வேதாரண்யம் கலவரம்! சமூக நீதி பெயரில் வளர்க்கப்படும் ரவுடியிஸம்!!!

வேதாரண்யம் கலவரம்!!  தலீத் பற்ற வைத்தால் புரட்சி தீ!!  பிற சாதி போராடினால் சாதி கலவரமா?  

☕ 

#ரோட்டோரம்_டீக்கடை

 

டீ கிளாஸீ #கையில

மீசைக்காரன் நக்கீரன் பத்திரிகை #மடியில

 




தலீத் பத்த வைத்தால் அது புரட்சி.

மத்தவன் பத்த வைத்தால் சாதி கலவரமா?

 

முக்குலத்து புலிகள் அமைப்பின் தலைவர் அண்ணன் திரு.ஆறு.சரவணத்தேவர் அவர்களின் கைதில் உள்ள மர்மம் என்ன?

 

 பொதுவாக தலீத் என்ற வார்த்தையை ஏற்காதவன் நான். இருப்பினும் தலீத் என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட சாதிகளை மட்டும் ஒடுக்கப்பட்ட மக்கள்,தாழ்த்தப்பட்ட மக்கள் என கூறிக்கொண்டு அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறேன் என அவர்கள் செய்யும் அனைத்து சட்டத்திற்கு புறம்பான மற்றும் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளை மறைமுகமாக ஆதரிக்கும் நயவஞ்சக சதியினை யார் அறிவர்?

 

தலீத் பத்த வைத்தால் அது புரட்சி. தலீத் அல்லாதவர்கள் பத்த வைத்தால் சாதி கலவரமா?? 

 

ஏன் தலீத்களால் பாதிக்கப்பட்ட நபர்களே இங்கு இல்லையா?

 

 தலீத்களுக்கு ஒன்று என்றால் குரல் கொடுக்க நாக்கை தொங்கவிட்டு ஓடிவரும் திராவிட, கம்யூனிச,தலித்திய பிரிவினைவாதிகளே தலீத் அல்லாதோர்கள் தலீத்களால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக யார் போராடுவது? சட்டம் அனைவருக்கும் பொதுவானது தானே தலீத் ஒருவர் வாகனத்தை எரிக்கலாம் அது சமூக நீதி.ஆனால் தலீத் அல்லாதவர்கள் ஏதாவது திருப்பி செய்தால் அது சமூக அநீதியா?? நாம் அனைவரும் இந்து நமக்கு இஸ்லாமியனும் கிருத்துவனுமே எதிரினு சொல்லி வரும் இந்துத்வா அமைப்பினரே..நீங்க சொல்லும் இந்துவான ஒருவன் அடுத்த இந்துவின் அடையாளத்தை திருடுகிறான்,வரலாறை திருடுகிறான், இரத்தத்தை ருசி பார்க்கிறான்.இதுதான் நீங்க இந்துத்வா சித்தாந்தத்தை வளர்க்கின்ற லட்சனமா? சாதியால தான் பிரச்சினை வருது அதனால சாதிய ஒழிச்சுடலாம்னு சொன்னா உங்களுக்கும் நீங்க வலுவாக எதிர்க்கும் ஈரோடு.வே.இராமசாமி நாயக்கருக்கும் துளி கூட வித்தியாசம் இல்லாமல் போயிடுமே..

 

( யோவ் டீ மாஸ்டர் என்னையா இப்படி அடுப்போட மல்லுகட்டுற அவன் அவன் போலீஸ் ஸ்டேஷன் முன்னாடி காரையே கொளுத்திட்டு இருக்கான் உன்னால ஒரு அடுப்ப பத்த வைக்க முடியல )

 




தமிழக அரசே! ஆறு.சரவணத்தேவர் அவர்களை கைது செய்த நீங்கள் ஒரு குறிப்பிட்ட சாதிய கூலிப்படையினை வளர்த்து வருவது ஏன்? இதை நான் கேக்கலப்பூ டீக்கடையில பேப்பர் படிக்குறவனுக கேக்குறானுக..😂

 

குமுளி ராஜ்குமார் 

 

ரவுடிகளை  தனது பாத்ரூம் ட்ரீட்மெண்ட் மூலமாக பந்தாடிவரும் காவல்துறையே ஒரு குறிப்பிட்ட சாதிய கூலிப்படையினை கண்டு பயம் ஏன்?? அவர்கள் தலீத் என்பதாலா? இது நான் கேக்கல காக்கிகளே டீக்கடையில போன்டா திங்குறவனுக கேக்குறானுக.😂

 

தமிழக முதல்வர் அவர்களே! ஒரு குறிப்பிட்ட சாதியின் சாதிப்பெயரை மாற்றுவேன் என நீங்கள் பிரச்சாரம் செய்ததின் விளைவை தேர்தல்களில் கண்டீர்.. மீண்டும் அதே தவறை செய்தால் உங்கள் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி என்பதை அறிக.இதை நான் சொல்லல எடப்பாடியாரே உங்க சாதிக்காரங்க தான் சொல்றாங்க 😁😁😁

 

ஊடகங்களே! உங்களுக்கு வேசி ஊடகங்கள் என்ற பெயரை மக்கள் வைத்து அழகுபார்த்து வருகின்றனர். காரணம் எதுவென உங்களுக்கு இப்போது நான் புரிய வைக்கிறேன்..

 

தமிழக அரசால் வழங்கப்படும் சாதி சான்றிதழ்களில் உள்ள சாதிப்பெயரை வெளிப்படையாக கூற கூட தெம்பு இல்லாமல் எவனோ வீசி எறியும் ரொட்டி துண்டுக்காக வாலை ஆட்டும் நன்றியுள்ள நாயை விட கேவலமான முறையில்,ஒரு குறிப்பிட்ட சாதி தனக்கு தானே சொல்லிக்கொள்ளும் ஒரு சாதிப்பெயரை கூறி அவர்களை நீங்கள் அழைப்பது உங்களுக்கு வெட்கமாக இல்லை போல..படுக்கையறையில் கேமரா வைத்து படமெடுக்க தெரிந்த உங்களுக்கு ஞாயம் எதுவென எப்படி தெரியும்.?

 

மிஸ்டர் நக்கீரன் கோபாலு அவர்களே..நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என வாதிட்ட நக்கீரனின் பெயரிலா உமது பத்திரிகை உள்ளது?? இது நக்கீரருக்கு செய்யும் துரோகம்.. உங்கள் ரெண்டு கண்ணால கூட ஒழுங்கா பாக்க வக்கு இல்லை இதுல நீங்க எப்படி ஓய் நெற்றிக்கண்ணால பாக்க போறீரு..ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எங்க கோவணத்தை அவுக்குறாருனு பின்னாடி போய் பாத்த பய தானே நீ..

 

https://www.nakkheeran.in/special-articles/special-article/ambedkar-statue-issues-and-vedharaniyam-caste-issues-full-shocking

 

ஏலே கோவாலு உம் பத்திரிக்கையில ஏதோ ஒரு சாதிப்பெயரை எழுதிருக்கீயே அந்த சாதிப்பெயரை அரசு கெஜட்ல காட்ட முடியுமால..மீசை கூந்தலை மட்டும் பெருசா வச்சு என்ன பண்ண மண்டையில மூளைனு ஒண்ணு வேணும்ல..

 




தமிழக அரசே..இங்கு தலீத் அல்லாத கூட்டமைப்பு அனைவரும் ஒன்றாக இணைந்து வருகின்றனர். இவர்கள் உங்களுக்கு எதிராக திரும்பினால் அடுத்த ஆட்சி கண்டிப்பாக வேறு ஆட்சியே..இதையும் நான் சொல்லல நாகப்பட்டினம் மாவட்டம் பக்கமா வர வழியில ஒட்டப்பட்டு உள்ள கண்டன போஸ்டர்கள் சுவரொட்டிகள் சொல்லுது..

 

(சரி சூடா ஒரு வாழக்கா பஜ்ஜியை உள்ள தள்ளுவோம்..அடேங்கப்பா என்னங்கடா பால் விலை ஏறிடுச்சுனு டீ காபி விலைய ஏத்து காபி விலைய ஏத்துனா அதுல ஒரு லாஜிக் இருந்தது.பஜ்ஜி விலையையும் ஏன்டா ஏத்துனீங்க)

 

தற்போது ஆண்டையும் இல்லை அடிமையும் இல்லை கோவிலுக்கு உள்ளே விடமாட்டோம்னு சொன்ன பார்ப்பானும் இல்லை.கூலி கொடுக்க மறுத்த முதலாளியும் இல்லை.நில உச்ச வரம்பு சட்டம் மூலமா தற்போது ஜமீன்களும் இல்லை மிராசுதார்களும் இல்லைனு டீக்கடை ஓனர் சொல்லுறாரு..

 

தற்போது ஒரு குறிப்பிட்ட சாதியை ஒதுக்கி வைத்தலும் இல்லை தீண்டாமையும் இல்லைனு டீ மாஸ்டர் சொல்லுறாரு.

 

ஆனால் தலீத்தியத்தின் பெயரில் அரசியல் உள்ளது. வரலாற்று திருட்டு உள்ளது. சாதி சண்டை உள்ளது. பார்பனர்கள் எதிர்ப்பு உள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் உள்ளனர்,அவர்களுக்கான சலுகைகள் உள்ளது. மதமாற்றம் உள்ளது, பிரிவினைவாதம் உள்ளது.கலப்பு திருமணம் எனும் பெயரில் நாடக காதல் உள்ளது. தனது சாதியை தவிர மத்த சாதியை ஒழிப்போம் என்ற கோஷங்கள் உள்ளது.கோவில் சிலை கடத்தல் உள்ளது. ஊழல் லஞ்சம் உள்ளது.கள்ளக்காதல், ஓரிணைசேர்க்கை,தகாத உடலுறவுகள் ஞாயப்படுத்தப்பட்டுள்ளது.சாராயம் அது தாராளம்,விபச்சாரம் அதுதான் தமிழ் கலாச்சாரம்னு மாறிடுச்சு.விவசாயம் அது படுமோசம்னு லிஸ்ட் நீளுதுனு டீக்கடையில வேலை பாக்குற சின்ன பையன் சொல்லுறான்.

 

படிச்சவனுக்கு வேலை இல்லை

வேலை பாக்குறவனுக்கு நாட்டு மேல அக்கறை இல்லை.

 

வேலையில்லாதவன் ஜியோ நெட்ல படம் பாக்குறான்..பணம் உள்ளவன் ரிலையன்ஸ் மால் ல ,ஆடி காருல போய் படம் பாக்குறான்.

 

பெண்களுக்கு டிக் டாக்கு!

அண்களுக்கு டாஸ்மாக்கு!

 

அப்பன் ஆத்தா நடுத்தெருவுல

பக்கத்து வீட்டு பக் நாயி நடுவீட்டுல.!

 

புள்ள குட்டிய ஆயா வளர்க்குது!

உன்மையான அன்போட அதுகள வீட்டுல வளக்குற நாய் நக்குது!

 

சமையலுக்கு யூடியூபூ

அரட்டைக்கு வாட்சப்பூ,பேஸ்புக்கு.

 

நைட்டு ஆனா விஜய் டிவி பிக் பாஸீ

அவுத்து போட்டு ஆட டப்ஸ்மாஷீ..

 

பழைய வரலாறு ,பாரம்பரியம்,தேசிய பாசம், சாதிய பாசம்,விவசாயம்,ஆன்மீகம், மொழி பாசம்னு இருக்குற நாங்க இந்த மண்ணோட அடிப்படை பண்பாடு, கலாச்சாரம், வரலாறு இருக்குற மாதிரி தனியா இப்படி அநாதையா பொழம்புறோம்..




 

இது தான் இந்த நாட்டை ஆஆஆஆஆண்ண்ண்டடடவர்களோட லட்சனம்.

 

கடைசியில எங்கையோ ஆரம்பித்து எங்கேயோ வந்து முடிச்சுட்டேன்..கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் தெரியும்..இதை யாரும் சொல்லல நான் தான் சொல்லுறேன்😂😂🤣🤣

 

எப்பா சூடா ஒரு டீ..சர்க்கரை தூக்கலா கொஞ்சம் ஸ்ட்ராங்கா..☕☕🍮🍮..

(பால் விலை ஏறிடுச்சுனு டீயில தண்ணிய அதிகமா ஊத்திடாதீங்கடா..குடிக்கவே தண்ணி இல்லாம வானத்துல இருந்து குதிச்ச சென்னை மக்கள் திரிஞ்சது ஞாபகம் இருக்கட்டும்)

 

வாழ்க #வெள்ளாளர் இனம்!!! வளர்க #வெள்ளாளர்!!! புகழ்
நமக்கான ஒரே ஊடகம் VOC TV, வெள்ளாளர்களின் விடியலை நோக்கிய ஒரு பயணம்,நம் இன ஒற்றுமைக்கு பாடுபடுவதே எங்கள் இலட்சியம் அதற்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் தேவை அதற்கு VOC TV-ஐ SUBSCRIBE செய்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறோம்.
SUBSCRIBE VOC TV : https://www.youtube.com/channel/UCzsBAYfbWxtxOE-DclmBzkQ

website
mp3songs,videos: https://www.vocayya.com/

FACEBOOK LIKE ME : https://www.facebook.com/tnvocnews/

TWITTER FOLLOW ME : https://twitter.com/tnvocnews

Email – tnvocnews@gmail.com

* ANTI-PIRACY WARNING * This content is Copyright to VOCTV. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
Thank You.
Copyright 2019 @VOCTV. All rights are Reserved.
**********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.

Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**********************
#tnvocnews
**********************

மீண்டும் சந்திப்போம்

எழுத்தாளர்

#வேளாளர_அரச_குலம்..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *