமைகள் என்றே அழைக்க தோன்றுகிறது.



 

எப்படியிருப்பினும் வேளாளர் என்ற சாதியனர் மிகவும் உயர்ந்த மரபினர் என்பதை வேளாளரல்லாத சாதிய திருடர்கள் படம்போட்டு காட்டியுள்ளனர்.சங்கு சுட்டாலும் வெண்மை தரும்,கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!..

ஆம் கடைசியில் திராவிட சாதி அரசியலை தான் தமிழகத்தில் இந்துத்துவாவும், பாஜக வும் பின்பற்றுகிறது,

திராவிடத்திற்கும் இந்துத்துவத்திற்கும் தமிழ்நாட்டில் வித்தியாசமே இல்லை!!!!!

தற்போது முடிவுசெய்து கொள்ளுங்கள் கிருத்துவன் வகுத்த பாதையில் பயணிப்பவன் ஒருபுறம்.சாதிய திருடர்கள் மறுபுறம்,இவையனைத்தையும் வேடிக்கை பார்க்கும் பட்டியலில் அல்லாத சாதிகள் இன்னொருபுறம்.சச்சரவுகளுடன் நகர்கிறது இந்திய அரசாங்கம்..

 

இன்னுமா நம்புறீங்க கிருத்துவ ஆங்கிலேயனிடமிருந்து இந்திய தேசம் விடுபட்டு விட்டதென்று..

 

இங்கு மூடர்கள் யார்?? 

மக்களா?? அரசியலாளர்களா??

 

ஹா ஹா ஹா…இரண்டு பேருமேதான்..இதுவே *மூடர்கூடம்*

 

வாழ்க #வெள்ளாளர் இனம்!!! வளர்க #வெள்ளாளர்!!! புகழ்
நமக்கான ஒரே ஊடகம் VOC TV, வெள்ளாளர்களின் விடியலை நோக்கிய ஒரு பயணம்,நம் இன ஒற்றுமைக்கு பாடுபடுவதே எங்கள் இலட்சியம் அதற்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் தேவை அதற்கு VOC TV-ஐ SUBSCRIBE செய்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறோம்.
SUBSCRIBE VOC TV : https://www.youtube.com/channel/UCzsBAYfbWxtxOE-DclmBzkQ

website
mp3songs,videos: https://www.vocayya.com/

FACEBOOK LIKE ME : https://www.facebook.com/tnvocnews/

TWITTER FOLLOW ME : https://twitter.com/tnvocnews

Email – tnvocnews@gmail.com

* ANTI-PIRACY WARNING * This content is Copyright to VOCTV. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
Thank You.
Copyright 2019 @VOCTV. All rights are Reserved.
**********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.

Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**********************
#tnvocnews
**********************

சந்திப்போம்

எழுத்தாளர்

The Scorpion…🔥

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *