Tag Archive: கம்பளத்தார்

சாதி சங்கங்கள் செய்த நன்மைகள் என்னென்ன என்பதை உலகறிய செய்வதே இந்த கட்டுரையின் நோக்கம்

*சாதி வெறியர்கள் என தூற்றப்படுவோர்களின் சாதனைகள்* : சாதி சங்கங்கள், சாதி அமைப்புகள்,சாதி இயக்கங்கள்,சாதி கட்சிகள் அவர் அவர் சாதிக்கு என்ன செய்தது என்பது பற்றிய கட்டுரை தான் இது,இந்த கட்டுரையை பார்த்து சென்னையில் குடியேறிய புரட்சி புண்ணாக்கு பேசுபவோருக்கு செருப்படி கொடுக்கும் என்று நம்புகிறேன்! சாதி என்றாலே கலவரம் செயயும்,மற்ற சாதியை ஒடுக்கும், சாதி…
Read more

நெல்லை சொக்கர் (Nellai Chokkar) பிராமண விரோதியா? காஞ்சி சங்கர மடாதிபதிகள் செய்யும் தவறை சுட்டிகாட்டினால் பிராமண விரோதியா?

நான் ஏன் இந்தப் பதிவைப் பகிர்ந்தேன்? நான் பிராமண விரோதியா? யாரையும் எதிரியாக்குவதோ, விரோதியாக்குவதோ என் பழக்கமல்ல. யாரையும் வெறுத்து வெளியே தள்ளுவதும் எனக்கு உடன்பாடானதல்ல. எல்லோரும் சேர்ந்ததே சமயம், தேசம் என நம்புபவன். நான் பிராமண விரோதியாக இருந்தால் இந்நேரம் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பேன். என் மீது கல்லெறிவதற்கு முன் சற்றே சிந்தியுங்கள். சம்பவம்…
Read more

பௌத்தம் என்ற புத்த மதம் சாதி குறித்தும், வர்ணபடி நிலை குறித்தும் சொல்வது என்ன? அம்பேத்கார் புத்த மதம் சொன்ன சிலவற்றை மறைத்து விட்டு எழுதினாரா? சாதி ஏற்ற தாழ்வுகள் எதனால் வந்தது?

தலித்தியவாதிகளின் பௌத்த பாச நாடகம் தகர்த்தெரியப்படுகிறது – பாகம் 1: சூத்திரர் உருவான விதம் பற்றி தன் வாயால் செப்பினான் புத்தன்!!! புத்தன் பார்வையில் ஏழு வகை சூத்திரர்கள் யார்? அதுதான் முதல் பாகம்… திராவிடர் எல்லாம் சூத்திரர் என்று பொய் சொல்லிய ஈவேரா புத்தரை திட்டுவதாக்தான் அதிகம் நாடகமாடி இருக்க வேண்டும்? ஏன் என்று…
Read more

பத்து தல படம் சொல்லும் கன்னியாகுமாரி மாவட்ட சாதி அரசியல் என்ன?

*சிம்புவின் பத்து தல படம் பேசிய மறைமுக சாதி அரசியல்* படம் கன்னியாகுமாரி மாவட்டத்தை மையமாக வைத்து சாதி அரசியல் பேசுகிறது! படம் ஆரம்பிக்கும் போதே நாஞ்சில் குணசேகரன் கதாபத்திரத்தில் கௌதம் வாசுதே மேனன் வருகிறார்,14 MLA கள் தன் வசம் வைத்து கொண்டு துணை முதல்வராக வலம் வருகிறார், விழா மேடைகள் அனைத்திலும் நாஞ்சிலார்…
Read more

அம்மன் கோவில்களில் ஸ்மார்த்த பிராமணர்கள் (ஐயர்) செய்த அட்டூழியங்கள்

கட்டுக் கதைகளால் களவாடப்படும் சிவன் கோவில்கள் தமிழ்நாட்டில் 1965க்குப் பிறகு வந்த ஆண்டுகள் ரொம்பவும் கொடூரமானவை. அந்தக் காலகட்டத்தில் பொருளாதார கஷ்டமோ வேலையில்லாத் திண்டாட்டமோ அதிகம். இதில் அதிகம் பாதிப்படைந்தது கிராமக் கோவில்களில் இருந்த அர்ச்சகர்கள். அப்போது கிராமக் கோவில்களுக்கு இன்றுபோல் பெரிய அளவில் வெளியூர்களில் இருந்து வரமாட்டார்கள். விளைச்சலும் குறைந்திருந்ததால் கோவில் நிர்வாகங்களை நடத்துவதே…
Read more

திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த ரெட்டியார்களின் பிரிவுகள் மற்றும் கோத்திரங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த ரெட்டியார் பல உட்பிரிவுகள் உள்ளன. இவர்களிடம் பல கோத்திரங்களும் இருக்கின்றன வ.எண். பிரிவு வாழ்ந்த இடங்கள் கோத்திரம் 1 . சரவல்லியார் (தெரியவில்லை) (மூலக்கரைப்பட்டி, பலசேரி, கோலியன்குளம், தனக்கர்குளம்) வீரசவல்லியார் கோத்திரம்)   2 . நெல்லியார் (ஆந்திராவில் நெல்லூர் பகுதியிலிருந்து தமிழகத்துக்குள் குடியேறியதால் இப்பெயர் ஏற்பட்டது) பலசேரி, பாணான்குளம், பருத்திப்பாடு,…
Read more

நாயுடு, நாயக்கர்களின் 10% பொருளாதார இடஒதுக்கீட்டு உரிமை தடுக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் :

1 நாயுடு ,நாயக்கர்களின் 10% பொருளாதார இடஒதுக்கீடு உரிமையை தடுக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் :  *ஏமாளிகளா பலிஜா, கம்மவார் சாதியினர்?*   நாயுடு, நாயக்கர், ராவ் என்பது சாதியா? என கேட்டால் நாயுடு , நாயக்கர் , ராவ் என்பது சாதி கிடையாது, பட்டப்பெயர் தான்!!! எனில் நமது சாதிபெயர்கள் பலிஜா,…
Read more

முஸ்லீம்களின் சமூக நீதியை குழித்தோண்டி புதைக்கும் வேலையில் இறங்கியிருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் :

முஸ்லீம்களின் சமூக நீதியை குழித்தோண்டி புதைக்கும் வேலையில் இறங்கியிருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் :   முஸ்லீம்களுக்கான சமூகநீதியை குழித்தோண்டி புதைக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட், திக, பெரியாரிய, இல்லாத தலீத்தீயம் பேசுபவர்கள்!!!  திமுக சமூக நீதியை திமுக மட்டுமே அதிகமாக பேசுவது போல் பெரியதாக…
Read more

ஏமாளிகளா ரகுவம்ச ரெட்டியார்கள்????

15 ஏமாளிகளா ரகுவம்ச ரெட்டியார்கள்?    ஏமாளிகளா ரெட்டியார்கள்? தமிழ்நாட்டில் ரெட்டியார் என்பது சாதியா? என கேட்டால் ரெட்டியார் என்பது சாதி கிடையாது, ரெட்டியார் என்பது பட்டப்பெயர் தான்!!! தமிழகத்தில் வெள்ளாளர்களும் (கொந்தள வெள்ளாளர்கள், துளுவ வெள்ளாளர்கள், வீரகொடி வெள்ளாளர்கள் ) மற்றும் வன்னியர்களும் கூட ரெட்டியார் பட்டத்தை பயன்படுத்துகின்றனர்!!! தமிழக ரெட்டியாரில் 1.கொங்கு ரெட்டியார்…
Read more

ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்)

2 ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்) :    ஆரிய வெள்ளாளர்கள் (வேளாளர்கள்) :  ஆரிய வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் வரும் ஒரு உட்பிரிவினர் ஆவர்!! இந்த ஆரிய வெள்ளாளர்கள் முன்னர் கன்னியாக்குமரி முதல் பழனி வரை பரவி வாழ்ந்துள்ளனர், தற்காலத்தில் இவர்கள் பழனி நகரையே, அதாவது பழனி முருகன் கோவிலையே தங்களது தலைநகரம் போல் கொண்டு…
Read more